
அண்மையில் படித்தபின் நெஞ்சை வருடிக்கொண்டிருக்கும் வரிகளை, நீங்களும் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கலாமே!
“எப்போது உங்களால் கண்களுக்குத் தெரியாதனவற்றைப் பார்க்க முடிகிறதோ, எப்போது நம்பமுடியாதவற்றை செய்ய முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு வருகிறதோ, அப்போது, எதை உங்களால் முடியாது என்று உலகம் சொல்கிறதோ, அதை நீங்கள் செய்து முடிப்பீர்கள்!”
இந்த வரிகளை...