கந்தசஷ்டி விழா கொண்டாடுவது ஏன்?

முருகப்பெருமான், சூரபத்மனை ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்த நாள்தான் கந்தசஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்று தரிசனம் செய்ய கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து பழனிக்கு திரளான பக்தர்கள் வருவார்கள். பழனி கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா வரும் 24–ந்தேதி காப்பு...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் பால முரளி சஞ்சைய்28.10.14

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் பால முரளி தம்பதிகளின் செல்வப்புதவன் சஞ்சைய் பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக  இன்று(28 -10 -2014- கொண்டாடுகிறார். இவரை அன்பு அப்பா அம்மா தம்பி தங்கை அண்ணா மார் அக்கா மார் தம்பி மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா  சித்தி பெறமகள் மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதாகரன் சுருதிகா 24.10.14

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட சுதாகரன்(சுதா) தம்பதிகளின்.புதல்வி செல்வி சுருதிகா.{சுருதி}. வின்   பதின்ஓராவது பிறந்த நாள் 24.10.14 .இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பாஅம்மா தம்பி பெரியப்‌பா பெரியம்மா அண்ணாமார் அம்மம்மா  மற்றும்  மாமி மார் மாமாமார் சித்தப்பாமார் ...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி அருளானந்தம் அபிதா.. 24.10.14

நவற்கிரியை பிறப்பிடமாகவும்   சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட                                   அருளானந்தம் தம்பதிகளின். புதல்வி செல்வி அபிதா தனது பன்னிரண்டாவது பிறந்த...

தேசிய புனிதத் தலமாக அறிவிக்க வேண்டும்:சபரிமலை ஐயப்பன் கோவிலை

சபரிமலை ஐயப்பன் கோவிலை தேசிய புனிதத் தலமாக அறிவிக்க வேண்டும் என்று கேரளா முதல்வர் உம்மன் சாண்டி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து அவர் மனு அளித்தார். பின்னர் இதுகுறித்து உம்மன்சாண்டி அளித்த பேட்டியில், "சபரிமலை ஐய்யப்பன் கோவில் அடர்ந்த காட்டு பகுதிக்குள் இருப்பதாலும், புலிகள் சரணாலயம் உள்ளதாலும் இங்கு...

தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

உலக தமிழ் உள்ளங்களுக்கு எமது இதயம் கனிந்த இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்.   மக்களின் வாழ்வில் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது அன்பு இணைய உலக தமிழ் உள்ளங்களுக்கும் அன்பர்கள் நண்பர்கள்அனை வர்க்கும் இந்த நவற்கிரி. நவக்கிரி நிலாவரை இணையங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு...

நோய் தீர்க்கும் நீரூற்று

நோய் தீர்க்கும் நீரூற்று தேனி மாவட்டம், தெப்பம்பட்டியில் வருச நாட்டின் குன்றடுக்கில் அமைந்துள்ளது மாவூத்து வேலப்பர் கோவில். இந்த கோவிலுக்கு தெற்கே உள்ள ஒரு மாமரத்தின் அடியில் எப்போதும் வற்றாத தண்ணீர், ஊற்றாய் பொங்கிக் கொண்டிருப்பதால் இதை ‘மாவூத்து’ என்றும், இத்தல முருகனை ‘மாவூத்து வேலப்பர்’ என்றும் அழைக்கின்றனர். இவ்வூற்று நீர், தோல் நோய்கள்...

சிவனின் இடது பக்கத்தைப் பெற சக்தி மேற்கொண்ட விரதம்

கேதார கௌரி விரதம் கடைபிடிக்கப்படுவதற்கு ஒரு புராணக் கதை ஒன்றும் உள்ளது. அதாவது, முன்னொரு காலத்தில் கைலை மலையிலே தேவாதி தேவர்கள், முனிவர்கள் சித்தர்கள், கந்தர்வர்கள் புடைசூழ சிவன், பார்வதி தேவியோடு வீற்றிருந்தார். பிருங்கி முனிவரின் விகடான நடனத்தைக் கண்டு களித்த சிவனும் ஏனையோரும் முனிவரைப் பாராட்டினார்கள். இதனால் மகிழ்வுற்ற பிருங்கி முனிவர் அம்பிகையைத்...

பக்தர் வெள்ளத்தில் தேரில் உலா வந்தார் வல்லிபுர ஆழ்வார்!

  வரலாற்றுப் புகழ்பெற்ற பருத்தித்துறை, வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா இன்று காலை 9.15 மணியளவில் இடம்பெற்றது. காலை 8 மணியளவில் வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று 9.15 மணிக்கு சுவாமி தேரில் வலம் வந்தார். நாட்டின் பல பகுதிகளிலிருந்து வல்லிபுர ஆழ்வாரைத் தரிசிக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். விசேட போக்குவரத்து சேவைகளை இலங்கை போக்குவரத்துச்...

அம்பிகைக்கு புரட்டாசி மாதம் பிரதமை நவராத்திரி விரதம் பிறந்த கதை!

நவராத்திரி விழா ஆண்டு தோறும் புதுப்புது மாற்றங்களுடன் கொண்டாடப்படும் விழாக்களுள் ஒன்று. நவம் என்ற சொல்லுக்கு ஒன்பது என்றும் புதியது என்றும் பொருள். மகிஷாசூரனை அழிப்பதற்காக அம்மன் ஒன்பது நாள் போர் செய்து பத்தாம் நாள் வெற்றி பெறுகிறாள்.மகிஷம் என்றால் எருமை. இது சோம்பல் மற்றும் அறியாமையின் சின்னமாகும். அறியாமையை அழித்த அம்பிகைக்கு புரட்டாசி மாதம்...

பிறந்தநாள் வாழ்த்து சாந்தகுமார் சபிரா 01.10.14

நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட. திரு,திருமதி. சாந்தகுமார்.தம்பதியினரின் செல்வப்புதல்வி. சபிரா அவர்களின் இரண்டாவது பிறந்தநாள்.01.10. 2014.இன்று வெகுவிமர்சாயாக தனது இல்லத்தில்உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்‌பாஅம்மா அப்‌பப்‌பா அப்‌பம்மா புட்டிஅம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சாள் தாத்தாமார் அம்மாமார்...
Powered by Blogger.