நாம் சங்கு ஊதுவதின் அறிவியல் அர்த்தம் என்ன?

சங்கு ஊதுவது அபசகுணமாக தற்பொழுது சிலரால் கருதப்படுகிறது. ஆனால் சங்கு ஊதுவதுதான் காலங்காலமாக இந்துக்களின் பழக்கமாக உள்ளது. பண்டைய காலங்களில் போர் துவங்கும் போதும் முடியும் போதும் சங்கு ஊதுவார்கள். சங்கு அதர்மத்தின் அழிவையும் தர்மத்தின் வெற்றியையும் ஒலிப்பதாக சொல்வர். சங்கு ஊதுவதன் மூலம் மூலாதார செயலாக்கம் நன்றாக செயல்படுவதாக சொல்வர். சங்கு ஊதுவது...

பிறந்தநாள் வாழ்த்து திரு.சின்னத்துரை நடராசா (25.04.17)

யாழ்  சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசில் வசித்து வருபவருமான சின்னத்துரை நடராசா   அவர்களின்  பிறந்த நாள்  (25.04.2017) இன்று  இவரை அன்பு  மனைவி அன்புப்பிள்ளைகள் . சகோதரர்கள் .மாமன் மாமி  மைத்துனன்மார் .மைத்துனிமார். சித்திமார் சித்தப்பாமார்பெறாமக்கள் வாழ்த்துகின்றனர்  இவரை இலுப்பையடி முத்துமாரி  அம்மன்...

பிறந்த நாள் வாழ்த்து திரு .இராஜ சேகரம் மதுசன் (25.04.17)

யாழ் தோப்ப்பு அச்சுவேலியை   பிறப்பிடமா​வும்தற்போது  பிரான்ஸ் நாட்டை வதிவிடமாகவு​ம் கொண்டிருக்கும் திரு  இராஜசேகரம் மதுசன் 25.04.2017  இன்று 26வது  பிறந்தநாளை பிரான்ஸ் வாழ   நண்பர்களுடன்  கொண்டாடுகி​றார்  இவரை அன்பு அப்பா, அம்மா, தங்கை, சித்தப்பா சித்தி மார் ,மாமா மாமிமார், ஆகியோரும் மற்று ம் உற்றார் உறவினர்...

பிரதோஷ பூஜை நிகழ்வு டோட்முண்ட் சிவன் ஆலயத்தில் (23.04.17)

.டோ ட்முண்ட் ஹொம்புறுக் நகரில் அமைந்துள்ள ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமொளலீஸ்வர் ஆலயத்தில்    ஞாயிற்றுக்கிழமை .23.04.2017அன்று   விசேட பிரதோஷ பூஜைகள். .. முன்னிட்டு  ஆராதனைகளும்,பூஜைகளும் சிறப்பாக இனிதே நடைபெற்றது.இதில் பெருந்திரளான பக்தர்கள் தரிசித்தனர்  தகவல் சாந்தி யோகராஐா இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள்...

பிறந்தநாள் வாழ்த்து.திரு சின்னத்தம்பி அருளானந்தம் (22.04.17)

யாழ்  நவற்கிரிபுத்தூரைப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக்கொண்ட திரு சின்னத்தம்பி அருளானந்தம்  (அருள் )அவர்களின் பிறந்த நாள் 22.04.2017  இன்று .இவரை  அன்பு மனைவி பிள்ளைகள் அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும்  வாழ்த்துகிறனர்...

.பிறந்த நாள் வாழ்த்து திரு முல்லைமோகன் (22.04.17)

முல்லை நகரை சேர்ந்த திரு  மோகன் அவர்களின் பிறந்த நாள்  (22.04.2017) இன்று இவர் ஆரம்ப காலத்து அறிவிப்பாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன் ஆவார் யாழ் மணிக்குரல் தனில் ஆரம்பித்து அங்கே பல ஆண்டு பணியாற்றியபின்னர் புலம் பெயர் நாட்டில் யேர்மனியில்  தனது கலைப்பணியைத் தொடர்ந்தார் இங்கு மேடை நிகழ்வுகளில் களம் கண்டு இங்கும் தன் பணியைத்...

முருகனுக்கு செவ்வாய்கிழமை விரதம் இருப்பது நல்லதா?

அங்காரகனுக்குரிய முதல் தெய்வமாக விளங்குவது முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி. இந்த தெய்வங்களுக்கு செவ்வாய் கிழமையில் விரதம் இருப்பது மிகவும் ஏற்ற நாட்களாக உள்ளது. செவ்வாய் கிழமை முருகன் மற்றும் சக்தி தேவி தெய்வங்களுக்கு விரதம் இருப்பதால், பக்தர்களின் கவலைகள் விலகி, அவர்களின் வருவாய்  அதிகரிக்க செய்கிறது. அதுமட்டுமின்றி பொருளாதார நிறைவையும்,...

’பிறந்தநாள் வாழ்த்து திரு .தம்பு பிரபன் .11.04.17

யாழ் நவற்கிரியை பிறப்பிடமா​வும்   தற்போது லண்டன் நாட்டில்வசிக்கும்   திரு .தம்பு  பிரபன்   தனது    பிறந்தநாளை  இன்று .11.04..2017.  இவரை  அன்பு மனைவி  சகோதர்கள் மருமக்கள்    தங்கைமார் , மசன் மார்   ம​ற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும்  நண்பர்களும் நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையாரின்...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி பாலமுரளி 10.04.17

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் இப்போது நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி பாலமுரளி தம்பதிகளின் பதின்எட்டாவது  திருமண நாள் இன்று 10.04.2017 இத்தம்பதியினரை அன்பு. அம்மாமார் பிள்ளைகள் அக்கா அத்தான் மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .பேரப்பிள்ளிகள் மற்றும் உற்றார், உறவினர்கள் நண்பர்கள்  இவர்களை  நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்...

ஆறாம் ஆண்டில்கால்பதிக்கும் நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் இணையம்

இன்று 09.04.2017-ஆறாம் ஆண்டில்கால்பதிக்கும்  நவற்கிரி லோவிதன் ப்லோக்ச்போட்  ( http://lovithan.blogspot.ch/ ) நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் லோவிதன் இணைய   வாழ்த்துடன் படைப்பளி      தேவன்  ராஜா   ஆலைய நிகழ்வுகளையும்  தமிழ்த்தாயின்  பணிகளை  செவ்வனே எடுத்துயம்பி ஈழத்து மகவுகளின் உரிமை...

பிறந்தநாள் வாழ்த்து திரு .அற்புதராஜா இந்துசன். திரு .திருமதி ராம் .09.04.17

யாழ் தோப்பை பிறப்பிடமா​வும் நவற்கிரியிலும் வாழ்ந்து  த்ற்போது சுவிஸ் செங்கலனை வதிவிடமாகவு​ம் உள்ள திரு .அற்புதராஜா இந்துசன் மற்றும்  திரு .திருமதி  ராம் .இந்துசா (கனடா) இவர்களின் .பிறந்தநாள் இன்று .09.004.2017. . இவரை அன்பு அம்மா மனைவி  கணவர் பிள்ளைகள் சகோதர்கள்  மருமக்கள் மாமா மாமி சித்தி சித்தப்பா பெரியப்பா பெரியம்மா...

பிறந்தநாள் வாழ்த்து .திருமதி செல்லத்துரை வள்ளிப்பிள்ளை

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாவும் நவற்கிரி மற்றும் நல்லூரைய்   வதிவிடமாகவும் உள்ள திருமதி செல்லத்துரை வள்ளிப்பிள்ளை அவர்களின் நூறாவது  பிறந்தநாள்    01.04.2017 இன்று இவரை அன்பு பிள்ளைகள் சகோதர்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் தங்கை, மசன் மார் மற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் வாழ்துகின்றனர். இவர்களுடன்...

நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய பூங்காவனத்திருவிழா

நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய பூங்காவன திருவிழா (02-04-2017)  இன்று மாலைஅடியவர்கள்  கூ ட்டத்துடன் மிகச்சிறப்பாக   இடம்பெற உள்ளது.  நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்திருவிழாவின் இறுதி நாளான பூங்காவன உற்சவ நிகழ்வுகவின்  நிழல் படங்கள் இணைப்பு . இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள்...

நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய ஆச்சாரியார் உற்சவம்

நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய  மகோற்சவ குரு மற்றும் ஆலய பிரதம குரு ஆகியோர் மதிப்பளிபு  (01-04-2017)  இன்று பூசை விசேட அம்சமாக பிரதம குருக்களை அவரது இல்லத்தில் இருந்து பக்தர்கள் படை  சூழ அழைத்து.(இங்கு குறிப்பிடத்தக்க அம்சம் எங்கும் இல்லாதவாறு நீண்டகாலமாக இவ்நிகழ்வு நடைபெற்றுவருவது  நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்...

நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய கொடியிறக்கம்

நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய கொடியிறக்கம் 01.04.2017 நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயவர்களால் இன்றும் பரிபாலித்துவரும்  நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார்  கோவிலின்  உற்சவம் 18.03.2017 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து 15 நாட்கள் நடைபெற்று, [01.04.2017 ]இன்று  மாலை வசந்தமண்டப பூசையை தொடர்ந்து மாலை கொடியிறக்க...
Powered by Blogger.