நாம் மனத்தை மனத்தாலேயே அறியவேண்டும்

கடலில் அலைகள் எழுகின்றன. அங்கே நீரிலேயே நீர் எழுவதைக் காண்கின்றோம். அவ்வி தமே மனத்தை மனத்தாலேயே அறியவேண்டும். சிந்தனை அலைகள் மனத்தில் எழுதல் வேண்டும்.  தன்னைத்தானே ஊகித் துணர்தல்  வேண்டும். நமது பிரதிவிம்பத்தை நம்முள்ளே காணல் வேண்டும். உலகிலுள்ள பல்வேறு மாயா சக்திகளைக் கண்டறிந்து வெல்லல் வேண்டும். மனம் மனனம் செய்தல் வேண்டும். அறிந்தவற்றிலிருந்து...

பிறந்த நாள் வாழ்த்து:செல்வரட்ணம் நவரட்ணம் (26.09.16)

யாழ்   திரு .சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி பக்நாங் நகரில் வாழ்ந்து வருபருமான செல்வரட்ணம்  நவரட்ணம்(26.09.16)இன்று  யேர்மனி பக்நாங்கில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை மனைவி,பிள்ளைகள், உற்றார் உறவினர்கள் இணைந்து  வாழ்த்துகின்றார்கள் இவர்   சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி துணையுடன் வாழ்க...

பிறந்தநாள் வாழ்த்து. திரு.சுந்தரலிங்கம் சத்தியன்.(26.09.16)

யாழ்   நவற்கிரியை பிறப்பிடமாகவும்  மார்க்கம் ஒன்ட்டாரியோ கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :சுந்தரலிங்கம். (.சுந்தர்)  சத்தியன் அவர்களின்  பிறந்த நாளை 26.09.2016. .இன்று தனது இல்லத்தில் வெகு சிறப்பாக  கொண்டாடுகின்றர் .இவரை அன்பு  மனைவி பிள்ளைகள்  அன்பு அப்பா அம்மா சகோதரர்கள்  மாமாமார் மாமி மார்...

மெய் சிலிக்க வைத்த நாகதம்பிரான் ஆலயத்தில் நடந்த அதிசயம்!!!

வடமராமட்சி கிழக்கு  நாகதம்பிரான் ஆலயத்தில் நடந்த அதிசயக் காட்சிகள் மக்களை மெய் சிலிக்க வைத்துள்ளது. நாகதம்பிரான் ஆலயத்தில் அதிகளவான பக்தர்கள் தினமும் வழிபடுவது வழமை. வழிபாடு நேரங்களில் நாகத்தினைக் காண்பது  அரிதிலும் அரிது. இப்படி இருக்கையில் தீபத் தட்டில் நாகம் அமர்ந்தமை அனைவருக்கும் ஒரு அதிசயமாக அமைந்துள்ளது. இதனை பார்த்த பக்தர்கள்...

டென்மார்க் வேல்முருகன் ஆலயத்தில் புரட்டாதிச்சனி விசேட பூசைகளும் கலை நிகழ்சசியும்

டென்மார்க் வேல்முருகன் ஆலயத்தில்  24/09/2016  அன்று சனிக்கிழமை புரட்டாதிச்சனி விரதத்தை முன்னிட்டு காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகி அபிசேக ஆராதனைகளுடன் சனிஸ்வரனுக்கு விசேட பூசைகள் இடம்பெற பெற்றது  அன்றைய பூசையை திரு திருமதி Suhirthan Thiruchelvam ( suki ) குடும்பம் ( malmø சுவீடன் ) உபயமேடுத்து சிறபிக்கின்றனர் நீங்களும் புரட்டாதிச்சனி...

பிறந்த நாள் வாழ்த்து:திரு ,சிவசுப்பிரமணியம் உதயகுமார்(24.09.16)

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும்  தற்போது  சுவிஸ்சில் வசிக்கும்   திரு - சிவசுப்பிரமணியம் உதயகுமார் (உதயன் )  (24.09.2016) இன்று சுவிஸ்சில் தனது இல்லத்தில்  பிறந்த நாளைக்கொண்டாடுகின்றார்  இவரை அன்பு மனைவி அன்பு ,பிள்ளைகள்,அம்மா, அப்பா, தங்கைமார்குடும்பம் தம்பி குடும்பம்,மற்றும் நண்பர்களும்  , இவரை சிறுப்பிட்டி...

.கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் தேர்த்திருவிழா

இலங்கையில் உள்ள தானாக தோன்றிய ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வெகுவிமரிசையாக  நடைபெற்றது. கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோயில் தேரோட்ட விழா பழமையான தமிழர் பாரம்பரிய பண்பாடுகளை பிரதிபலிக்கும்...

பிறந்த நாள் வாழ்த்து திரு திருமதி யோகராஜா-19.09.16

திருகோணமலையயை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி யோகராஜா அவர்களின் பிறந்த  நாள்  இன்று.19.09.2016. .இவரை  அன்பு கணவன் அன்பு பிள்ளைகள் மருமகள்  பேரப்பிள்ளைகள்   உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை .திருகோணமலை அம்மன் இறைஅருள் பெற்றுவாழ்வில் எல்லா சுகங்களோடும், நலன்களோடும், இன்று போல்...

பிறந்தநாள் வாழ்த்து திரு .வல்லிபுரம் நற்குணகுலசிங்கம் 18.09.16

நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட திரு வல்லிபுரம் நற்குணகுலசிங்கம் [நற்குணம் ] அவர்களின் ஐம்பதவது பிறந்த நாள் இன்று 18.09.2016 .இவரை அன்பு மனைவி அன்பு மகன் மாமி அக்கா அத்தான் அண்ணா தம்பி மார்  மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நவற்கிரி, இடைக்காடு .நண்பர்களும்  இவரை...

பிறந்தநாள் வாழ்த்து திரு பாலசுந்தரம் மதனபாலன் .17.09.16.

யாழ் தோப்ப்பு அச்சுவேலியை பிறப்பிடமா​வும்தற்போது சுவிஸ்  நாட்டை வதிவிடமாகவு​ம் கொண்டிருக்கும் திரு பாலசுந்தரம் மதனபாலன் 17.09.2016 இன்று தனது பிறந்தநாளை  சுவிஸ் வாழ்  நண்பர்களுடன் கொண்டாடினார் இவரை அன்பு மனைவி  அன்பு மகன் அம்மா, தங்கை,மார்  சித்தப்பா சித்தி மார் ,மாமா மாமிமார், ஆகியோரும் மற்று ம் உற்றார் உறவினர் நண்பர்கள்...

பிறந்தநாள் வாழ்த்து: செல்வன் ,தர்மசீலன் டிலக்ஷன்(17.09.16)

ஜெர்மனியில் வசிக்கும்   செல்வன் , தர்மசீலன்.டிலக்ஷன் அவர்கள்(17.09.16) இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அன்பு அம்மா ,அண்ணன் , அப்பம்மா சின்னம்மம்மா,.  பெரிப்பாமார் ,பெரியம்மாமார்  ,மாமா மார், ,அத்தைமார் சித்தி குடும்பத்தினர்,சித்தப்பா ,, அண்ணனமார் ,மச்சாள் மார்வாழ்த்துகின்றனர்  இவர்களுடன் இணைந்து இவரைசிறுப்பிட்டி...

திருமணநாள் வாழ்த்து திரு திருமதி சந்திரன் தம்பதிகள் 14..09.16,

  யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும். திரு திருமதி சந்திரன் (குட்டி)தம்பதிகளின் இருபத்தி ஒன்பதாவது  திருமணநாள் இன்று.14.09.16. இவர்களை அன்பு ,அம்மா அன்பு பிள்ளைகள் ,அண்ணா அண்ணி பேரப்பிள்ளிகள் பெறாமக்கள் மருமக்கள் மற்றும்  சகோதர சகோதரிகள் சித்தப்பாமார் மற்றும் மாமா ,மாமி ,மச்சான்மார் மச்சாள்மார் , நண்பர்கள் உற்றார்...

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் தேர் திருவிழா .15.09.2016.

வரலாற்றுச் சிறப்பு மிக்க  யாழ் வடமராட்சி தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா  வியாழக்கிழமை.15.09.2016.அன்று காலை விசேட அபிஷேக பூஜைகளுடன் ஆரம்பமாகி மிக  சிறப்பாக   நடைபெற்றது. காலை- 8 மணிக்கு வேற் பெருமான், விநாயகப் பெருமான், ஆறுமுகப் பெருமான் ஆகிய முத்தெய்வங்களும் உள்வீதி வலம் வந்ததைத்...

நவக்கிரி ஶ்ரீமாணிக்கப் பிள்ளையாரில் தொண்டமானாறு ஶ்ரீ செல்வ சந்நிதிக்கு சென்ற காவடிகள்

யாழ் நவக்கிரி ஶ்ரீமாணிக்கப் பிள்ளையாத்தில் இருந்து  யாழ் ஸ்ரீ செல்வச்சந்நிதிமுருகன்  ஆலயத்தேர்   திருவிளவை முன்னிட்டு .(2016).அடியார்கள் கூட்டம்  அலைமோத .நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாரில் இருந்து அடியார்கள் தங்கள் நேர்த்தி வேண்டி பால்குடங்கள்  ஆட்டகாவடிகள்   நடை பவனியகவும்   தூக்கு காவடிகள் உளவு இயந்திரத்திலும்...
Powered by Blogger.