இந்தியா திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இலங்கையில் நிர்மாணிக்கப்படும் ஏழுமலையான் கோவில்

இந்தியாவின் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இலங்கையில் ஏழுமலையான் கோவில் கட்டுவதற்காக பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு இடங்களில் ஏழுமலையான் கோவில்கள் நிரமாணிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், இலங்கையிலும் ஏழுமலையான் கோவில் நிர்மாணிக்கப்பட வேண்டும் என இலங்கை பக்தர்கள் விடுத்த கோரிக்கையின்படி இந்திய அரசு...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி பாலமுரளி சாருகா 25. 03.2024

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும்  பால முரளி தம்பதிகளின் செல்வப்புதல்விசாருகா அவர்களின்  22வது பிறந்தநாள். 25.03.2024 .இன்று இவரை அன்பு அப்பா அன்பு அம்மா அன்பு அண்ணா  அன்புத் தம்பி  அக்கா மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார்  அப்பம்மா மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி பெற மக்கள் மருமகள்...

நாம் குரு பாகவானை இப்படி வழிபட்டால் அவரது அருள் நிச்சயம் கிடைக்கும்

நவகிரகங்களில் மங்கல கிரகம் என புகழப்படுபவர் குரு பகவான். ஜோதிட ரீதியாக குரு பகவானை மங்களகாரகன் என அழைப்பதுண்டு. ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற முக்கியமான மங்கல நிகழ்வுகளுக்கு காரணமாக இருக்கக் கூடியவர் குரு பகவான். இவரை வழிபடுவதற்கு ஏற்ற நாளாக வியாழக்கிழமையும், இவருக்குரிய நிறமாக மஞ்சள் நிறமும்...

திருமணவாழ்த்து திரு திருமதி பாலேஸ்வரன் சாந்தினி 20.03.2024

யாழ் நீர்வேலியை   பிறப்பிடமாகவும் தோப்பு அச்சுவேலியை வாழ்விடமாகவும் தற்போது  கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு திருமதி பாலேஸ்வரன் சாந்தினி(பாலேஸ்&சாந்தி) தம்பதியினரின்  திருமணநாள் 20.03-.2024..இன்று முப்பதிதி இரண்டாவது    திருமண நாள்   .இவர்களை அன்பு மகன் மார் அன்பு  அண்ணாமார்  அண்ணி மார் அக்கா...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் .பாலமுரளி ஹரிசன் 19.03.2024

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி பாலமுரளி( முரளி &சாந்தி) தம்பதிகளின் செல்வப்புதவன்ஹரிசன் தனது  பிறந்த நாளை தனது இல்லத்தில் வழமைபோல்  இன்று. 19.03.2024கொண்டாடுகிறார்.இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா மார் அக்காமார் அன்பு அப்பாம்மா  மருமகள் மருமகன் பெறாமகள் மற்றும் பெரியப்பா பெரியம்மா மார் மாமா மாமி மார். மச்சான் மச்சாள் மார் அத்தான்...

பிறந்தநாள் வாழ்த்து .திருமதி அற்புதராஜா இராசெஸ்வரி.16.03.2024

யாழ் நவற்கிரியை பிறப்பிடமா​வும் நவற்கிரி .தோப்பை வதிவிடமாகவு​ம் உள்ள .திருமதி அற்புதராஜா  இராசெஸ்வரி  (வசந்தி)  அவர்களின்  பிறந்தநாள் 16.013.2024..இன்று .இவரை அன்பு பிள்ளைகள்  சகோதர்கள் மருமக்கள்  பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி  பேரப்பிள்ளைகள்  தங்கை,மச்சான் மார் மச்சாள் மார்  ம​ற்றும் நவற்கிரி...

செல்வச் செழிப்பையடைய லட்சுமி, குபேரர் மந்திரங்கள நாள் தோறும் கூற வேண்டும்

நாம் செல்வச் செழிப்பை அடைய அஷ்ட லட்சுமிகளை வணங்குதல் வேண்டும். லட்சுமி, குபேரர் மந்திரங்களை நாள்தோறும் உச்சரித்தல் அல்லது மகான் திருமூலர் கூறியதுபோல “ஓம் ஐஸ்வரேஸ்வராய நம “என்றாவது கூறவேண்டும். இதை மல்லிகை பூ போடும் போது கூறலாம். சுவாமி படத்திற்கும் கள்ளாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம் வைக்கவேண்டும். மல்லிகை லட்சுமிக்கு...

பிறந்த நாள் வாழ்த்து..திருமதி சங்கரப்பிள்ளை அற்புதமலர் (அற்புதம் ) 09.03.2024

யாழ்  நவற்கிரியயை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட  திரு திருமதி சங்கரப்பிள்ளை அற்புதமலர் (அற்புதம் ) அவர்களின்  பிறந்தநாள் .09.03.2024..இன்று  தனது இல்லத்தில்  குடும்ப உறவுகளுடன் கொண்டாடினர்  இவரை அன்புக்கணவர் அன்புப்பிள்ளைகள் சகோதரர்கள் மாமா மாமி மச்சான்  மச்சாள்மார்  பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...

வாழ்க்கையில் பணம், பெயர், புகழ் வந்து சேர மகாலட்சுமியை இப்படி வணங்கிப்பாருங்கள்

உங்கள் வாழ்க்கையில் பணம், பெயர், புகழ் சம்பாதிக்க வேண்டும். உயர்வான நிலையை அடைந்து, உயர்வான வாழ்க்கை வாழ வேண்டும் என்று தான் அனைவரும் ஆசைப்படுவது உண்டு. இவை எல்லாம் கிடைப்பதற்கு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கஷ்டப்பட்டு உழைத்தால் மட்டும் பெயர், புகழ், பணம், பதவி, செல்வம் கிடைத்து விடுமா? என்றால்...

புதிய டிஜிட்டல் உலகிற்கேற்றாற் போல் உருவாக்கப்பட்டுள்ள சைவசமய நடைமுறைகள்

நாடு முழுவதிலும் இருந்து 70 சாஸ்திர சம்பிராதாயங்களில் கற்றறிந்த பண்டிதர்களைக் கொண்ட குழு, காசி வித்வாத் பரிஷித் அமைப்பின் சார்பில் உருவாக்கப்பட்டது. இந்த குழுவினர் கடந்த 4 ஆண்டுகளாக பல ஆய்வுகள் செய்து, கலந்து ஆலோசித்த பிறகு புதிய நடைத்தை விதிகளை உருவாக்கி உள்ளனர். ஸ்ரீமத் பகவத் கீதா, ராமாயணம், மகாபாரதம், புராணங்கள் உள்ளிட்டவைகளில் இருந்து...
Powered by Blogger.