பிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி, தியாகராஜா. 28.02.16

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிக்கும்  திரு,திருமதி, தியாகராஜா. தர்மபூபதி (தர்ம) அவர்களின் .பிறந்தநாள்  28-02.2016 -இன்று இவரை அன்பு கணவன் அன்பு பிள்ளைகள்,அம்மா மருமக்கள் பேரப்பிள்ளைகள் சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா மச்சான்மார் மச்சாள் மார் சகோதரர்கள் இவரை வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி .கொம்  நிலாவரை...

நாம் ஆலயத்தில் பயன்படுத்தும் சொற்கள்:

ஆவர்த்தப் பிரதிஷ்டை - என்பது முதல் பிரதிஷ்டையைக் குறிக்கிறது அனாவர்த்தப் பிரதிஷ்டை - பழுது ஏற்பட்டு புனர் நிர்மாணம் செய்யும் போது செய்யப்படும் பிரதிஷ்டை புனர்-ஆவர்த்த பிரதிஷ்டை - சிறிய பழுதுகளை களைந்த பிறகு பிரதிஷ்டை செய்வது அந்தரித பிரதிஷ்டை - பெரும் பாதிப்புக்களோ இழப்புக்களோ நேர்ந்து பின்னர் செய்யப்படும் பிரதிஷ்டை அனுக்கிரகம் - அருள் செய்தல் அன்னதானம்...

பிறந்தநாள் வாழ்த்து திரு.திருமதி தர்மதேவன் (22.02.16)

கனடா மொன்றியலில் வசிக்கும் திரு.திருமதி  தர்மதேவன் (தர்சினி)அவர்களின்   பிறந்த தினத்தை தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் வெகு சிறப்பாக  இன்று 22.02.2016 கொண்டாடுகிறார்.இவரை அன்பு கணவர்   பிள்ளைகள் அம்மா அப்பா மாமி  சகோதரர்கள் மைத்துனர்கள் மாமா  மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள்...

பிறந்த நாள் வாழ்த்து திரு அருளானந்தம் நிதுர்சன் 19.02.2016

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் .திரு :திருமதி அருளானந்தம் (அருள் .றதி) தம்பதிகளின் செல்வப்புதல்வன்  நிதுர்சன்னின் பிறந்தநாள் 19.02.2016..இன்று மாலை தனது  இல்லத்தில்  வெகுவிமர்சயாக கொண்டாடுகின்றார்  இவரை அன்பு அப்பா அம்மா அன்பு தங்ககைமார்  ,அப்பம்மா  மாமா மாமி மார் மருமகள் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார்...

வில்வ பூஜை.சகல தோஷங்கள் விலக்கும்

தேவ லோகத்தை சேர்ந்த பஞ்ச தருக்கள் - என்று அழைக்கப்படும் ஐந்து  மரங்களுள் ஓன்று வில்வமரம்.  மற்றவை, பாதிரி, வன்னி, மா, மந்தாரை. லக்ஷ்மி தேவியின் திருக்கரங்களிலிருந்து வில்வ மரம்  தோன்றியதாக  வராக புராணம் கூறுகிறது.  "உன் அனுக்ரஹத்தால் உண்டான  வில்வமரத்தின் பழங்கள் எனது அஞ்ஞான இருளை அகற்றட்டும்", என்று மகாலக்ஷ்மியை...

கந்தாசுவாமி கோவில் மகாகும்பாபிசேகநிகழ்வின் (நிழல் படங்கள்)

இலங்கைத் திருநாட்டின் வடபால் நீர் வளமும் நிலவளமும் நிறைந்த வன்னிப் பெருநிலப்பரப்பின் தலைவாசலாய் பண்டார வன்னியன் காலத்து புராதன நகராய் சைவமும் தமிழும் தழைத்தோங்கும் புண்ணிய நகராய் விளங்கும் வவுனியா மண்ணில்  இருபதாம் நூற்றாண்டின் பழமையுடன்  திகழும் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய புனர்நிர்மாணம் செய்யப்பட்டு பஞ்சதள இராஜ கோபுரம் சிற்பவேலைப்பாடுகள் வர்ண...

பிறந்தநாள் வாழ்த்து: திரு திருமதி செல்வா 11.02.16

நவற்கிரியை பிறப்பிடமா​வும் கனடாவை   வதிவிடமாகவு​ம் கொண்ட  திரு திருமதி செல்வா  (செல்வா தர்சி) அவர்களின் பிறந்தநாள் இன்று .11.02.2016. இவரை அன்பு கணவர் பிள்ளைகள் அன்பு அப்பா அம்மா ,அண்ணா ,  மாமா மாமி மசன் மருமகன் ம​ற்றும்  நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் ​,வாழ்துகின்ற​னர். இவர்களுடன் கனடாவில்  வசிக்கும் ,நண்ப​ர்களும்...

தோப்பு போதிப்பிள்ளை யார் எண்ணெய்க்கப்பு திருவிழா.

யாழ் தோப்பு  அச்சுவேலி திருவருள் ஸ்ரீ  போதிப்பிள்ளையார் ஆலய .எண்ணெய்க்கப்பு.திருவிழா  11.02.2016.  இன்று பக்தர்கள் படைசூழமிக சிறப்பாக . நடைபெறற்றது   என் கடன் பணி செய்து கிடப்பதே என்று எங்கள் பணியை தொடங்கியுள்ளோம். அனைத்து நல்ல உள்ளங்களும் ஆதரவளிக்க வேண்டுகிறனர் இங்கனம்  போதிப்பிள்ளையார் அடியவர்கள் .. பக்த்தர்கள்...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி காண்டீபன்.11.02.16

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு திருமதி  காண்டீபன் (காண்டீ அனுஜா)தம்பதிகளின்  பத்தாவது  திருமண நாள் 11.02.2016.இன்று .இவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள் சகோதரி, மருமக்கள்  சகோதர்கள் அக்கா அத்தான் மருமகள் மருமகன்  மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார்  மச்சான் மச்சாள்...

யார் யாரிடம் மகாலட்சுமி தங்கமாட்டா? படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்!

1. தன்னம்பிக்கையற்றவர்கள் 2. கடமையைச் செய்யாதவர்கள், 3. குலதர்மம் தவறியவர்கள், 4. செய்ந்நன்றி மறந்தவர்கள், 5. புலனடக்கம் இல்லாதவர்கள், 6. பொறாமை கொண்டவர்கள், 7. பேராசை கொண்டவர்கள், 8. கோபம் கொள்பவர்கள், 9. சான்றோரை மதிக்காதவர்கள், 10. பெற்றோரை உதாசீனம் செய்பவர்கள். 11. குரு நிந்தனை செய்பவர்கள், 12. கால்நடைகளுக்கு ஊறு செய்பவர்கள், 13....

பிறந்த நாள் வாழ்த்து திரு மாதர் தம்பிராசா 04.02.16.

யாழ் அச்சுவேலி விக்கினேஸ்வராவீதியை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாக கொண்ட .திரு மாதர் தம்பிராசா அவர்களின் பிறந்த நாள்  04.02.2016.இன்று  பிறந்தநாள் காணும் இவரை  அன்பு பிள்ளைகள்,  மருமக்கள் சகோதரர்கள் பேரப்பிள்ளைகள் மச்சான் மச்சாள் மார்கள் குடும்ப உறவுகள்   நன்பர்கள் வாழ்த்துகின்றனர்   இவர்களுடன் இணைந்து நவற்கிரி....

தோப்பு போதிப்பிள்ளை யார் மகா கும்பாபிஷேக விழா

யாழ் தோப்பு அச்சுவேலி திருவருள் ஸ்ரீ  போதிப்பிள்ளையார் ஆலய மகா  கும்பாபிஷேகபெருஞ்ம்சந்தி  விழா 2016.ஆரம்பம் .எண்ணெய்க்கப்பு.11.02.2016.மஹாகும்பாபிஷேகம்.12.02.2016 நிகழஎம்பெருமானின்  திருவருள் கூடிஉள்ளது    12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண...
Powered by Blogger.