பிறந்தநாள் நாள் வாழ்த்து திரு தர்மா 29-10-19

சுவிசை  வசிப்பிடமாகக்கொண்ட  திரு  தர்மா   அவர்களின்    பிறந்தநாள் 29-10-2019  இன்று   . இவரை அன்பு மனைவி ,பிள்ளைகள், அன்பு அம்மா சகோதரர்கள் .மாமா மாமி மச்சான் மச்சாள் மார்   பெரியப்பா  பெரியம்மா   சித்தா சித்தப்பா மார்கள்   உற்றார் உறவினர்கள் இவரை நவற்கிரி ...

அவசியம் சங்கடங்கள் தீர அனுஷ்டிக்க வேண்டிய கந்தசஷ்டி விரதம்

முருகப்பெருமானுக்கே உரிய கந்தஷஷ்டி விரதம் இன்று ஆரம்பமாகியுள்ளது. அந்த விரதத்தை எப்படி கடைப்பிடிக்கவேண்டுமென விபரிக்கிறது இந்த தொகுப்பு.தீபாவளி அமாவாசைக்கு மறுநாள், பிரதமை  முதல், கந்தசஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும். இந்த ஆறு நாட்களில் பகல் பொழுது மட்டும் உண்டு,  காலையும் இரவும் பட்டினியாக  இருத்தல் வேண்டும். இந்த நாட்களில்துவைத்து...

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி பால முரளி சஞ்சைய்-28-10-19

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும்  திரு திருமதி ரு திருமதி  பாலமுரளி (முரளி &சாந்தி )தம்பதிகளின் செல்வப்புதவன் சஞ்சைய் அவர்களின்  இருபதாவது  பிறந்தநாள் 28 -10 -2019 - இன்று  தனது இல்லத்தில்  கொண்டாடுகிறார்.   இவரை அன்பு அப்பா அம்மா தம்பி தங்கை அம்மம்மா அப்பம்மா அண்ணா மார் அக்கா மார் தம்பி மார் மற்றும் பெரியப்பா...

அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.27.10.19

இன்று27.10.2019. தீபத்திருநாளாம் இணைய வாசகர் அனைவர்க்கும் தங்களின் உறவினர்களுக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் தீப ஒளியது அசைந்தாடத் தீமைகள் எல்லாம் பறந்தோடத் தெய்வீக ஞானத்தில் உள்ளங்கள் மகிழ்ந்தாடவே தேவி உன் அருளாட்சியும் நிலைக்கட்டுமே பாவத்தின் பங்கதை நீ நீக்கிட உலகில் பாசத்தை எந்நாளும் உருவாக்கிட எங்கள் தேசத்தின்...

தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள் தீபாவளி என்கின்றனர்

நமது கலாச்சாரம் என்பது பண்டிகைகள் நிறைந்த கலாச்சாரம். ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு கதை வழங்கப்படுகிறது. தீபாவளிக்கும் நிறையக் கதைகள் உள்ளன. தீபாவளியை தீ ஒளி என முன்னோர் குறிப்பிடுகிறார்கள். தீமை அகன்று நன்மை பிறக்கும் நன்னாள்  என்கின்றனர். ஒளி என்பது வெற்றியின் அடையாளம். இருள் என்பது தோல்வியின் பொருள்.தீபாவளி பண்டிகை தீமையின் வடிவான அசுரர்களை...

நிகழ்வாகும் (2019) குருப் பெயர்ச்சியினால் நன்மைகள் பெறப் போகும் ராசிக் காரர்கள்

ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சி நடைபெற்றாலும் இந்தாண்டு குருபகவான் தனது சொந்த வீடான தனுசு ராசிக்கு 5ல் இடம் பெயர்கிறார். இது கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை  நடைபெறும் அற்புத நிகழ்வாகும்.குருபார்க்க கோடி நன்மை என்பார்கள். அந்தவகையில் கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி எப்படி இருக்கப்போகிறது என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.கடமை...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதாகரன் சுருதிகா .24.10.19

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகக் கொண்ட திரு திருமதி . சுதாகரன்(சுதா& யசோ)  தம்பதிகளின்.செல்வப்புதல்வி  சுருதிகா.{சுருதி}.வின் பதின் ஆறாவது  பிறந்த நாள் 24.10.19 .இன்று தனது இல்லத்தில்  கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா தம்பி பெரியப்‌பா பெரியம்மா அண்ணாமார் அம்மம்மா  மற்றும்  மாமி மார்...

இவற்றை அறிந்து நீங்களும் பயன் பெறுங்கள் சித்தர்களால் சொல்லப்பட்ட பரிகார ம்

முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும். புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய  வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல...

பிறந்தநாள் நாள் வாழ்த்து நிகழ்வு செல்வன் ஜீவராஜா அபிணாஸ் 17-10-19

சுவிசைபிறப்பிடமாகவும்   வதிவிடமாக்கொண்டா    திரு திருமதி  ஜீவராஜாதம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிணாஸ். அவர்களின்  பிறந்தநாள்.17.10.2019.இன்று .தனது இல்லத்தில் கொண்டாடினர் இவரை அன்பு  அப்பா அம்மா பேரன்   மாமா மாமி மச்சான் மச்சாள் சகோதர்கள்    குடும்ப உறவுகள் உற்றார்  உறவினர்கள்...

பிறந்தநாள் நாள் வாழ்த்து திரு சண்முகநாதன் பிரபாகரன் 16-10-19

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  கனடாவை    வசிப்பிடமாகக்கொண்ட  திரு  சண்முகநாதன் பிரபாகரன். (பிரபன்  )  அவர்களின்    பிறந்தநாள் 16-10-2019  இன்று   . இவரை அன்பு மனைவி ,பிள்ளைகள், அன்பு அம்மா சகோதரர்கள் .மாமா மாமி மச்சான் மச்சாள் மார்   பெரியப்பா ...

பிறந்தநாள் நாள் வாழ்த்து திரு திருமதி காண்டீபன் 16-10-19

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும்  திரு திருமதி காண்டீபன்.(அனுயா) அவர்களின் பிறந்த நாள் 16.02.2019.இன்று.இவரை  அன்புக்கணவர்  அன்புப் பிள்ளைகள்  அப்பா அம்மா அன்புச்சகோதரி    சகோதர்கள்,  மருமக்கள்  அக்கா அத்தான்  மாமா மாமி மார்  பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்...

பிறந்த நாள் வாழ்த்து திரு .திருமதி தர்மராஜா.விஜி. 14.10.19

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு  .திருமதி தர்மராஜா (விஜி ) அவர்களின் பிறந்த  நாள் இன்று.14.10.2019, தனது இல்லத்தில் மிக சிறப்பாக கொண்டாடுகின்றார்  இவரை  அன்பு கணவர் மகள்மார்   பேரப் பிள்ளைகள் மருமக்கள்  சகோதர்கள், மச்சான் மச்சாள் மார்   மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர்  இவர்களுடன்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி கிருபானந்தன் கஜானா,14,10,19

யாழ் உரும்பிராயை  பிறப்பிடமாகவும். சுவிசை வசிப்பிடமாகக்கொண்ட  கிருபானந்தன்  கார்த்திகாதேவி  (ரூபன் @கார்த்திகா)தம்பதிகளின் செல்வப்புதல்வி கஜானா, அவர்களின்    பிறந்த நாள் ,  14.10.2019  இன்று  தனது மாமனாரின்  இல்லத்தில் கோண்டாவிலில்  குடும்ப உறவுகளுடன்  கொண்டாடினார்  இவரை அன்பு அப்பா  அம்மா ...

பிறந்த நாள் வாழ்த்து திரு இசாரத்தினம் தாமோதரம்பிள்ளை 12.10.19

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ்சை வசிப்பிடமாகக்கொண்ட  திரு  இராசரத்தினம் தாமோதரம்பிள்ளை. (பிள்ளை )  அவர்களின்    பிறந்தநாள் 12-10-2019  இன்று   . இவரை அன்பு மனைவி ,பிள்ளைகள் அப்பா அம்மா சகோதரர்கள் .மாமா மாமி மச்சான் மச்சாள் மார்  பேரப்பிள்ளைகள்   உற்றார் உறவினர்கள்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் கனகலிங்கம் அஜிவன் 12.10.19

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட திரு திருமதி கனகலிங்கம் . (லிங்கம் ) ராஜலஸ்மி (வசந்தி )தம்பதிகளின் செல்வப்புதல்வனின்  பிறந்தநாள் 12.10.2019,.இன்று மண்டபத்தில்  கொண்டாடுகின்றார்  பிறந்தநாள் காணும் இவரை  அன்பு   அப்பா அம்மாஅம்மம்மா  அன்புத்  தங்கைமார் அப்பப்பா அப்பம்மா அம்மம்மா மாமா மாமி...

சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ முன்னைநாத சுவாமி ஆலய இரதோற்ஷவம்

பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாக விளங்கும் சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதர் சுவாமி தேவஸ்தான இரதோற்சவம் இன்று பக்திபூர்வமாக நடைபெற்றது. அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாகவும் போற்றப்படுகின்ற முன்னேஸ்வரம் ஆலய  மகோற்சவம் கடந்த மாதம் 17 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது.இன்று காலை நடைபெற்ற  வசந்த மண்டபப்...

பிறந்தநாள் வாழ்த்து திரு.தங்கவேலு கண்ணன், 05.10.19

யாழ்   நவற்கிரியை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தங்கவேலு  கண்ணன்  அவர்களின்  பிறந்த நாளை 05.10..2019. இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன்   வெகு சிறப்பாக  கொண்டாடுகின்றார்   .இவரை  அன்பு அப்பா அம்மா சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார்...

நமக்குத் தெரியாத அற்புதமான இந்து சமயம் சொல்லி வைத்த அறிவியல் உண்மைகள்

இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத் தெரியாத அற்புதமான அறிவியல் உண்மைகள்…!சித்திரை 1 ஆடி 1 ஐப்பசி 1 தை 1 இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் என நினைத்துக் கொண்டிருக்கின்றோம்…நமது முன்னோர்கள் இவற்றிற்கு பின்னால் மிகப் பெரிய அறிவியலை வைத்திருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா…?“சூரியன் உதிக்கும் திசை கிழக்கு”என்று...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சாந்தகுமார் சபிரா.01.10.19

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும்.சுவிசை வாசிப்பாடமாகக் கொண்ட.. திரு .,திருமதி. சாந்தகுமார்.(குமார் &கஜிபா) தம்பதியினரின் செல்வப்புதல்வி.செல்வி. சபிரா அவர்களின் ஏழாவது பிறந்தநாள்.01.10. 2019. இன்று வெகுசிறப்பாக  தனது இல்லத்தில் குடும்ப உறவுகள் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்‌பா அம்மா அன்புத்தம்பி ...
Powered by Blogger.