இப்படி பஞ்சமுக விநாயகரை தொழுது வந்தால் சகல துன்பங்களும்னின் குமாம்

விநாயகர் வழிபாட்டிற்கு எளிய தெய்வமாக ஒவ்வொரு தெருமுனைகளிலும் மக்களின் கஷ்டங்களையும், துயரங்களையும் நீக்கி வேண்டும் வரம் தந்து அருள்புரிகிறார்.விநாயகர் வழிபாட்டிற்கு எளிய தெய்வமாக ஒவ்வொரு தெருமுனைகளிலும் மக்களின் கஷ்டங்களையும், துயரங்களையும் நீக்கி வேண்டும் வரம் தந்து அருள்புரிகிறார். அதுபோல ஒவ்வொருவரும் தமக்கு உகந்தவாறு விநாயகருக்கு பல பெயர்களை...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி வரதராஜா .22.08.20

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் லண்டனை   வசிப்பிடமாக உள்ள திருமதி  வரதராஜா  அவர்களின் பிறந்தநாள் 22.05.2020,இன்று பிறந்தநாள் காணும் இவரை அன்புப்  பிள்ளைகள், மருமக்கள்பேரப்பிள்ளைகள்  மாமா மாமி சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி உறவினர்கள் நன்பர்கள் இவ்யுறவை   நல்லூர்கந்தன்...

பிறந்தநாள் வாழ்த்து திரு,வன்னியசிங்கம் வசந்தராஜா 21-08-20

யாழ் தோப்பு  அச்சுவேலியை  பிறப்பிடமாகவும் வவுனியாவை வதிப்பிடமாகக்கொண்ட ,திரு,வன்னியசிங்கம் வசந்தராஜா (வசந்தன்  ) அவர்களின்  பிறந்த நாள் .21.08..2020 .இன்று  இவரை அன்பு மனைவி  அன்புப் பிள்ளைகள் அன்பு அம்மா அன்புச் சகோதரர்கள்  பெரியப்‌பா பெரியம்மா  அண்ணா தம்பி மார்  மற்றும்  மாமாமார் மாமி மார் ...

தெய்வீக சக்தி உங்கள் வீட்டில் இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள்

ஆன்மீக ரீதியாக நாம் வசிக்கும் வீட்டில் ஒரு சில அறிகுறிகள் இருந்தால் தெய்வம் இருக்கிறது, அதே போல் ஒரு சில அறிகுறிகள் இருந்தால் தெய்வம் இல்லை என்பதையும் நாம் அறியலாம்.உங்கள் வீட்டில் தெய்வம் இல்லை என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் இவை தான்:வீடானது இருள் சூழ்ந்ததை போல் காட்சி அளிக்கும். உங்கள் மனதில் தினமும் விளக்கு ஏற்ற வேண்டுமா என்னும் எண்ண ஓட்டம்...

செல்வசந்நிதி முருகன் ஆலய கொடிஏற்றத் திருவிழா .ஆரம்பம்.19-08-20

   யாழ்.தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபம் செல்வச் சந்நிதி யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி மேற்கு முனையிலே தொண்டைமானாற்றங்கரையில் அமைந்துள்ள அன்னதானக் கந்தன் என அழைக்கப்படும் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் 19-08-2020.இன்று  புதன்கிழமை காலை 9.00 மணிக்கு கோலாகலமாக ஆரம்பமாகி...

பிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி ஜெகதாசன் செந்துஜா 18-08-20

யாழ் நவற்கிரியை பிறப்பிடமா​வும் நவற்கிரி .மற்றும்,தோப்பு  அச்சுவேலியை வதிவிடமாகவு​ம் லண்டனை வதிப்பிடமாகக்கொண்ட திரு,திருமதி  ,ஜெகதாசன் செந்துஜா (செந்தன் ) அவர்களின்  பிறந்த நாள் .18.08..2020 .இன்று  இவரை அன்புக் கணவர் அன்பு மகன் அன்பு அம்மா அன்புச் சகோதரர்கள்  பெரியப்‌பா பெரியம்மா  அண்ணா தம்பி மார்  மற்றும் ...

யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவில் தீர்த்தத் திருவிழா .18.08.20

   யாழ்.நல்லூர் கந்தசுவாமி கோவில் தீர்த்தத் திருவிழாவைக்காண வரலாறு காணாத வகையில்.வெகு விமர்சையாக 18-.08.-2020 இன்று வரலாற்று புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழாமிகச்சிறப்பாக இடம்பெற்றது குறிப்பிடத்தக்க  பக்தர்கள் வருகைதந்து.எம்பெருமானை தரிசித்துச்சென்றனர் நிலாவரை.கொம் செய்திகள்...

யாழ் நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா .17.08.20

  யாழ்.நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழாவைக்காண வரலாறு காணாத வகையில்.வெகு விமர்சையாக 17-.08.-2020 இன்று குறிப்பிடத்தக்க  பக்தர்கள் வருகைத் தந்துள்ளார்கள்.உள்நாட்டில் இருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் இன்று ஆலயத்தில்  காணக்கூடியதாக உள்ளது.யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்...

பிறந்தநாள் வாழ்த்து.நிகழ்வு திரு.கணவதிப்பிள்ளை இராசெந்திரம் 16.08.20

 யாழ்.சரவணணையைப்  பிறப்பிடமகவும்  நவற்கிரி புத்தூரை வதிப்பிடமாகக்கொண்ட திரு கணவதிப்பிள்ளை இராசெந்திரம்  அவர்களின் பிறந்த நாள் .16.08.2020 .இன்று தனது இல்லத்தில் மிகச் சிறப்பாகக்கொண்டாடினார் இவரை அன்பு  மனைவி அன்புப்பிள்ளைகள் சகோதர்கள்  மருமக்கள்,பேரப்பிள்ளை மாமா மாமி  பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர்...

பிறந்தநாள் வாழ்தது செல்வன் செல்வக்காந்தராஜா லர்ஷான்-16.08.20

சுவிஸ் சூரிச்சைப்பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு திருமதி  செல்வக்காந்தராஜா தம்பதிகளின் செலவப்புதல்வன் லர்ஷான் அவர்களின்  பிறந்தநாள்  16.08.2020 இன்று. இவரை  அன்பு அப்பா அம்மா அண்ணா  அம்மப்பா  அம்மம்மா   மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார்  சகோதரிகள் மச்சான்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி தேவராசா தேவிதா.14-08-20

 யேர்மனியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி தேவிதாவின் 18.வது பிறந்தநாளை 14.08.2020.இன்று கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா சகோதரிகள் மற்றும் மாமி மார் மாமாமார் பெரியப்பா சகோதரர்கள்சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும்…இறைஅருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்துசகல...

எப்போதும் எடுத்த காரியத்தில் வெற்றி தரும் அனுமன் காயத்ரி மந்திரம்

 சுத்தமான மனதுடன் தீவிர பக்தி, எடுத்த காரியத்தை சரியாக முடிக்கும் வல்லமை, சிறந்த வீரராக விளங்குபவர்கள், ஆஞ்சநேயரின் அம்சமாக பார்க்கப்படுகிறார்கள்.வானரத் தலைவன் கேசரிக்கும் – அஞ்சனா தேவிக்கும் மகனாவார். பக்திக்கு இலக்கணமாக திகழ்ந்த பிரம்மச்சாரி இவர். சிவனின் அவதாரமாக கருப்படுகிறார். வாயுப்புத்திரன், சொல்லின் செல்வன், சுந்தரன், ஆஞ்சநேயர், மாருதி...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி சண்முகநாதன் அருந்தவம் 11.08.20

யாழ் நவற்கிரியை   பிறப்பிடமாகவும்,  தற்போது  கனடாவில் வசிக்கும்  திருமதி சண்முகநாதன் நல்லம்மா ( அருந்தவம்)அவர்களின்  பிறந்த நாள் .11.08.2020..இன்று இவர்தனது பிறந்த நாளைஉற்றார்  உறவினர் நண்பர்களுடன்  தனது இல்லத்தில் வெகுசிறப்பாக  இன்று கொண்டாடுகின்றார்.இவரை அன்புப்பிள்ளைகள் அன்பு  சகோதரர்கள் ...

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி உமாபிரியன்,கிரிஷானி 10,08,20

ஜெர்மனி பக்கணக்கை  பிறப்பிடமாகவும் சுவிசில்  வசிக்கும் திரு திருமதி உமபிரியன்.கிரிஷானி அவர்களின் பிறந்தநாள்.10,08,2020, இன்று. இவரை,அன்புக்கணவர் அன்பு மகன் அன்பு மாமா மாமி மச்சாள் அன்பு அப்பா அம்மா அம்மம்மா தம்பிமார் .சகோதரர்கள் மச்சான் மச்சாள் மார் பெரியப்பா சின்னம்மா மாமா மாமி ‌பெறாமக்கள் . . யேர்மன் லண்டன் கனடா சுவிஸ் இலங்கை...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சந்திரன் தனிசன் 10.08.20

  யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும். திரு .சந்திரன் தனிசன் பிறந்தநாள் இன்று...10.082020. அவர்களின்  பிறந்த நாளை 03.07.2020இன்று   இவரை அன்பு  அப்பா அம்மா அம்மம்மா தம்பிமார்   .சகோதரர்கள் மச்சான்  மச்சான்மார்   பெரியப்பா சின்னம்மா    மாமா  மாமி  ‌பெறாமக்கள்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி மயூரன் அஜிரினி 09-08-20

ஓம் சக்தி !!! தாயகத்தில் பளையைப்பிறப்பிடமாகவும்கனடா ரொறன்றோவை  வதிவிடமாகக் கொண்ட திரு திருமதி மயூரன்&ஜெய்யந்திமாலா தம்பதிகளின் செல்வப்புதல்வி அஜிரினி     அவர்களின் பிறந்தநாள்  09/08/2020/ இன்று  தனது பிறந்தநாளை கனடாவில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா,அன்பு அம்மாஅன்பு ,அண்ணா   தம்பி அக்கா...

சிவனின் இடது பாகத்தைப் பெற சக்தி மேற்கொண்ட விரதத்தின் மகிமை

 சிவனின் பாதி உடலைப் பெற்று அர்த்தநாரீஸ்வரர் என்று எல்லாரும் போற்றும் படி சிவனின் இடப்பாகத்தில் அமர உமாதேவி மேற்கொண்ட அந்த விரதமே கேதார கௌரி விரதமாகும்.சிவனின் இடது பாகத்தை பெற சக்தி மேற்கொண்ட விரதம்கேதார கௌரி விரதம் கடைபிடிக்கப்படுவதற்கு ஒரு புராணக் கதை ஒன்றும் உள்ளது. அதாவது, முன்னொரு காலத்தில் கைலை மலையிலே தேவாதி தேவர்கள், முனிவர்கள் சித்தர்கள்,...

பிறந்த நாள்வாழ்த்து,செல்வி காண்டீபன் அஸ்வின .06.08.20

 யாழ் அரியாலையை   பிறப்பிடமாகவும் சுவிஸ்சில்  வசிக்கும்.திரு. திருமதி  காண்டீபன்(காண்டி&அனுஜா)  தம்பதிகளின்  செல்வப்புதல்வி  அஸ்வினவின்  பிறந்த நாள் இன்று.06.08.2020. இவரை அன்பு  அப்பா  அம்மா ,சகோதரர்கள் அம்மப்பா அம்மம்மா சித்தி ,பெரியப்பா பெரியம்மா மாமா மாமி மச்சான் மச்சாள் மார்...

பிறந்த நாள் வாழ்த்து நிகழ்வு திருபாலசுந்தரம் பாலமுரளி 04,08,20

யாழ் ஒட்டு மடத்தை  பிறப்பிடமாகவும் நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு.பாலசுந்தரம்  பாலமுரளி   [ முரளி] தனது பிறந்த தினத்தை.04,08,2020 ,இன்று வெகு சிறப்பாக   தனது இல்லத்தில்   கொண்டாடினர்  இவரை அன்பு மனைவி  பிள்ளைகள்அன்பு அம்மா அன்பு மாமி அண்ணா அண்ணி தம்மி மார் அக்கா தங்கை மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா...

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி தங்கா அகிலா 01.08.2020

 யாழ் தோப்பு  அச்சுவேலியை   பிறப்பிடமாகவும்,  தற்போது  கனடாவில் வசிக்கும்   திரு திருமதி தங்கராஜா அகிலேஸ்வரி ( அகிலா )அவர்களின் ஐம்பதாவது  பிறந்த நாள் .01.08.2020..இன்று இவர்தனது பிறந்த நாளைஉற்றார்  உறவினர் நண்பர்களுடன்  தனது இல்லத்தில் வெகுசிறப்பாக  இன்று கொண்டாடுகின்றார்.இவரை அன்புக்...
Powered by Blogger.