சிறுப்பிட்டி வடக்கு இலுப்பையடி அம்மன் திருவிழா

  இந்தமுத்துமாரி அம்மன் வரலாறு எமக்குத்தெரிந்தவரை செல்லம் என்ற ஆச்சிக்கு அம்மனின் கலைவந்ததாக அறிந்தோம் அதன்பின் சின்னையா என்ற வருக்கு கலைவந்து.அதன் பின் இலுப்பையின்கீழ் சின்னையா என்பவரால் இந்தமுத்துமாரி ஆதரிக்கப்பட்டு வந்தது பூசைவேளையில் கற்ப்பூரத்தை தனது வெறும் கையில்வைத்து தீபம் காட்டுவதைப்பாத்ர்து எல்லோரும்; வியந்தது உண்டு அதுமட்டும்...

அருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் திருவிழா**

  அறிவித்தல்,,சிறுப்பிட்டி மக்களுக்கெல்லாம் அருள் பாலித்து அருள் புரியும்  அருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்பாள்  எமது ஊர்வாழ் மக்களின்  தெய்வமாய்  அருள்புரிந்து வருகிறாள்.  அவள் அருள் தான் எம்மவர் வாழ்வைச் சிறப்பித்துக்கொண்‌டிருக்கிறாள்  அந்த தாய்க்கு வருடா வருடம் இடம் பெறும் திருவழா இந்த ஆண்டு 10.08.2013 கொ‌டியேற்றதுடன்...

டோட்முண்ட்ஜெர்மனி சிவன் கோவில்: தேர்த்விழா

 ஞாயிற்றுக்கிழமை..21.07.2013  மானகரத்  தந்தையின் ஊதவியாளரினால் கொடி அசைத்து தொடங்கிய ‌தேர்பவனி எதிர் பாராத அளவு பத்தர் கூட்டம் நிறைந்து மிக விவிமர்சையாக  பால் செம்பு கற்பூரச் சட்டி  ஏந்தி  காவடிகள் ஆடிவர  கூ‌டி வந்த சிவன் தேர் விழா  அந்த பகுதியில் வாழும் மக்களையும் சிற்றுந்து பேரூந்தில் வந்தோர்களை நின்று...

சிவன் தேவஸ்தான சப்பறத்திருவிழா

அன்று.12.07.2013.  இடம்பெற்ற புத்தூர் சிவன் தேவஸ்தான  சப்பறத்திருவிழாவின் காட்சிகள்  சில. புகைப்பட இணைப்பு ,,,,,           ...

சிவன் தேவஸ்தான தேர்த்திருவிழா

<   சிவன் தேவஸ்தான தேர்த்திருவிழா அன்று13.07.2012  இடம்பெற்ற புத்தூர் சிவன் தேவஸ்தான  தேர்த்திருவிழாவின் காட்சிகள்  சில. புகைப்பட இணைப்பு.,,,                                  ...

அருள் மிகுசிவன் சிவன் கோவில் தேர்திருவிழா"

  சூரிச் கிழார்புறுக்கிராமத்தில் மத்தில் அருள் பாலித்துக்கொண்டிருக்கும் அருள் மிகுசிவன் சிவன் கோவில் தேர்திருவிழா .13-07 -2013.இன்று மிகவும் பல்லாயிரகணக்கானபத்தர்கள்படைசூழ நடைபெற்றது அதன் சில புகை படங்கள் இணைப்பு       ...

இத்திருத்தலங்களுக்கு வாருங்கள்! திருமணம் கைகூடும்!!!

  திருமணஞ்சேரி, ஆலங்குடி, ஸ்ரீவாஞ்சியம், திருமருகல், திருவிடந் தை, திருவேதிக்குடி, பிள்ளையார்பட்டி, திருவீழிமிழலை, திருப்பர ங்குன்றம், கன்னியாகுமரி, காஞ்சி, மாங்காடு, ஸ்ரீ வில்லிபுத்தூர், திருச்செந்தூர், திருசத்தி முற்றம், திருமணஞ்சேரி, மணமுடிச்ச நல்லூர், திருப்பாச் சேத்தி, திருவெண் காடு, திருவேள்விக்குடி, திருநெல்வே லி, திருவாரூர், வேதாரண்யம்,...

கொடிமரத்தில் எந்த பக்கமாக நின்று எவ்வாறு வணங்க வேண்டும்

  கருவறை கிழக்கு நோக்கி இருக்கும். கருவறை முன்னரே கொடிமரம் இருக்கும். பிரகாரத்தை வலம் வந்து எல்லா சந்நிதிகளிலும் வணங்கிய பின், கொடிமரத்தின் முன் வடக்கு முகமாக நின்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். கோயிலில் கொடிமரம் தவிர வேறெந்த சந்நிதியிலும் தரையில் விழுந்து வணங்கக் கூடாது. &nbs...

பிறந்தநாள் வாழ்த்து. 09.07.2013

  இன்று. 09.07.2013..பிறந்தநாள் . காணும் அனைத்து உறவுகள் அணை வர்க்கும் எமது நவற்கிரி இணையங்களின் நல்  வாழ்த்து இனிதாய் இளமை யாய் இன்புறு இன்பமய் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்கவென  வாழ்த்துகின்றோம். ...

அம்மா அபிராமி அந்தாதி""

அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச் சங்கலை செங்கைச் சகலகலா மயில் தாவு கங்கை பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள் பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண் கொடியே. விளக்கம்: அம்மா அபிராமி! என்றும் பசுமையான பெண் கொடியாக விளங்குபவளே!என்றும் சுமங்கலியே! செங்கலசம் போன்ற தனங்களையுடையவளே!உயர்ந்த...

தொல்லை நீக்கியார்.. சங்கடநாஸன கணபதி.

இளஞ்சூரியனைப் போன்ற நிறத்தோடு நீல நிற ஆடையணிந்து கொண்டு செந்தாமரையில் வீற்றிருப்பார். வலது கரங்களில் அங்குசமும் வரதமும் விளங்கும். இடது மேல் கரத்தில் பாசம் இருக்கும். தொடையின் மீது தன்னுடைய சக்தியை அமர வைத்திருப்பார். செம்மை நிறமுடைய அந்த சக்தி நீல நிற உடையும் ஆபரணங்களும் அணிந்து நீல மலரை ஏந்தியிருப்பார்கள். சங்கடநாஸனார் தமது இடது கீழ்க் கரத்தால்...

தேங்காய் உடைப்பதன் தத்துவம்""

 கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல்.தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது....

அதிசனின் பிறந்தநாள் வாழ்த்து

                                ஜெர்மனியில்  வசிக்கும் திரு .சந்திரன் தம்பதிகளின் புதல்வன்அதிர்சனின் பதின் எட்டாவது    பிறந்த நாள் இன்று..03.07.2013....

அபிசனின் பிறந்தநாள் வாழ்த்து

.fullpost{display:none;}கனடா ரொரண்டோ வில் வசிக்கும் அபிசனின் பிறந்த நாள் இன்று.01.07.2013 இவரை அப்பா, அம்மா ,சகோதரர்கள் ,அப்பப்பா,அப்பம்மா,அம்மப்பா மற்றும் பெரியப்பா ,பெரியம்மா ,சித்தி ,சித்தப்பா மற்றும் மாமா ,மாமி,மச்சான் மச்சாள் மார் , வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையமும்,பல்கலைகளும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு க...
Powered by Blogger.