புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவிலின் ஒரு கதையுண்டு

கண்ணகை அம்மன் கோயில். வரலாற்றில் ஒரு கதையுண்டு கண்ணகி மதுரையை எரிந்து விட்டு இங்குவந்து தங்கியதாக மதுரைக்கும் புங்குடுதீவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தமிழரசி அக்காவின் கட்டுரையில் படித்த நினைவு.. https://inithal.blogspot.fr/search… எதிரிகளிடம் இருந்து தங்கள் பெண்களை காப்பாற்றிக்கொள்ள புங்குடுதீவு வீராமலையில் கொண்டுவந்து பாதுகாப்பாக விடுவார்களாம்...

முழு நிலவில் வரும் சித்திரா பவுர்ணமி விரதம்

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பவுர்ணமி என்கிற முழு நிலவு வருகின்ற நாளே சித்திரா பவுர்ணமி எனப்படுகிறது. இந்த நாள் தமிழகத்தில் மாபெரும் விழாவாக தேனி மாவட்டம் கோடி நாயக்கனூர் அருகிலுள்ள கோடாங்கி பட்டியிலும், காஞ்சீபுரம் சித்திரகுப்தர் கோவிலிலும், மாபெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.  இந்த சுப நாளுக்கு பலவித கதைகள் பேசப்படுகின்றன. மனிதனுடைய...

பிறந்தநாள்வாழ்த்து திரு செ.சுமிதரன் 26.04.18

யேர்மனி போஃகும் நகரில்வாழ்ந்துவரும் திரு  செ.சுமிதரன் அவர்கள் 26.04.2018. இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள், ,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவர் ஐ பி சி தொலைக்காட்சியில் யேர்மன் இணைபாளராக செயலாற்றிவருகின்றார் இவர் என்றும்வாழவில் தாாயும் மண்ணும்போல் தமிழும் சுவையும் போபோல் வாழ்க வாழ்க எனவாழ்துகிறோம்...

பிறந்தநாள் வாழ்த்து திரு.சிங்கராஜா காண்டீபன் 23.04.18

 யாழ் அரியாலையை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சில் (டிற்ரிக்கோனில்)  வசிக்கும்  திரு சிங்கராஜா காண்டீபன்.(காண்டீ) அவர்களின்  பிறந்தநாள் 23.04.2018 இன்று. இவரை  அன்பு மனைவி அன்புப்பிள்ளைகள்   மாமா  மாமி சகோதர்கள் மருமக்கள்  , மசன் மார்  பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி ம​ற்றும் அரியாலை ,ஊர்...

பிறந்தநாள் வாழ்த்து.திரு சின்னத்தம்பி அருளானந்தம் 22.04.18.

div dir="ltr" style="text-align: left;" trbidi="on"> யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககொண்ட திரு சின்னத்தம்பி அருளானந்தம் அவர்களின் பிறந்த நாள் ,22.04.2018. இன்று   ஐம்பதாவது .பிறந்த நாளை மிகசிறப்பாக கொண்டாடினர்   இவரை அன்பு மனைவி பிள்ளைகள் அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார்...

திருமண நாள் வாழ்த்துக்கள் திரு திருமதி நாதன்&சுதா.20.04.18

யாழ் உரும்பிராயை  பிறப்பிடமாகவும்  வதிவிடமாகவும்  இப்போது சுவிஸ்சை வசிப்பிடமாக உள்ள திரு .திருமதி .கதிரமலைநாதன் (நாதன்&சுதா) தம்பதிகளின் இருபத்திஆறாவது  ஆண்டு திருமணநாள்  20.04.2018. இன்று  திருமண நாள் காணும்    தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப்பிள்ளைகள்,மாமா மாமி   மருமக்கள் சகோதரர்கள்...

நாம் கணபதி ஹோமத்தை இப்படிச் செய்வதால் நல்ல பலன் கிடைக்குமாம்

எந்த தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்த பிறகு துவக்குவது மிகச்சிறந்த பலனைத்தரும். வீடுகளில் கிரகப்பிரவேசம் நடத்தும்போது கணபது ஹோமம் நடத்தி, புதுவீடு புகுவது எக்காலமும் நன்மை தரும். குடும்பத்தில் தொடர்ந்து சுகவீனம்  ஏற்பட்டால்  கணபதி ஹோமம் நடத்தி உடல்நிலை நன்மையை பெறலாம்.மஹாகணபதி ஹோமம் இந்து சமயத்தின் முழுமுதற் கடவுளான விநாயகரை...

பிறந்தநாள்வாழ்த்துதிரு நயினைவிஐன் 16.04.18

ஜேர்மன்  எசன் நகரில் வாழ்ந்து வரும் நயினைவிஐன் அவர்கள் ஊடவியலாளர், பொதுநலத்தொண்டர், கலைத்தொண்டர் என பல்துறைசார் கலைஞராக நிற்கின்ற நயினை மண் தந்த நயினைவிஐன்  அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடம்,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இவர் தாயும் மண்ணும்போல் தமிழும் சுவையும்...

நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய புது வருடபூசை 14.04.18

நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய புது வருடபூசை  14.04.2018 இன்று  மிக  சிறப்பாக எப்போதும் அன்பு கொண்ட .ஆலயகுருவால்  ஆலயத்தில்  நல்  புது வருட சிறப்புப் பூசை  நடைபெற்ற எம்பெருமான் அனைவர்க்கும்  புதுவருட அருள் கருணை புரிந்தார்  . எல்லோருக்கும் இனிய புது வருட  நல் வாழ்த்துக்கள் இங்கு அழுத்தவும்...

யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் தேர் திருவிழா 14.04.18

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மஹோற்ஸவ விஞ்ஞாபனம் 2018. பல ஆன்ம கோடிகளின் அல்லல்கள் இடர் நீக்கி அவர்களை ஆட்கொண்டு இந்த மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கு  ஈழத்திருநாட்டின் மணிமுடியாக விளங்கும் யாழ்ப்பாணத்தின் மானிப்பாய் நகரத்தில் மருதமரத்தடியில் மாபெருங்கோயில் கொண்டு அருள்பாலிக்கும் மருதடி விநாயகருக்கு 14.04.2018 நண்பகல் 12.00 மணிக்கு தேர் உற்சவம்  சிறப்பாக...

இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் கைவி­சேட நேரம14.04.18

அனைவருக்கும் இந்த இணையாக்களின் புத்தாண்டு கொண்டாடும் உற்றார்  உறவினர் நண்பர்கள் இணைய  வாசகர்கள்  ஆனந்தம் பொங்கிட  அனைவருக்கும் இனிய தமிழ் சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்   தமிழ் ஆண்டுகளில், ஹேவிளம்பி ஆண்டு முடிந்து    விளம்பி ஆண்டு.14.04.2018 இன்று (சனிக் கிழமை) பிறந்தது. தமிழர்களின் வாழ்வில்...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தர்மராஜா 12.04.18

யாழ் பாணத்தை பிறப்பிடமாகவும் வவுனியாவில்  வசித்து  தற்போது சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திரு திருமதி  தர்மராஜா தம்பதிகளின்   (தர்மா&விஜி) அவர்களின்  திருமண நாள் இன்று..12.04.2018. 40வது வருட  திருமண நாள் வாழ்த்துகள்.இத் தம்பதியினரை அன்புப்பிள்ளைகள்,  மருமக்கள் சகோதர்கள்,  பேரப்பிள்ளைகள் ,மற்றும்...

ஆஞ்சநேயப் பெருமானை இப்படி வணங்கினால் குபேரனுக்கு இணையகும்

துளசி மாலையும் வெற்றிலை சுருள் மாலையும் ஆஞ்சநேயருக்கு விஷேசமானவை. பூஜையை ஆரம்பிக்கும்போது ஸ்ரீ ராமஜெயம் அல்லது ஸ்ரீராம ஜெயராம ஜய ஜய ராம என்ற மந்திரத்தை 54 அல்லது 108 முறை தியானிக்க வேண்டும். அதன் பிறகு தமது  பிரார்த்தனையைச் சொல்லி நாமாவளி மற்றும் மலர் வழிபாட்டின் அர்ச்சனை செய்ய வேண்டும்.கவசம் மற்றும் ஸ்தோத்திரங்களைப் பாராயணம் வேண்டும். மார்கழி...

பிறந்தநாள் வாழ்த்து திரு தம்பு. பிரபன் .11.04.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமா​வும்   தற்போது லண்டன் நாட்டில்வசிக்கும்   திரு .தம்பு  பிரபன்  அவர்களின் பிறந்தநாள் 11.04..2018.இன்று  இவரை  அன்பு மனைவி  சகோதர்கள் மருமக்கள்  , மசன் மார்   ம​ற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும்  நண்பர்களும் நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையாரின் இறை அருள்...

பிறந்தநாள்வாழ்த்து திரு பி.எச்.அப்துல்ஹமீத் 11.04.18

தாயகத்தை பிறப்பிடமாகவும் தற்போது உலகம் எங்கும் அன்றும் இன்றும் மக்களின் பாராட்டை  பெற்ற  மிக  சிறந்த மூத்த  அறிவிப்பாளர் திரு  பி.எச்.அப்துல்ஹமீத்   அவர்களின். பிறந்தநாள் .11.04.2018 இன்று இவர் தாயகத்தில் புகழ் பெற்ற  மூத்த அறிவிப்பாளர் ஆவர்  அவர்கள் இன்றைய நாளில் தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள்,உற்றார்,...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி பாலமுரளி 10.04.18

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வாழ்விடமாகவும்  இப்போது நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி பாலமுரளி .(முரளி &சாந்தி ) தம்பதிகளின் இருபதாவது   திருமண நாள்  10.04.2018.இன்று இத்தம்பதியினரை அன்பு. அம்மாமார்  பிள்ளைகள் அக்கா அத்தான் மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .பேரப்பிள்ளிகள் மற்றும் உற்றார்,...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி செல்வகுமாரன்.10.04.18.

 பளையை   பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை  வதிவிடமாகவும் கொண்ட திருமதி  செல்வகுமாரன்(மாலா )    அவர்களின்  பிறந்தநாள். (10.04.2018.) இன்று இவரை அன்புக்கணவர்  அன்புப்பிள்ளைகள்  அப்பா அம்மா சகோதரர்கள்  மாமா  மாமி மச்சான்  மச்சாள் மார்  ,மற்றும்  உற்ரார் உறவினர்கள் ,நண்பர்கள்...

பிறந்தநாள் வாழ்த்து திரு .அற்புதராஜா இந்துசன் திரு .திருமதி ராம் .09.04.18

யாழ் தோப்பை பிறப்பிடமா​வும் நவற்கிரியிலும் வாழ்ந்து  த்ற்போது சுவிஸ் செங்கலனை வதிவிடமாகவு​ம் உள்ள திரு .அற்புதராஜா இந்துசன் மற்றும்  திரு .திருமதி. ஸ்ரீ ராம் .இந்துசா (கனடா) இவர்களின் .பிறந்தநாள்.09.04.2018. இன்று  இவரை அன்பு அம்மா மனைவி--  கணவர் பிள்ளைகள்  சகோதர்கள் சகோதர்கள் மாமா மாமி சித்தி சித்தப்பா பெரியப்பா...

பணப்பெட்டியில் நமக்கு செல்வம் பெருக இவற்றை செய்யவும்

வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஜெயிக்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். இதற்கு சந்தோசத்தை தாண்டி பொருளாதாரம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. என்ன தான் கடினமாக உழைத்தாலும்  கையில் ஒரு பைசா  கூட நிலைக்கவில்லையே   தொடர்ந்து எதாவது செலவு வந்துட்டேயிருக்கு என்று சொல்பவர்கள் இதனை முயற்சித்துப் பாருங்கள்….. நல்ல மாற்றங்களை  உணர்வீர்கள்.வண்ணம்...
Powered by Blogger.