பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திருமதி தியாகராஜா.தர்மா 28.02.2023

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு,திருமதி, தியாகராஜா.(தர்மா) அவர்களின் பிறந்த நாள் 28.02.2023..இன்று தனது இல்லத்தில்குடும்ப உறவுகளுடன் கொண்டாடினார் இவரை அன்புக்கணவர் அன்புப்பிள்ளைகள் அன்புச் சகோதரர்கள்அன்பு, மருமக்கள் அன்புப்பேரப்பிள்ளைகள் சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா மச்சான்மார் மச்சாள் மார் ...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி தியாகராஜா.தர்மா 28.02.2023

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு,திருமதி, தியாகராஜா தர்மபூபதி .(தர்மா) அவர்களின் பிறந்த நாள் 28.02.2023..இன்று தனது இல்லத்தில்குடும்ப உறவுகளுடன் கொண்டாடாடுகின்றார் இவரை அன்புக்கணவர் அன்புப்பிள்ளைகள் அன்புச் சகோதரர்கள்அன்பு, மருமக்கள் அன்புப்பேரப்பிள்ளைகள் சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா மச்சான்மார்...

நாம் நரசிம்மக் கடவுளை வணங்கினால் பண பிரச்சனை, கணவன் மனைவி பிரச்சினை தீர்ந்துவிடும்

பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினை என்பது பொதுவாக உள்ள ஒரு விஷயம், பிரச்சனைகள் விதவிதமாக நம்மை வந்து சேரும் சில பிரச்சனைகள் நம் தீர்வு காணக்கூடியதாக இருக்கும், வாழ்க்கையில் மிக அதிக பிரச்சனைகளில் ஒன்றான பண பிரச்சினை மற்றொன்று கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் போன்றவை  மக்களுக்கிடையே அதிகம் இருக்கும். இது போன்ற அனைத்து...

உங்கள் வீட்டில் மகிழ்ச்சியோ அல்லது துன்ப மோ ஏற்படடால் இப்படி பரிசோதித்துப்பார்க்கலாம்

ஒருவருடைய வீட்டில் நிலைகொள்ளும் சந்தோஷம், மகிழ்ச்சி, மற்றும் ஏற்படும் கஷ்டம், துன்பம் அனைத்தையும் அவரவர் வீட்டில் நிலை கொண்டிருக்கும் எதிர்மறை சக்தியும் நேர்மறை சக்தியும் தான் காரணம். உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகபடியாக நிறைந்து இருக்கிறது என்றால் உங்கள் வீட்டில் சந்தோசம், மகிழ்ச்சி மற்றும் செல்வங்கள் செழிப்புடன் நிரம்பி வழியும்.அதற்கு...

பிள்ளையார் பற்றிய தகவல்கள். காமதேனு விநாயகரை பூஜித்து பெற்ற பெயர் தேனு விநாயகர்.

1.தமிழ்நாடு சேலம் ஆத்தூர் வாகனப்பிள்ளையார் கோயிலில் இரண்டு குட்டி மூஞ்சூறுகளுடன் ஒரு பெரியமூஞ்சுறு ஆக மூன்று மூஞ்சூறுகள் உள்ளன.2.இந்திரனின் வாகனமான ஐராவதம் இறைவனை பூஜித்தது போல் கற்பகமரம், சிந்தாமணி, காமதேனு ஆகியனவும் விநாயகரைப் பூஜித்துப் பேறு பெற்றன. இதனால் சிந்தாமணி விநாயகர், தேனு விநாயகர் எனும் பெயர்களைப் பெறுகிறார்.3.இந்தியாவின் வந்தவாசிக்கு...

பிறந்தநாள் வாழ்த்து: சுப்பிரமணியம் குமாரசாமி (சாமி )07.02.23

யாழ் சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும் தற்போது  யேர்மனியில் வசிக்கும் .திரு  சுப்பிரமணியம் குமாரசாமி (சாமி )அவர்கள் 07.02.2023. இன்று  தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.இவரை அன்புப்  பிள்ளைகள் அன்பு மனைவி பெறாமக்கள்  மருமக்கள் சகோதரர்கள்   மச்சாள்மார் மச்சான்மார்மற்றும் பெரியப்பா பெரியம்மா  சித்தப்பாமார்...

தகவல்கள் சிவனுக்குத்தான் முக்கண், ஆனால் இங்கு விநாயகருக்கும் முக்கண். பிள்ளையார்

தமிழ் நாடு சிவகங்கை இடைக்காட்டூர் ஆழிகண்டீஸ்வரர் கோயிலில் விநாயகர் எதிரே யானை இருப்பது விசேஷமான அமைப்பு.திருவாரூர் கோவிலில் ஐந்து தலை பாம்பு சுருண்டு கிடக்க அதன் மத்தியில் கிடக்கும் தாமரை மீது நடனமாடும் விநாயகர் மூலாதார கணபதி எனப்பெயர்பெற்றுள்ளார். கோவை அமணேஸ்வரர் கோயிலில், மூஞ்சூறு மீது நடனமிடும் கோலத்தில் அருள்கிறார். சுவாமிமலை முருகன்...
Powered by Blogger.