பிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி, தியாகராஜா { 28.02.2015}

இன்று 28-02.2015 -50.வது வருட பிறந்தநாள்காணும் நவற்கிரியைபிறப்பிடமாகவும்   சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள   திரு,திருமதி, தியாகராஜா. தர்மபூபதி (தர்ம). சுவிஸ் சூரிச்சில் மண்டபத்தில்   குடும்பத்தினர்களுடனும் மற்றும் தனது உறார் உறவினர்  நண்பர்கள் ஆகியோருடன் கூடித்தனது பிறந்தநாளை வெகுவிமார்சையாக கொண்டாடுகின்றார்  இவரை அன்பு...

***கலைமகளே! கருணைபுரிவாய்***

சரஸ்வதி ஆன்மிக சிந்தனைகள் * தாமரை மலரில் வீற்றிருக்கும் கலைமகளே! பளிங்கு போன்ற வெள்ளை நிறம் கொண்டவளே! உன்னையே அடைக்கலம் என சரணடைந்து விட்டேன். கருணை செய்வாயம்மா!  * ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் உலகிற்கு அளிப்பவளே! என் மனதில் எப்போதும் வீற்றிருந்து அருள்புரிவாயாக. * வேதம் நான்கிற்கும் ஆதாரமாகத் திகழ்பவளே! குளிர்ச்சி பொருந்திய முத்துமாலையை...

பிள்ளையார் வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்...

 பொலிகண்டி கரையினிலே அமைந்துள்ள அருள்மிகு  சல்லியம்பதி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 23.02.2015 அன்று ஆரம்பமாகி தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும்.   இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

வில்வம் மூன்று ஜென்ம பாவம் போக்கும்

குடும்பத்தில் வளர்ச்சியை தருவதால் சிலவற்றை தெய்வ விருட்சங்களாக வளர்க்கிறோம். அவ்வரிசையில் சிவபெருமானின் அம்சமாக விளங்குகிற வில்வமரத்தின் சிறப்பை சிவராத்திரி காலத்தில் அறிந்து வணங்குதல் வேண்டும். வில்வங்களில் 21 வகைகள் உள்ளதாகவும், அவற்றில் மகா வில்வமும், அகண்ட வில்வமுமே மிக உயர்ந்ததாக சொல்லப்படுகிறது. தேவலோகத்தை சேர்ந்த பஞ்சதருக்களான ஐந்து...

பிறந்த நாள் வாழ்த்து திரு அருளானந்தம் நிதுர்சன் 19.02.2015

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் .திரு :திருமதி அருளானந்தம் தம்பதிகளின் செல்வப்புதல்வன்  நிதுர்சன்னின் பிறந்தநாள் 19.02.2015..இன்று தனது இல்லத்தில் வெகுவிமர்சயாக கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா அன்பு தங்ககைமார்  ,அப்பம்மா  மாமா மாமி மார் மருமகள் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார்...

விரதங்களில் மங்கலம் தரும் மகாசிவராத்திரி விரதம்

ஆதியும், அந்தமும் இல்லாத அருட்பெருட்ஜோதியான சிவபெருமானுக்குரிய பெரு விரதங்களில் ஒன்று மகாசிவராத்திரி ஆகும். மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தியன்று மகாசிவராத்திரி விழா உலகம் முழுவதும் இந்துக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  அம்பிகைக்கு உகந்தது நவராத்திரி விரதம். சிவனுக்கு பிடித்தது சிவராத்திரி விரதம். இரண்டுமே இரவோடு தொடர்புடைய விரத...

லட்சுமிதேவி வழிபட்ட பெருமாள்!

கோவில் நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் இருந்து தென் மேற்கில் 5 கிலோமீட்டர் தொலைவிலும், பிரசித்தி பெற்ற துர்க்கை அம்மன் கோவில் உள்ள பட்டீசுவரம் என்னும் தலத்தில் இருந்து தென் கிழக்கில் 2 கிலோமீட்டர் தூரத்திலும் நாதன் கோவில் உள்ளது. முன் காலத்தில் சோழப் பேரரசின் தலைநகராக இருந்து, இன்று சிற்றூராக இருக்கும் பழையாறையின் ஒரு பகுதியாகவும் விளங்கும்...

நீண்ட ஆயுள் தரும் திருமீயச்சூர் மேகநாதசுவாமி..

சிவாலயங்களில் தேவாரத் திருப்பதிகங்களால் பாடப்பெற்ற தலங்கள் மிகச்சிறப்புடையவனாக கருதப்படுகின்றன. அத்தகைய சிவாலயங்கள் மொத்தம் இருநூற்று எழுபத்து நான்கு. இவை இந்தியா முழுவதும் பரவி விளங்குகின்றன. தென்னிந்தியாவில் குறிப்பாக சோழவள நாட்டில் உள்ள நூற்று தொண்ணூறு கோவில் கள் இதில் அடங்கும்.  சோழவளநாட்டு காவிரி தென்கரைத்தலங்களில் தேவாரப் பாடல்பெற்ற...
Powered by Blogger.