அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில்

...

வாரம் ஒரு கீரை! மணத்தக்காளி!

தினமும் உணவுடன் சேர்க்க வேண்டிய கீரை வகைகளில் மணத்தக்காளியும் ஒன்று. அதிக அளவில் நீர் விட்டு சுண்டக் காய்ச்சி… மிளகு, சீரகம், உப்பு சேர்த்து எண்ணெய் விட்டு தாளித்துக் குழம்பு செய்யலாம். பருப்புடன் சேர்த்து கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்தும் சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போதும் அதில் பயன்படுத்தலாம். இப்படிப் பயன்படுத்தும்போது, கீரை சாப்பிடப்...

பாறைகளை உண்ணும் விநோத பெண்! (வீடியோ இணைப்பு)

நாம் சிறு பசிக்கு உண்ணும் பக்கோடா, வடை போன்ற ஸ்நாக்ஸ் ஆக கற் பாறைகளை உண்டு தீர்க்கிறார் பெண் ஒருவர்.பிருத்தானியாவின் Bedford நகரை சேர்ந்த Teresa என்ற பெண்ணே இவ்வாறு பாறைகளை உண்டு தீர்க்கிறார்.பாறைகளை தன்னுடன் எப்போதும் வைத்திருக்கும் இவர் அடிக்கடி அதனை சுவைக்கிறார...

யாரோ போட்ட பாதை : வழியின் சிறப்பால் வாழ்க்கை சிறக்கும்

அண்மையில் படித்தபின் நெஞ்சை வருடிக்கொண்டிருக்கும் வரிகளை, நீங்களும் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கலாமே! “எப்போது உங்களால் கண்களுக்குத் தெரியாதனவற்றைப் பார்க்க முடிகிறதோ, எப்போது நம்பமுடியாதவற்றை செய்ய முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு வருகிறதோ, அப்போது, எதை உங்களால் முடியாது என்று உலகம் சொல்கிறதோ, அதை நீங்கள் செய்து முடிப்பீர்கள்!” இந்த வரிகளை...

அணையா தீபம் ஏற்றி வழிபடலாமா?

பூஜை அறையை மூடும் போது தீபங்களை அணைத்துவிட வேண்டும். அணைத்தால் தான் மறுநாள் காலையில் தீபம் ஏற்ற இயலும். இல்லை எனில் தினம் தினம் காலையில் தீபம் ஏற்றும் சம்பிரதாயம் அற்றுப்போகும். அனுதினமும் காலையிலும் மாலையிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்று இருக்கும் போது, நிரந்தர தீபவொளிக்கு இடமில்லாமல் போவதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பக்தியினால் அணையா விளக்கு...

பகவத் கீதையை மொழிபெயர்க்கும் போலாந்து பெண்

ரஷ்யாவில் சர்ச்சைக்கு உள்ளாகி வெற்றி பெற்ற பகவத்கீதையை போலந்து பெண் ஒருவர் போலிஷ் மொழியில் மொழிபெயர்கிறார். போலந்து நாட்டை சேர்ந்த அன்னாரசின்ஸ்கா (வயது 60). இவர் வாரணாசியில் கடந்த 10 ஆண்டுகளுக்‌கும் ‌மேலாக தங்கியிருந்து சமஸ்கிருத மொழியில் முனைவர் பட்டம் பெற்றவர். நான்கு குழந்தைகளுக்கு தாயான இவர், தனது கணவரையும் குழந்தைகளையும் சமஸ்கிருத மொழியில்...

சகல தோஷங்கள் விலக - வில்வ பூஜை

தேவ லோகத்தை சேர்ந்த பஞ்ச தருக்கள் - என்று அழைக்கப்படும் ஐந்து மரங்களுள் ஓன்று வில்வமரம். மற்றவை, பாதிரி, வன்னி, மா, மந்தாரை. லக்ஷ்மி தேவியின் திருக்கரங்களிலிருந்து வில்வ மரம் தோன்றியதாக வராக புராணம் கூறுகிறது. உன் அனுக்ரஹத்தால் உண்டான வில்வமரத்தின் பழங்கள் எனது அஞ்ஞான இருளை அகற்றட்டும், என்று மகாலக்ஷ்மியை பிரார்த்திப்பதாக ஸ்ரீ சூக்தத்தில் கூறப்பட்டுள்ளது....

பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும்?

மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு. ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழ க்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறை அமைக்கலாம். ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள்...

கடவுள் இயேசுவுக்கே வந்த சோதனை ஈரானிய ஊடகம் பெரும் சர்ச்சை

யேசு சிலுவையில் அறையப்படவில்லை எனவும் நபி வருகையை அவர் எதிர்வு கூறினார் எனவும் 5 ஆம் நூற்றாண்டுக்குரிய புத்தகமொன்றினை மேற்கோள்காட்டி ஈரானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமையானது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. குறித்த புத்தகமானது மிருக தோலினால் தயாரிக்கப்பட்டது. கடந்த 2000 ஆம் ஆண்டு துருக்கி நாட்டில் வைத்து கடத்தல்காரர்களிடமிருந்து இப்புத்தகம் மீட்கப்பட்டது....

நட்சத்திரங்கள் அதிஷ்டம் தரும் தெய்வங்கள்

அஸ்வினி – ஸ்ரீ சரஸ்வதி தேவி பரணி – ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்) கார்த்திகை – ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்) ரோகிணி – ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்) மிருகசீரிடம் – ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்) திருவாதிரை – ஸ்ரீ சிவபெருமான் புனர்பூசம் – ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்) பூசம் – ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்) ஆயில்யம் – ஸ்ரீ...

பொலன்னறுவையிலுள்ள சிவன், விஷ்ணு கோயில்களில் தமிழ்க் கல்வெட்டுகள் புதிதாகக் கண்டுபிடிப்பு

பொலன்னறுவையில் அமைந்திருக்கும் மூன்றாம் ஐந்தாம் சிவாலயங்களிலும் நான்காம் விஷ்ணு கோயிலிலும் இதுவரை வாசிக்கப்படாத 30 க்கும் மேற்பட்ட தமிழ்க்கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழர் வரலாற்றிலும் குறிப்பாக இலங்கை சைவசமய வரலாற்றிலும் மிகப் பிரதானமான ஆதாரங்களாக விளங்கும் இக் கல்வெட்டுகளை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர்...

31வது திருமண நாள் வாழ்த்து திருதிருமதி தியாகராஜா

திரு திருமதி தியாக ராஜா (தேவன்) தம்பதிகளின் முப்பத்தோராவது(23:05:12) திருமண நாள் ♥இத்தம்பதியினரை பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள் ,இறைஅருள் பெற்று இன்னும் பல ஆண்டுகள் சீரும் சிறப்புடன் வழ வாழ்த்துகின்றனர் .இவர்களை நவற்கிரி இணையமும் வாழ்த்துகின்றது . ...

பிறந்த நாள் வாழ்த்து சபேஷன் [20.05.2012]

சுவிஸ் பில் இல் வசிக்கும் ஸ்ரீசபேஷன் வேலுப்பிள்ளை அவர்ககளுக்கு இன்று [20.05.2012] பிறந்த நாள். இவரை மனைவி, பிள்ளைகள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள், மனமார வாழ்த்துகின்றனர். இவர்களுடன் நவக்கிரி இணைய(www.navatkiri.com) நிர்வாகத்தினரும் இறையருளால் பார்போற்றும் வித்தகனாகவும், உத்தமனாகவும் இன்று போல் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகின்றோம். ...

பிறந்தநாள் வாழ்த்து தர்ஷிகன் [19.05.2012]

இன்று [19-05-2012 ]கனடா “மொன்றியல்” பிறந்தநாளை கொண்டாடும் தர்மதேவன் தம்பதிகளின் செல்வப்புதல்வன் தர்ஷிகன் தனது 12வது பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.இவரை அப்பா அம்மா தங்கை அண்ணா மார் அக்கா மார் மற்றும் அப்பம்மா அம்மப்பா அம்மம்மா சித்தப்பா சித்தி மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் மற்றும் உறவினர்கள் பல் கலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் நவக்கிரி(www.navatkiri.com) ...

தமிழின் வாழ்வே தமிழரின் வாழ்வு

தமிழின் வாழ்வே தமிழரின் வாழ்வு.. தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு. எனவே, தமிழ் இறவாதிருக்க நாம் தமிழை மறவாதிருக்க வேண்டும். நம் எண்ணமும் சொல்லும் செயலும் தமிழாகத் திகழ வேண்டும். தமிழர் உலகெங்கும் முதன்மையிடம் பெற வேண்டும் எனில் தமிழ் எங்கெங்கும் தலைமையிடம் பெற வேண்டும். அதற்கு உழைப்பதே நம் ஒவ்வொருவரின் க...

Gurupeyarchi 17.05.2012

...

மருதமலை மாமணியே - இளம் பாடகர் விக்னேஷ் (Super Singer )Junior Vignesh

VigneshFina...

ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய 'அம்மா' எனும் உன்னத வார்த்தை

'அம்மா' உலகிலுள்ள உன்னதமான வார்த்தைகளில் உயர்வானது. அந்த வார்த்தைக்கும் அந்த உறவுக்கும் எதையுமே ஈடாக வைக்க முடியாது என்பது உலகறிந்த உண்மை. அந்த உத்தம உறவின் உன்னதங்களை நினைவு கூர உலக நாடுகள் பலவற்றில் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அத்தனை உறவுகளினதும் ஆத்மார்த்தமான அன்பை ஒருமிக்கச் செய்து அன்பின் உச்சநிலையைக்...

இந்த இணைய தொடர்புகளுக்கு

வாசகர்கள் அனைவருக்கும் நன்றிகள் ...இந்த இணையத்துடன் தொடர்பு கொண்டு உங்கள் ஆக்கங்களையும் ஊக்கதையும் தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் இத்தளத்தில் கோவில் நிகழ்வுகள் ,பாடசாலை ,திருமண பிறந்தநாள் ,மற்றும் நவக்கிரி கிராமத்து நிகழ்வுகள் முதல் கொண்டு இணைக்கவுள்ளோம்.மீண்டும் மறு மடலில் நன்றி இணைய நிர்வாக...

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தேர் திருவிழா (00/00/00)

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தேர் திருவி...

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலயம்

...

உலகம் காட்டும் 2 வயது அபூர்வ குழந்தை (வீடியோ இணைப்பு)

குழந்தை என்றால் எல்லோருக்கும் பிரியம் தான் அதிலும் குறும்புக்கார குட்டிகள் ரொம்பவே பிடிக்கும். இங்கு ஒரு குட்டி குழந்தை எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துகின்றது....

மரக்கறி, தேங்காய் விலைகள் வீழ்ச்சி; உற்பத்தியாளர்கள் சிரமத்தில்

சாவகச்சேரிச் சந்தையில் மரக்கறி மற்றும் தேங்காய் போன்றவற்றின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு 100 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட்ட மரக்கறி வகைகள் தற்போது கிலோ முப்பது ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளன. குடாநாட்டு மரக்கறிகளின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் தம்புள்ளவிலிருந்து...

வண்ணார்பண்னை நாச்சிமார் கோவில் அம்பாள் திருவிழா (பட இணைப்பு)

வண்ணார்பண்னை நாச்சிமார் கோவில் ஸ்ரீ காமாட்சி அம்பாள் வருடாந்தத் தேர்த் திருவிழா இ;ன்று நண்பகல் இடம் பெற்றது. யாழ் குடா நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து அடியார்கள் வருகை தந்து தேர்த்திருவிழாவில் கலந்துகொண்டனர். அம்பாள் வீதியுலா வரும் காட்சியைப் படங்களில் காணலா...
Powered by Blogger.