எமது இணையங்களில் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

எம் நவக்கிரி .கொம் நிலாவரை. கொம்.  .நவக்கிரி  http://lovithan.blogspot.ch/  இணையத்தள வாசகர்கள்  அனைவரும் எங்களின் இனிய தீபாவளி  நல் வாழ்த்துக்கள்.  சுடரின் நடனம் தொடரும் தீபங்களில், காணும் போதே களிப்புறும் உள்ளம். வானின் இருளில் வண்ணங்கள் தூவி, மிளிரும் ஒளியில் சிதறும் பூக்கள். பட்டுத் துணியும் பரிசுப் பொருளும், கிடைத்திட‌...

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி பால முரளி சஞ்சைய்-28-10-16

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திதிரு திருமதி ரு திருமதி  பாலமுரளி தம்பதிகளின் செல்வப்புதவன் சஞ்சைய்யின் பிறந்தநாள்   இன்று (28 -10 -2016) கொண்டாடுகிறார். இவரை அன்பு அப்பா அம்மா தம்பி தங்கை அம்மம்மா அப்பம்மா அண்ணா மார் அக்கா மார் தம்பி மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா சித்தி பெறமகள் மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார்...

உங்கள் இன்றைய ராசிபலன் 28/10/2016

மேஷம் மேஷம்: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். அக்கம்-பக்கம்...

பிறந்தநாள் வாழ்த்து .நிகழ்வு செல்வன் ஜீவராஜா அபிணாஸ் 17.10.16

சுவிஸ் சூரிசிசைபிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவுள்ள  செல்வன்  ஜீவராஜா அபிணாஸ்அவர்களின் பிறந்தநாள்.17.10.2016,இன்று .தனது பிறந்தநாளை .யேர்மனியில்  23.10.2016. ஞாயிற்றுக்கிழமை   அன்று பிரமாண்டமான மண்டபத்தில்  ஊர்உறவுகள்   குடும்ப உறவுகள் யேர்மன்வாழ்  நண்பர்கள்  கூடிய வேளை    மிக சிறப்பாகக்கொண்டாடினார்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதாகரன் சுருதிகா .24.10.16

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகக் கொண்ட திரு திருமதி . சுதாகரன்(சுதா) (யசோ)  தம்பதிகளின்.செல்வப்புதல்வி  சுருதிகா.{சுருதி}.வின் பதின் மூன்றாவது   பிறந்த நாள் 24.10.16 .இன்று தனது இல்லத்தில்  கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பாஅம்மா தம்பி பெரியப்‌பா பெரியம்மா அண்ணாமார் அம்மம்மா  மற்றும்  மாமி மார் மாமாமார்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி அருளானந்தம் அபிதா..24.10.16

சுவிஸ் சூரிச்சை  பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி அருளானந்தம்  தம்பதிகளின்   செல்வப்புதல்வி அபிதா தனது  பதின் நான்காவது   பிறந்த நாளை. 24.10.16.இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா அன்பு அண்ணா தங்கை மற்றும்   அக்கா  அண்ணா அப்பம்மா மாமி மார் மாமாமார் பெரியப்பா சித்தப்பாமார்...

நாகர்கோவிலில் மணலில் உருவான லக்ஷ்மி நாராயணர்

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலயத்தில் நேற்றைய தினம் ஆலய முன்றலில் பக்தர் ஒருவரால் லக்ஷ்மி நாராயணர் உருவத்தை மணலில் வடிவமைத்து பக்தர்களை  ஆச்சரியப்படுத்தியுள்ளார். மணலில் உருவான லக்ஷ்மி நாராயணர் ஆலயத்திற்கு வந்த பக்தர்களை பரவசப்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான கலைஞர்களன் திறமை வரவேற்று பாராட்டப்படத்தக்கது இங்குஅழுத்தவும்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி :குமாரசாமி( றமோனா 18.10.16

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக்கவும் கொண்டிருக்கும் செல்வப்புதல்வி  குமாரசாமி றமோனா 18.10.2016.இன்று தனது இருபத்தொராவது பிறந்தநாளை தனது விருப்பப்படி எளிமையாக கொண்டாடுகின்றார்.இவரை அப்பா அம்மா தம்பி  மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும்  பல்லாண்டு பல்லாண்டுகாலம் பல்கலையும் பெற்று சீரும் சிறப்போடும் இனிமையாக...

பிறந்தநாள் வாழ்த்துசெல்வன் ஜீவராஜா அபிணாஸ் 17.10.16

சுவிஸ் சூரிசிசைபிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவுள்ள  செல்வன்  ஜீவராஜா அபிணாஸ்அவர்களின் பிறந்தநாள்.17.10.2016,இன்று .தனது பிறந்தநாளை .யேர்மனியில்  23.10.2016. ஞாயிற்றுக்கிழமை   அன்று   ஊர்உறவுகள்   குடும்ப உறவுகள் யேர்மன்வாழ்  நண்பர்கள் உடன்  பிரமாண்டமான மண்டபத்தில் கொண்டாடஉள்ளர்     இவரை அன்பு...

வல்லிபுர மாயவனின் சமுத்திர தீர்த்தோற்சவம் .15.10.16

யாழ் வடமராட்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திரத் தீர்த்தோற்சவப் பெருவிழா 15ம் உற்சவம்  15.10.2016 இன்று சனிக்கிழைமை  மாலை வெகு விமரிசையாக  இடம்பெற்றது. சமுத்திர தீர்த்தத்திற்காய் ஆழ்வார் சக்கரம் பிற்பகல் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு வங்களா விரிகுடாவை ஒட்டி அமைந்துள்ள கற்கோவளம் கடற்பரப்பைச் சென்றடைந்து...

பிறந்த நாள் வாழ்த்து திரு .திருமதி தர்மராஜா .14.10.16

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு  .திருமதி தர்மராஜா (விஜி ) அவர்களின் பிறந்த  நாள் இன்று.14.10.2016  தனது இல்லத்தில் மிக சிறப்பாக கொண்டாடுகின்றார்  இவரை  அன்பு கணவர்  பிளைகள் பேரப் பிள்ளைகள் மருமக்கள்  சகோதர்கள், மச்சான் மச்சாள் மார்   மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இறை...

பக்தர் வெள்ளத்தில் தேரில் உலா வந்தார் வல்லிபுர ஆழ்வார் 14.10.16

வரலாற்றுப் புகழ்பெற்ற பருத்தித்துறை, வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா இன்று 14.10.2016) 15ம் உற்சவம் - தேர்த் திருவிழா வசந்தமண்டபப்பூஜை  காலை 8.00 மணிக்கு நடைபெற்று அதனைத் தொடர்ந்து சுவாமி காலை 9.30 மணிக்கு தேரில் ஏறி ஆரோகணம்  காலை 10 மணி) சுவாமி தேரில் வலம் வந்தார்.  நாட்டின் பல பகுதிகளிலிருந்து வல்லிபுர ஆழ்வாரைத் தரிசிக்க பல்லாயிரக்கணக்கான...

டுசுல்டொர்ஃப் தமிழாலயத்தின் நவராத்ரி விழா

டுசுல்டொர்ஃப் தமிழாலயத்தின் நவராத்ரி விழா,  மிகச்சிறப்பாக நடைபெற்றது.சிறுவர் சிறுமியரின் நடனங்கள்,,நாடகங்கள்,உரைவீச்சு,தமிழிசை என அற்புதமான கலைவடிவங்கள், மண்டபம் நிறைந்த மக்களை மகிழ்வித்தன.தமிழாலய நிர்வாகி, ஆசிரியர்கள்,மாணவர்கள் ,பெற்றோர்கள்  அனைவருமே மிகச் சிரத்தையோடு தமது பங்களிப்பை நல்கியுள்ளார்கள் என்பது விழாவின் நிகழ்வுகளில் பரிணமித்தது.வாழ்த்துக்கள்.  ...
Powered by Blogger.