பிறந்தநாள் வாழ்த்து திருமதி குணரத்தினம் விஜயலக்சுமி

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும்  வதிவிடமாகவும் கொண்ட திருமதி குணரத்தினம் விஜயலக்சுமி{விஜயம் }அவர்களின் பிறந்த நாள் . 31.12.2023.இன்று இவரை அன்புப் பிள்ளைகள் சகோதரர்கள் பெறாமக்கள் மருமக்கள் பேரப்பிள்ளை மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்  வாழ்த்துகின்றனர்...

கொல்கத்தா அயோத்தி இராமர் கோவில்ஜனவரி இருபத்தி இரண்டாம் திகதி திறக்கப்படுகிறது

கொல்கத்தா: அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில், வரும் ஜனவரி 22ம் தேதி திறக்கப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு வந்தது. அவர் பங்கேற்க மாட்டார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.மேலும்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் இராசெந்திரம் றிசிகீர்த்தன்.26.12.23

யாழ்.நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக்கொண்ட செல்வன் இராசெந்திரம் றிசிகீர்த்தன்(கீர்த்தன்)அவர்களின்  பிறந்த நாள் .26.12.2022 .இன்றுஇவரை அன்பு அப்பா அம்மா சகோதரிகள் தம்பி  மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்...

அனைவருக்கும் எனது இணையங்களின் நத்தார் தின வாழ்த்துகள் உரித்தாகுக

எனது இணையத்தள  முகநூல் மற்ரும் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அனைவர்க்கும் விடுத்துள்ள நல் வாழ்த்துக்கள் - உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகின்றனர் இயேசு பிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை உலகெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது.இந்நாளையொட்டி, குடியரசுத் தலைவர் திரு....

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி ஜெயராஜன் சசிலேகா தம்பதிகளின் புதல்வி சோபிகா24.12.23

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் தோப்பை வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி ஜெயராஜன் சசிலேகா  (Jeyarajan&Sasileka ) தம்பதிகளின் செல்வபுதல்வி  சோபிகா. அவர்களின் பிறந்தநாள்    24-12-2023.ஞாயிற்றுக்கிழமை அன்று பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா அம்மா  அன்பு சகோதரன் அன்பு  அம்மம்மா அம்மப்பா  மாமா மாமி மருமக்கள்...

ஆன்மீகம் உலகியல் வாழ்க்கையை துறக்காமலே சாத்தியமா

உலகியலில் என்ன செய்ய விரும்புகிறீர்கள், எந்த அளவுக்கு அதனை செய்வது என்பதெல்லாம்சத்குரு:மனித சக்தி என்பது, தனக்குள் இருக்கும் பேராற்றல். அதனை உணர்வதன் மூலம் ஒரு மனிதனால் தன்னையே உணர இயலும். தன்னை உணர வேண்டுமானால் உலகியல் வாழ்க்கையில் இருந்து விடுபட்டாக வேண்டுமா என்று பலரும் கேட்கிறார்கள்.உலகியலில் என்ன செய்ய விரும்புகிறீர்கள், எந்த அளவுக்கு அதனை செய்வது...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி பாலேஸ்வரன் சாந்தினி(சாந்தி ) 21.12.23

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பாலேஸ்வரன்    சாந்தினி {சாந்தி  }அவர்களின் பிறந்த நாள் . 21.12.2023.இன்று இவரை அன்புக் கணவர் அன்புப் பிள்ளைகள் சகோதரர்கள் பெறாமக்கள் மருமக்கள் பேரப்பிள்ளை மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும் உற்றார்...

உங்கள் சகல தோஷமும் விலகிட செய்யும் பிள்ளையார் வழிபாடு

குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும். குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார். புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும். வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும், வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும். உப்பினால் பிள்ளையார் பிடித்து  வைத்து...

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி சிவபாதம் ரதி 10.12.2023

யாழ்பணத்தை பிறப்பிடமகவும் . நவற்கிரி புத்தூரை வாழ்விடமாகவும் தற்போது  யாழில் வசித்துவரும் திரு திருமதி சிவபாதசுந்தரமூர்த்தி ரதி ( ரதி) அவர்களின் பிறந்த நாள் 10-12-2023..இன்று  இவரை அன்புக்கணவர்   அன்புப்பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் சகோதர்கள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்ப உறவுகள் நண்பர்கள்...

நம்முடைய வீட்டில் பணம் பெருக யாது செய்ய வேண்டும்

உங்கள் வீட்டில் பணம் தினசரி தேவைக்கு அவசியமானதாக இருக்கிறது. ஒருவருக்கு 100 ரூபாய் தேவை என்றால் ஒரு சிலருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது. நம்முடைய வீட்டில் இருக்கும் பணம் பல வழிகளில் பெருக வேண்டும் என்றுதான் பலரும் விரும்புகின்றனர். பணமானது விரைய செலவாகாமல் சுப செலவாக மாற வேண்டும் என்றும் நாம் செலவு செய்யும் பணம் பல வழிகளில் நமக்கு...

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி சிவபாலன் தம்பதியினரின் செல்வி சுதர்மா 07.12.23

யாழ் அளவெட்டியை பிறப்பிடமாகவும் சுவிசில் வசிக்கும்  திரு திருமதி   சிவபாலன் &தேவாதம்பதியினரின் செல்வப்புதல்வி  (சுவிசை பிறப்பிடமாகக்கொண்ட) சுதர்மா  (Sutharma Sivabalan)இன்று தனது 23வது அகவையில் கால்பதிக்கிறார்.07.12.2023 .இன்று  இவரை அன்பு அப்பா அம்மா அன்புச்சகோதரி அன்புச்சகோதரன்  பெரியப்‌பா பெரியம்மா அண்ணாமார்...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி ஆனந்தராஜா ஜெயலட்சுமி {ஜெலா }02.12.23

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஆனந்தராஜா  ஜெயலட்சுமி{ஜெலா }அவர்களின் பிறந்த நாள் . 02-12-2023.இன்று  இவரை அன்புப் பிள்ளைகள் சகோதர்கள் மருமக்கள் பேரப்பிள்ளை மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்  வாழ்த்துகின்றனர்...

பிறந்தநாள் வாழ்த்து திரு,பாலசிங்கம் பாலகுமார் (பாபு ).01.12.23

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும்  தற்போது சுவிஸ் நாட்டில்வசிக்கும் திரு, பாலசிங்கம்  பாலகுமார் .{பாபு }அவாக்களின்  பிறந்த நாள் 01.12.2023.இன்று  இவரை அன்பு  அப்பா அம்மா அன்பு மமைவி பிளைகள் அக்காஅத்தான்  மருமக்கள்மாமா மாமி மார் மச்சாள் மச்சான்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி அக்காதங்கை மார் குடும்ப...

உங்கள் வீட்டில் நல்ல வளமும் நலமும் கிடைக்க வலம்புரி சங்கினை வைத்திருங்கள்

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமிர்த்ததினை எடுத்த போது கிடைக்கப்பட்ட பொருட்களில் ஒன்று தான் சங்கு என்பது வரலாறு. இது ஒரு மங்கலப்பொருளாக கருதப்படுவதனால் இதனை வீட்டில் வைத்திருப்பது யோகத்தைத் தரும். இந்த சங்கானது நான்கு வகையாக பிரிக்கப்படும். முதல்வகை இடம்புரிச் சங்கு. இது, ஆயிரம் சிப்பிகள் கூடும் இடத்தில் கிடைக்கும். இரண்டாம்...
Powered by Blogger.