நாம் எந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்

உங்கள் வாழ்வில் எந்த தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். என்ன தானம் செய்தால் என்ன பலன் ஆட்டுபவனும், ஆடுபவனும் அந்த சிவமே.. உங்கள் வாழ்வில் எந்த தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது..ஆடைகள் தானம்  ஆயுள்விருத்தி, குழந்தைகள் சிறு வயதில் இறந்துவிடுவது தடுக்கப்படும்....

செல்லக் கதிர்காம மாணிக்கவிநாயகர் கும்பாபிஷேகம்

வரலாற்று சிறப்புமிக்க செல்லக் கதிர்காமம் மாணிக்க விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று (28) இடம்பெறுகின்றது. இன்று நடைபெறுகின்ற மகா கும்பாபிஷேகத்திறக்கு பூர்வாங்கமாக கடந்த இரு தினங்களாக பக்தர்கள் கலந்துகொள்ளும் எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகைதந்த பக்தர்கள் இன, மத பேதங்களைக் கடந்து எண்ணெய்க்...

பிறந்தநாள் வாழ்த்து .திரு ஸ்ரீஸ்கந்தராஜா விமல் 27.11.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாவும் சுவிஸ்  லண்டனை  வசிப்பிடமாககொண்ட  ..திரு ஸ்ரீஸ்கந்தராஜா விமல்அவர்களின்பிறந்தநாள்  27,11,2018 இன்று இவரை அன்பு அம்மாஅப்பா   அன்பு மனைவி   அன்புப்பிள்ளைகள்   சகோதர்கள் மருமக்கள்  தங்கை, மச்சான்  மச்சாள் மார் மற்றும் நவற்கிரி ,நண்பர்கள்  உறவினர்களும் ...

பிறந்த நாள் வாழ்த்து.திருலோகநாதன் சைலன்.25.11.18

யேர்னியில் வாழ்ந்துவரும்  சைலன் லேகநாதன் அவர்கள்  25.11.18 இன்று தனது பிறந்தநாளை  யேர்மனி லுனனில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகிறார், இவரைஅன்பு அப்பா, அம்மா , அன்பு மனைவி,சகோதரிகள், சித்திமார் ,அம்மப்பா,சித்தப்பாமார், மாமான்மார், மாமிமார் ,மச்சான்மார், மச்சாள்மார் ,சகோதர சகோதரிகள், இரத்தஉறவுகள் ,ஊர் உறவுகள் ,நண்பர்கள் அனைவரும் ...

பிறந்த நாள் வாழ்த்து.திருமதி கனகரத்தினம்-25.11.18

யாழ் புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ் சூரிசை வதிப்பிடமாகக்கொண்டதிருமதி கனகரத்தினம் அவர்களின் பிறந்த நாள் .25.11.2016 .இன்று  இவரை அன்பு கணவர்  அன்பு  மகள்மார் அன்பு மகன் சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் மைத்துனர் உறவினர்கள்   வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து புத்துர் சிவன்   இறை அருள்ளுடன்   எல்லாநலமும் ...

யோக வாழ்வு மனிதருக்கு தரும் 5 பிள்ளையார்கள்

கட்டமுது கொடுத்த பிள்ளையார் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது தலயாத்திரையில் `திருக்குருகாவூர் வெள்ளடை' என்ற தலத்தை தரிசிக்கச் செல்கிறார். அப்போது கோடை காலம். கடுமையான வெயில். சீர்காழியிலிருந்து இத்தலத்துக்கு வரும் வழியில், நாக்கு வறண்டு தண்ணீர் தாகமும் பசிவேட்கையும் மிகுந்திருந்தன. தம்பிரான் தோழரும் அவருடன் வந்த சிவனடியார்களும் மிகவும்  களைப்படைந்தனர்....

திருமணவாழ்த்து திரு திருமதி கனகலிங்கம் .21.11.18

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும். தற்போது சுவிஸ்சில் வசிக்கும் திரு திருமதி கனகலிங்கம். .(லிங்கம்& வசந்தி ) தம்பதியினரின்  திருமணநாள் ,21.11.2018, இன்று இவர்களை  அன்புப்  ,பிள்ளைகள்,.அன்பு  அப்பா அம்மா,மாமி மார் தங்கை தம்பிமார். குடும்பத்தினர் மச்சான் மச்சாள் மார் ,மற்றும் உற்றார் ,உறவினர்கள் நண்பர்களும் , இவர்களை...

பிறந்த நாள் வாழ்த்து திரு :திருமதி தர்மா.தீபா 19.11.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிசை வசிப்பிடமாககொண் திரு :திருமதி தர்மா (தீபா)  அவர்களின்   பிறந்த நாள் 19.11.2018. இன்று இவரை அன்புக் கணவன் பிள்ளைகள் அன்பு அப்பா  அம்மா மாமா மாமி சகோதரர்கள்  மச்சாள்மார்  மச்சான்மார் .சகலன். சகலிமார்.மருமக்கள் பெறாமக்களுடனும் உற்றார் உறவினர்கள்      இவர் ...

திருமணநாள் வாழ்த்து திரு.திருமதி..தில்லைநாதன்,16.11.18.

 யாழ். மறவன்புலவு கோவிலாக்கண்டி தச்சன்தோப்பைப்பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பை வதிவிடமாகவும்,தற்போது  சுவிசை  வசிப்பிடமாகக்கொண்ட திரு.திருமதி..தில்லைநாதன் (தில்லை ஆசிரியர்  தம்பதிகளளின் )திருமணநாள்  திருமணநாள்    ,16.11.2018. இன்று .இவர்களை    பிள்ளைகள் மாமா மாமி சகோதரர்கள் மைத்துனர்கள் ...

இந்த ஒரு பொருள் மட்டும் உங்க வீட்டில் இருந்தால் : செல்வம் பெருகுமாம்

செல்வதை அள்ளித்தரும் மகாலட்சுமியின் பார்வை பட்டால் வறுமையில் இருப்பவன் கூட பணக்காரன் ஆகிவிடுவான் என கூறுவர்.ஆயிரம் சிப்பியானது ஒரு இடம்புரி சங்கு. ஆயிரம் இடம்புரி சங்கானது ஒரு வலம்புரி சங்கு. அத்தகைய வலம்புரி சங்கை வீட்டில் வைத்தால் இழந்த செல்வம் மீண்டும் பெறலா வலம்புரி சங்கை வீட்டில் எப்படி வைத்திருக்க வேண்டும் வலம்புரி சங்கை வீட்டில் அல்லது...

இன்று சூரனை வதம் செய்த முருகப்பெருமான்.

ஆணவம், அகங்காரம் கொண்டு, தேவர்களை சிறை பிடித்து துன்புறுத்திய சூரபதுமனை சம்ஹாரம் செய்ய அவதரித்தவர் முருகப்பெருமான். சூரனை வேல் கொண்டு முருகப்பெருமான்  சம்ஹாரம் செய்ததை கந்தசஷ்டி விழாவாக கோவில்களில் பக்தர்கள் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா நடந்து வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) விழாவின் சிகர நாள் ஆகும். அதாவது, சூரசம்ஹார...

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி .தேவராசா சுதந்தினி,,13.11.18

யாழ் மட்டுவிலை   பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும் திரு திருமதி .தேவராசா சுதந்தினி அவர்கள் 13.11.18 தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் அன்புக் கணவன் பிள்ளைகள் மச்சாள்மார்  மச்சான்மார் .சகலன். சகலிமார்.மருமக்கள் பெறாமக்களுடனும் உற்றார் உறவினருடனும் கொண்டாடுகிறார் இவர் மட்டுவில் அம்மன்   இறை ஆசியுடன்   நோய் நொடி...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் நற்குணகுலசிங்கம்.சுயன் 13.11.17

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட ¨செல்வன்  நற்குணகுலசிங்கம். சுயன் அவர்களின்   பிறந்த நாள் 13.11.2018. இன்று. இவரை அன்பு அப்பா அம்மா  மாமி அக்கா அத்தான் அண்ணா தம்பி மார்  மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள்   சுவிஸ்  நவற்கிரி,...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் பாலகுமார் 13.11.18

யாழ்  தோப்பு  அச்சுவேலியை  பிறப்பிடமாகவும்  சுவிசை வதிவிடமாக உள்ள   திரு திருமதி  பாலகுமார் , (பாபு &சாந்தி ) தம்பதிகளின் செல்வப்புதல்வனின்  பிறந்த நாள்.13-11.2018.  இன்று பிறந்த நாள் காணும் இவரை அன்பு  அப்பா அம்மா தம்பி   மாமா அக்கா அத்தான்  குடும்பத்தினர் பெரியப்பா பெரியம்மா...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி ராஜேஸ்வரன், 11.11.18.

யாழ் கோப்பாயைப்  பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியில் வசித்து   தற்போது  சுவிஸ்சில் வசிக்கும்   திரு திருமதி . ராஜேஸ்வரன் (ராஜன் லீலா) தம்பதியினரின் திருமணநாள் (11.11.2018) இன்று  16வது திருமணநாள் காணும்   இவகளை  அன்பு ,பிள்ளைகள்,அம்மா,மாமிமார்  தங்கைமார்  தம்பிமார்  குடும்பத்தினர்...

பிறந்தநாள் வாழ்த்து .திரு.தியாகராஜா .லோவிதன். 9.11.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசி ப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி தியாகராசா தம்பதிகளின் செல்வப்புதல்வன் லோவிதன்அவர்களின்  பிறந்தநாள்  .0 9.11.2018 இன்று .இவரை அன்பு அப்பா அம்மா அன்பு மனைவி  அன்பு மகள்மார் அம்மம்மா அக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார் மச்சான்  மற்    பெரியப்பா ,பெரியம்மார்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சந்திரன் அதிஸ்னன் .08.10.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும். திரு .சந்திரன் அதிஸ்னன்அவர்களின்  பிறந்தநாள் .08.11.2018.இன்று   இவரை அன்பு  அப்பா அம்மா அம்மம்மா அண்ணாமார்    சகோதரர்கள் மச்சான்  மச்சான்மார்   பெரியப்பா சின்னம்மா     மாமா  மாமி  ‌பெறாமக்கள் .யேர்மன்  லண்டன் ...

மஞ்சல்மாவில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் பலன்கள் கிடைக்கும்

 மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட சகல சௌபாக்கியமும் கிடைக்கும் காரிய சித்தி தருவார்.குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும். குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்.புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும் . வியாபாரத்தை பெருக வைப்பார்.வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து...

பிறந்தநாள் வாழ்த்து திரு.கி .தயாவரன்- 06.11.18

யாழ் புத்தூரை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள  திரு.கி .தயாவரன்-அவர்களின்   பிறந்தநாள். 06.11.2018.இன்று.  இவரை அன்பு அம்மா அன்பு மனைவி பிள்ளைகள்  சகோதரர்கள்  மற்றும்   மாமி மார் மாமா மார் பெரியப்பா சித்தப்பா மார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் ...

அனை வருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.06 .11.2019

எனது அணைத்து இணைய உறவுகட்கும் எனது அன்பர்கள் நண்பர்கள்  அனைவருக்கும் மற்ரும் உறவு இணையங்க ளுக்கும்  நவற்கிரி.கொம் நிலாவரை.கொம் நவக்கிரி.கொம்.நவக்கிரி  http://lovithan.blogspot.ch/.இணையிகள் . சார்பாக என் இதயம் கனிந்த தித்திக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக  இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>...

பிறந்தநாள் வாழ்த்து திரு இரத்தினம் இன்பமோகன்- 05.11.18.

யாழ் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும்  ( நவற்கிரியயைதற்காலிகவதிப்பிடமகவும்)  கோப்பாபையை  வசிப்பிடமாகக் கொண்டதிரு இரத்தினம் இன்பமோகன் (மோகன்) அவர்களின்   பிறந்தநாள். 05.11.2018.இன்று.  இவரை அன்பு அம்மா அன்பு மனைவி பிள்ளைகள் அக்கா தங்கை சகோதரர்கள்  மற்றும்   மாமி மார் மாமா மார் பெரியப்பா சித்தப்பா மார் ...

தீபாவளியன்று வீட்டில் செல்வம் செழிக்க மறக்காமல் இதை செய்யுங்கள்

தீபாவளி அன்று செய்யப்படும் பூஜைகளில் லட்சுமி குபேர பூஜை மிகவும் விசேஷமமானதாகும்.பாற்கடலை தேவர்கள் கடைந்தபோது குபேரன் உருவானான். லட்சுமி தேவியின் அருளைப் பெற்ற அவன், வற்றாத செல்வத்துக்குச் சொந்தக்காரன் ஆனான். இந்த பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம். லக்ஷ்மி பூஜை என்றால் இது பெண்களுக்கானது என்பது இல்லை. ஆண்களும்...

திருமணநாள் வாழ்த்து திரு.திருமதி.திரு திருமதி அருளானந்தம் 01.10.18

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககொண்ட.திரு திருமதி  அருளானந்தம் தம்பதிகளளின்       திருமணநாள்  இன்று 01.10.2018  .இவர்களை  அன்பு அம்மா  பிள்ளைகள் மாமா மாமி சகோதரர்கள் மைத்துனர்கள்  மற்றும்  சித்தி சித்தப்பா மார் மச்சான் மச்சாள் மார் மருமகள் பெறமக்கள் பேத்தி பேரன்...
Powered by Blogger.