திருமணநாள்வாழ்த்து திரு திருமதி நோசான் (29.08.17)

யேர்மனியில்வசிக்கும்  திரு திருமதி  நோசான் (நித்தியா) தம்பதியினர்.29.08.2017.  இன்று தங்கள்  இல்லத்தில்  3வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர், இவர்களை உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்து தம்பதியினர்.  இறை அருள் பெற்று என்றும்இன்பமாய் இணைபிரியது   நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வாழ வாழ்த்துகிறோம் வளம் பொங்கி...

செல்வசந்நிதி முருகன் ஆலயத்தின் 9ஆம் திருவிழா 29-08-17

பிரசித்தி பெற்ற யாழ் வடமராச்சி   தொண்டைமானாறு  ஶ்ரீ செல்வசந்நிதி  முருகன் ஆலயத்தின்  09ம் திருவிழா 29-08-2017,இன்று. நடை பெற்றது  இதில் பக்தர்கள் வெள்ளத்தில்செல்வசந்நிதியான்  இன்றய விழாகண்டு நிற்பது வருடா வருடம் சிறப்புக்கண்டதாகும் அதுபோல் இந்தாண்டும் அவன் அருள்தேடி அடியார்கள் சென்று   தரிசனம்  கண்டுள்ளனர்...

விநாயகர் சதுர்த்தி.இன்று விழா நாடு முழுவதும் கொண்டாட்டம்

இன்று விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படும்  பிள்ளையார் சதுர்த்தி எனும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவைக் கொண்டாட நேற்றிலிருந்தே மக்கள் ஆயத்தமாகினர். ஞாயிற்றுக்கிழமை வரை பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடப்பட்டு, அன்றைய தினம் விநாயகர் சிலைகள் இந்தியக் கடலில்  கரைக்கப்பட உள்ளன. இங்கு அழுத்தவும்...

செல்வசந்நிதி முருகன் ஆலயத்தின் 3ஆம் திருவிழா .24.08.17

பிரசித்தி பெற்ற யாழ் வடமராச்சி   தொண்டைமானாறு  ஶ்ரீ செல்வசந்நிதி ஆலயத்தின் 3ஆம் திருவிழா 24-08-2017 ,இன்று. நடந்தேறியுள்ளது இதில் பக்தர்கள் வெள்ளத்தில்செல்வசந்நிதியான் இன்றய விழாகண்டு நிற்பது வருடா வருடம் சிறப்புக்கண்டதாகும் அதுபோல் இந்தாண்டும் அவன் அருள்தேடி அடியார்கள் சென்று தரிசணம் கண்டுள்ளனர் அவன் அருள் இன்றி  அணுவும் அசையாதே...

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் 2ஆம் திருவிழா

பிரசித்தி பெற்ற யாழ் வடமராச்சி   தொண்டைமானாறு  செல்வச்சந்நிதி முருகன்  ஆலயத்தின் 2ஆம் திருவிழா 23-08-2017 இன்று பக்தர்கள் வெள்ளத்தில்செல்வசந்நிதிமுருகன் வீதி உலா  நிற்பது வருடா வருடம் சிறப்புக்கண்டதாகும் அதுபோல் இந்தாண்டும் அவன் அருள்தேடி அடியார்கள் சென்று தரிசணம் கண்டுள்ளனர் அவன் அருள் இன்றி  அணுவும் அசையாதே இங்கு...

நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியிறக்கம் 21.08.17

யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் 281வது மகோற்சவத்தின்        நல்லையம்பதி மகோற்சவ கொடியிறக்கம் 21.08.2017 திங்கட்கிழமை மாலை வெகுவிமரிசை இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது  இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

சந்நிதிமுருகன் ஆலய கொடியேற்றத்திருவிழா .22.08.17

பிரசித்தி பெற்ற யாழ் வடமராச்சி   தொண்டைமானாறு  செல்வச்சந்நிதி முருகன்  ஆலயக்கொடியேற்றத்திருவிழா   22.08.17  இன்று  ஆவணி மாத பூர்வபக்க பிரதமை கூடும் நேரத்தில் இங்கு கொடியேற்றம் இடம்பெறுவது வழமை. அந்த வகையில் வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் இரவு 12.49 இற்கு அமாவாசை அற்றுப் போவதால் அதன் பின்னா் விடிகாலையில் கொடியேற்றம்...

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அர்ச்சனை தேங்காயில் அம்மனின் கண்கள்!

நயினாதீவு – நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அர்ச்சனை செய்த தேங்காயில் அம்மனின் கண்கள் இரண்டும் தெரியும்  படியாக உள்ளது. குறித்த அதிசயம் கிளிநொச்சி – மருதநகரில் உள்ள சின்னப்பு, பொன்னம்மா அவர்களின் வீட்டில் இடம்பெற்றுள்ளது. நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அர்ச்சனை செய்த தேங்காயை வீட்டில் சுவாமி அறையில் எடுத்து வைத்த போது உடைத்த தேங்காயில்...

திருமண வாழ்த்து திரு திருமதி சஞ்சய் தம்பதிகள் 21.08.17

சுவிசை  வசிப்பிடகமகவும்  கொண்ட திரு திருமதி சஞ்சய் தம்பதிகளின் திருமணநாள்  21.08.2017 இன்று    இவரை  அன்பு  அப்பா  அம்மா   அன்புப்பிள்ளை   மாமா மாமி சகோதரர்கள்  குடும்ப உறவுகள் நண்பர்கள் மற்றும்  இத் தம்பதியினரை மருமக்கள் சகோதர்கள்,  பேரப்பிள்ளைகள் ,மற்றும் நண்பர்கள்,உறவினர்கள்...

நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 20.08. 17

யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவில்  தேர்த்திருவிழாவைக்காண வரலாறு காணாத வகையில் .வெகு விமர்சையாக 20.08.2017 இன்று இலட்சக்கணக்கான பக்தர்கள்  வருகைத் தந்துள்ளார்கள். உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் இன்று யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்துள்ளதை  காணக்கூடியதாக உள்ளது. யாழ். நல்லூர் கந்தசுவாமி...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் தர்மசீலன் ஹிசான.20.08.17

யேர்மனியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  செல்வன் தர்மசீலன்.ஹிசான் அவர்கள் 20.08.2017 இன்று  பிறந்த நாள் . இவரை அன்பு அம்மா  ,தம்பி . அப்பம்மா ,.  பெரிப்பாமார் பெரியம்மாமார்  ,மாமா மார், குமாரசாமி,,,அத்தைமார் ,சித்தப்பா  அக்கா நித்யா, அண்ணனமார் ,,மச்சாள் மார் வாழ்த்துகின்றனர்  , இவர்களுடன்இணைந்து  ...

சூரிச் முருகன் ஆலாய தேர்திருவிழா,19.09.17 (நிழல் படங்கள் இணைப்பு )

 சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லில் அமைந்திருக்கும் ஸ்ரீ சிவசுப்பிரமணியர்  ஆலய தேர்த் திருவிழா-19-08.2017-  இன்று  சுவிஸ் சூரிச் மாநிலத்தில் அட்லிஸ்வில் என்னும் கிராமத்தில் எழுந்தருளி   அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ சிவசுப்பிரமனியர்  ஆலய வருடாந்த மகேற்சுவ தேர்திருவிழா   எம்பெருமான் எழுந்தருளி தேர் ஏறி...

நல்லூர் கந்தசுவாமி கோவில் சப்பறத்திருவிழா

யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் 281வது மகோற்சவத்தின் சப்பறத்திருவிழா       நல்லையம்பதி மகோற்சவ பெருவிழாவில் இன்று சப்பரத் திருவிழா கொண்டாடப்பட்டது. வீதி உலாவரும் கோபுரக் கோயிலான சப்பரத்திலே எம்பெருமான் வள்ளிநாச்சி, தெய்வானை அம்பாள் சமேதராய் வலம் வந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்களுக்கு அருளாசி புரிந்தார். 22 நாட்கள் விசேட...

நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்கரத உற்சவத்திருவிழா – 17.08.17

யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் 281வது மகோற்சவத்தின் தங்கரத உற்சவத்திருவிழா(17.08.2017) காலை_உற்சவம் இன்று பகல் இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த காட்சி அனைவரையும் நெஞ்சுருகவைத்தது   குறிப்பிடத்தக்கது. இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

செவ்வாய் தோஷம் போக்கும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன்

உலகம் முழுவதும் வாழும் தென்மாவட்ட மக்களை ஒருங்கிணைக்கும் மையமாக விளங்குகிறது குலசை முத்தாரம்மன் கோயில். அறுபடை வீடுகளில் சக்திவாய்ந்த திருத்தலமாகத் திகழும் திருச்செந்தூர் அருகிலிருக்கிறது குலசேகரப்பட்டினம். இங்கே அம்மையும் அப்பனுமாக முத்தாரம்மனும் ஞானமூர்த்தீஸ்வரரும் குடிகொண்டு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்தியா முழுவதும் 'தசரா பண்டிகை'...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி ஜெகதாசன் ,18.08..17

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாவும் லண்டனை  வதிவிடமாகவும் உள்ள.திருமதி   ஜெகதாசன் (செந்துஜா)அவர்களின்   பிறந்தநாள்  18.08. 2017.இன்று  இவரை  அன்பு கணவர்  அன்பு  அம்மா  அன்பு மகன்   சகோதரர்கள் மாமா குடும்பத்தினர் பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி  குடும்பத்தினர்  மச்சன் மச்சாள்  மற்றும்...
Powered by Blogger.