திருமணநாள்வாழ்த்து திரு திருமதி நோசான் .29.08.18

யேர்மனில்   வசிக்கும்  நிழல்படப்பிடிப்பாளர் நோசான் வீணைவாத்தியக் கலைஞர் நித்தியா அவர்கள் திமணபந்தத்தில் இணைந்து திரு திருமதி ஆகியநோசான் நித்தியா தம்பதியிதிருமணநாள் 29.08.2018 இன்று இவர்களுடன்  இணைந்து இவர்களை    இறை அருள் பெற்று தம்பதியினர் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க...

தொண்டைமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வரலாறு

<  ஈழவள நாட்டின் கண் காணப்படும் திருத்தலங்களில் வரலாற்றுச்சிறப்பு மிக்க ஆலயமாக செல்வச் சந்நிதி ஆலயம் விளங்குகின்றது. இவ்வாலயம் தொண்டைமானாறு என்னும் கிராமத்தில் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது .இதன் தோற்றம், அமைப்பு, நடைமுறை என்பன  தனித்துவமானதும், வரலாற்றுச் சிறப்பும் மிக்கவுமாகவுள்ளது. உலகில் எவ்விடத்திலும் காணப்படாத தனித்துவம் இங்கே...

யாழ் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் தேர்த்திருவிழா!

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா நேற்று வியாழக்கிழமை(23) காலை சிறப்பாக  இடம்பெற்றது. வசந்தமண்டபப் பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து பட்டாடைகள் ஜொலி ஜொலிக்க அலங்கார நாயகியாக துர்க்காதேவி மெல்ல மெல்ல அசைந்தாடி உள்வீதி வலம் வந்தாள். 17:46 12.09.2018 அதனைத்...

ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் கோவில் தீர்த்ததலம் 26.08.18

யாழ் வடமராட்சி தொண்டைமனாறு வரலாற்றுச் சிறப்பு மிக்க  செல்வச்சந்நிதி முருகன் ஆலயப் பெருந்திருவிழாவின்  தீர்த்தோற்சவம் 26.08.2018.இன்று நடைபெற்றது.வழமைபோல பல்லாயிரக்கணக்கான அடியார்கள் தீர்த்த திருவிழாவில் கலந்து கொண்டு தமது வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள். , காவடி தூக்கி தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.தேர்த் திருவிழாவில் வடக்கு,...

தொண்டைமனாறு செல்வச் சந்நிதி முருகன் பச்சைசாத்தல் .25.08.18

யாழ் வடமராட்சி தொண்டைமனாறு வரலாற்றுச் சிறப்பு மிக்க  செல்வச்சந்நிதி முருகன் ஆலயப் பெருந்திருவிழாவின்  பச்சைசாத்தல் 25.08.2018.மாலை சிறப்பாக  நடைபெற்றது.வழமைபோல பல்லாயிரக்கணக்கான அடியார்கள் பச்சைசாத்தல் திருவிழாவில் கலந்து கொண்டு தமது வேண்டுதல்களை  நிறைவேற்றினார்கள். , காவடி தூக்கி தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.பச்சைசாத்தல்...

திருத்தேர் ஏறி பக்தர்களுக்கு அருள் பாலித்த செல்வச் சந்நிதி முருகன்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயப் பெருந்திருவிழாவின்  தேர்த் திருவிழா 25.08.2018.இன்று நடைபெற்றது.வழமைபோல பல்லாயிரக்கணக்கான அடியார்கள் தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டு தமது வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள். கடந்த 11ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய செல்வச்சந்நிதி ஆலயத்தின் மகோற்சவத்தை...

யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவில் 7ம் திருவிழா

வர­லாற்­றுப் பிர­சித்­தி­பெற்ற யாழ் நல்­லூர் கந்­த சு­வாமி கோவில்   7ம் திருவிழா நேற்று (22.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி வரதராஜா .22.08.18

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் லண்டனை   வசிப்பிடமாக உள்ள திருமதி  வரதராஜா  அவர்களின் பிறந்தநாள் 22.05.2018.இன்று பிறந்தநாள் காணும் இவரை அன்புப்  பிள்ளைகள், மருமக்கள்பேரப்பிள்ளைகள்  மாமா மாமி சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி உறவினர்கள் நன்பர்கள்  இவ்உறவை  நல்லூர்கந்தன் இறை...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி. சஞ்சைய் 21.08.18

யாழ் திக்கத்தை  பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்  வசிப்பிடமாககொண்ட திரு திருமதி. சஞ்சைய் தம்பதிகளின்  மூன்றாவது திருமண நாள் 21.08.2018.இன்று தம்பதியினரை அன்பு அப்பா அம்மா மாமா  மாமி அன்புப்பிள்ளை அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாமார் சித்திமார் மாமி மற்றும் உற்றார் உறவினர்கள் ...

பிறந்தநாள் வாழ்த்து:தர்மசீலன் ஹிசான்20.08.18

ஜெர்மனியில்  வசிக்கும்  பாடகர் சுரட்தட்டுவாத்தியக்கலைஞருமானசெல்வன்  தர்மசீலன்.ஹிசான் அவர்கள் பிறந்தநாள்.20.08.2018 இன்று . இவரை அன்பு அம்மா ,தம்பி . அப்பம்மா , சின்னம்மம்மா,. பெரிப்பாமார் , பெரியம்மாமார்   ,மாமா மார்,  சித்தப்பா  அக்கா அத்தான் ‌ அண்ணனமார்  , மச்சான்மார் ,,மச்சாள் மார் லண்டன் ஜெர்மன் சுவிஸ்  உறவுகள் ...

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு :திரு..பாலையா தபேசன் 16.08.18

யாழ் நவக்கிரியைப்பிறப்பிடமாகவும் சுவிசை யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும் திரு..பாலையா தபேசன் அவர்களின்  நாற் பதாவது   பிறந்தநாள்  16.08..2018 இவரது  பிறந்தநாளை   நண்பர்களின் ஏர்பாட்டில் மண்டபத்தில் 18.08.2018 அன்று  மிகசிறப்பாக கொண்டாடினார்   இவரை அன்பு  அப்பா   ,சகோதரர்கள்  உற்றார்...

சூரிச் முருகன் ஆலயத்தீர்த்தத் திருவிழா 19.08.18

சுவிஸ் சூரிச் அட்லிஸ்விலில் அருள்  பாலித்திருக்கும் அருள் மிகு   ஸ்ரீ சிவ  சுப்பிரமணியர் தேவஸ்தானம்  மகோற்சவமான  ஆலயத்தீர்த்தத் திருவிழா இன்று   ஞாயிற்றுக்கிழமை19.08.2018 மிகவும்  சிறப்புடனும் பக்தியுடனும் நடைபெற்றது. அடியவர்கள் சுவிசின் அனைத்து மாநிலங்களிருந்தும் பெருந்திரலான முருகன் அடியவர்கள்...

சுவிஸ் சூரிச் முருகன் ஆலயத் தேர் திருவிழா18.08.18

சுவிஸ் சூரிச் அட்லிஸ்விலில் அருள்  பாலித்திருக்கும் அருள் மிகு   ஸ்ரீ சிவ  சுப்பிரமணியர் தேவஸ்தானம்  மகோற்சவமான  தேர் திருவிழா இன்று சனிக்கிழமை18.08.2018 மிகவும்  சிறப்புடனும் பக்தியுடனும் நடைபெற்றது. அடியவர்கள் சுவிசின் அனைத்து மாநிலங்களிருந்தும் பெருந்திரலான முருகன் அடியவர்கள் கலந்து சிறப்பித்தனர்.எம்பெருமான்...
Powered by Blogger.