தாசன் செந்து திருமண நல்வாழ்த்து

  திருமண நாள் இன்று  29,06. 2013.♥ ஜெகதாசன்  செந்துஜா ♥,முதலாவது வது வருட திருமண நாள் காணும் தம்பதியினருக்கு  நல் வாழ்த்துக்களைகூறும்   அன்பு அம்மா அப்பா மாமா குடும்பத்தினர் பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி  குடும்பத்தினர் சகோதரர்கள் மச்சன் மச்சாள்  மற்றும் உறவினர்கள்...

பிறந்தநாள் வாழ்த்து அலெக்ஸ்

    சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட விமல் பற்றீசியா (தவம் ) தம்பதிகளின் செல்வப்புதல்வன் அலெக்ஸ் அவர்கள் (28 06 2013 ) இன்று தனது பதின் ஆறாவது  பிறந்தநாளை கொண்டாடுகிறார் ,இவரை அவரது அப்பா,அம்மா,அக்கா(றமோனா)அப்பம்மா குமாரசாமி  குடும்பத்தினர்கள்அம்மப்பா அம்மம்மா   மற்றும்...

ஸ்ரீ நயினை நாகபூஷணி அம்மன் தேர் திருவிழா

  ஸ்ரீ நயினை நாகபூஷணிஅம்பாளின் தேர் திருக்கட்சியை கனதவர்க்கு மிண்டும் அடியவர்களின் அரோகரா ...கோசத்துடன் அம்மன் தேர் வீதி வலம் வந்த அழகியதிருள் காட்சியைக்கண்டு அருள் பெறுவிரக ஓம் சக்தி ஓம் ,,,, விக்கினங்கள் தீர்க்கும் நயினை விக்கன விநாயகர்க்கு இன்று தேர் உட்சவம்...

அவனின்றி அணுவும் அனசயாது....

பூந்தமல்லி பகுதியில் மூன்று கோவில்களில் புகுந்து உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பூந்தமல்லியை அடுத்த சென்னீர்க்குப்பம் மேட்டு தெருவில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் கோவில் கதவில் பொருத்தப்பட்டிருந்த உண்டியலை சில ஆசாமிகள், பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளனர். இதேபோன்று,...

விமல் பத்றீசியா தம்பதியினர் திருமணநாள்

    சிந்தனைசிப்பி ஊடகக் கலைஞன் பாடல் ஆசிரியர் விமல் பத்றீசியா திருமணநாள் இருமனம் இணைந்த நற் தம்பதிகள் வாழ்க்கை இனிமையாய் என்றும் தொடரட்டும் புது மணத் தம்பதிகளாய் என்றென்றும் நீவீர்வாழ்ந்து புத்தகமாய் படித்து வாழ்வை நற்குணமாய் வாழ்ந்த நீங்கள் நற்குணவதிகள் தித்திக்கும் கரும்பாக திகட்டாத கனியாக தத்துவத்தின் மொழியாக தம்பதிகள் நீவீர்வாழ்க!வாழ்க!வாழ்க...

பிறந்தநாள் வாழ்த்து விமல்

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட  குமாரசாமி விமல்  அவர்களுக்கு  இன்று(16:06:2013) பிறந்தநாள். இவரை அன்பு,அம்மா மனைவி ,பிள்ளைகள்  சகோதரசகோதரிகள்   இவர்களின் பிள்ளைகள் பெரியோர்கள்  சிறியவர்கள்   ,மற்றும் அன்பு  உறவினர்கள் ,நண்பர்கள்  சகல ...

அழகன் முருகன்

மாதொருபாகன் மைந்தன் முருகன் மாபெரும் கோபத்தில் வன்முறை செய்தான். மாம்பழம் கையில் சேராத முருகன் மயிலேறிப்  பழனிமலைக்குப் பறந்தான். தெய்வயானையைத் தேவியாய் கொண்டும் தெய்வக் காதல் சிருங்கார வன்முறையில், தொந்தியப்பனைத் துணையாய் கொண்டும், தெய்வச்செயலாய் வள்ளியை மணந்தான்.   மகாதேவன் மாதொருபாகன்  மாதிருபாகமாய் மகனவன் நிற்கிறான்....

தூயவன் பாதம்.

பிறைநிலவைச் சடையில் பின்னியவன்  நிறை கங்கையை உச்சியிலணிந்தவன். மறைமுதல்வன் பாம்பு மாலையாளன் கறையான நீலகண்டம் அமைந்தவன்.  (பிறை) நிலைகுலையும் நேரமென் நெஞ்சம் அலையா தமைதி தரும் அமலன்! உலையாதுலகோர் உயர்ந்து வாழ்ந்திட விலையாகப் பக்தி மட்டும் விரும்புவான்.  (பிறை உமையொரு பாகமாயுலகை ஆள்பவன். இமைப் பொழுதுமென்னைத் தினமுமாள்பவன் சுமையென...

நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாருக்கு ஒர் பாடல்

  ஓர் குறிப்பு பார்வையிட வரும் அன்பார்ந்த இணைய உறவுகளே நன்பர்களே இந்தப்பாடலானது ஓரு வரலாறு என்று கூடசொல்லலாம் ரி.தேவன்ராஐா ஆகியநான் கம் ஆலய தேர் தரிசனதிற்கு சென்றருந்தபோது பின்பு ,திரு,சுப்பிரமணியம் ,தேவராஜா அவர்களுடன் தொடர்பு கொண்டபொழுது கோவிலில் இருந்து என்னை . நட்புரீதியாக தனது எஸ‌்.ரி.எஸ‌் கலையகத்திற்கு அழைத்துச்சென்று அன்பாக...

நெற்றியில் திருநீறு அணிவதால் என்ன நன்மை?

அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே. எம்மை...

கோயில் மற்றும் வீடுகளில் மணியடிப்பது ஏன்?

பூஜையின் போது மணியோசை முக்கிய பங்குவகுக்கிறது. பூஜை முன்னால் மணி அடித்தால், அந்த மணி சப்தம் அசுரர், அரக்கர்கள் போன்ற கொடியவர்களை விரட்டியடித்து தேவர்களையும், தேவ கணத்தினரையும் அழைக்கவே பூஜையின் போது மணியடிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். நிருத்தம், வாத்தியம், கீதம் இந்த மூன்றில் மணியோசைக்கும் ஓர் இடம் உண்டு. சங்கு, மணி, சேமக்கலம் இம்மூன்றுமே கடவுள்...

சந்தோஷி மாதா வழிபாடு ,,,

வழிபாடுயதக்ஷர - பத - ப்ரஷ்டம்மாத்ராஹீனம் து யத்பவேத்தத்ஸர்வம் க்ஷம்யதாம் தேவிமஹாலக்ஷ்மி நமோஸ்து தே !விஸர்க - பிந்து - மாத்ராணிபத பாதாக்ஷராணி சந்யூனானி சாதிரிக்தானிக்ஷமஸ்வ பரமேஸ்வரி அன்யதா சரணம் நாஸ்தித்வமேவ சரணம் மதஸ்மாத் காருண்ய பாவேனரக்ஷ ரக்ஷ ஜகதாம்பிகே பாராயண காலத்தில் - அக்ஷரத்திலே, பதங்களிலோ, எந்த ஒரு பிழை ஏற்பட்டதோ, மஹாலக்ஷ்மியே ! அவை அனைத்தையும்...
Powered by Blogger.