
விநாயகரை வணக்கும் போது தலையில் குட்டிக் கொள்வது வழக்கமாகும். இவ்வாறு குட்டிக் கொள்ளும் போது மிக இலகுவான சுலோகம் ஒன்றை உச்சரித்துக் கொண்டால் நாம் விநாயகரை வேண்டிக் கொள்ளும் காரியம் தடை இன்றி நடக்கும் என ஐதீகம் காணப்படுகிறது.
சுக்லாம் பரதரம்,
விஷ்ணும் சசிவர்ணம்,
சதுர்புஜம்! ப்ரஸந்ன வதனம்
த்யாயேத் ஸர்வ விக்னோபசாந்தயே!!
இதுவே அந்த இலகுவான சுலோகம்...