விநாயகருக்கு உகந்த வெள்ளிக்கிழமை விரதம்

வைகாசி மாதம் சுக்கில பட்சத்து முதல் வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் தவறாமல் விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும். விரதம் அன்று பகல் முழுவதும் உணவு உண்ணாமல் இருந்து மாலையில் மறுபடி நீராடி விநாயகரை வழிபட்டு ஏதாவது பழங்களை சாப்பிடலாம். இவ்விரதத்தை மேற்கொள்பவர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் 5 மணிக்கு முன் புனித நதியில் நீராடி,...

செல்வச்சந்நிதி முருகன் ஆலய கொடியேற்றம்

 வரலாற்றுச் சிறப்புமிக்க அன்னதானக் கந்தன் என அழைக்கப்படும் தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த கொடியேற்ற நிகழ்வு திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் அடியவர்களின் அரோகரா கோஷத்தின் மத்தியில் இடம்பெற்றது. யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சந்நிதியானைச் தரிசிக்க திரண்டிருந்தனர். அடியார்களின் தூக்குக்...

மனோன் மணி அம்பாள் ஆலய மஹா கும்பாவிஷேகம் 2014

சிறுப்பிட்டி ஊரின் மையப் பகுதியில் வீற்றிருந்து சகல உயிர்களும்  அருள்பாலிக்கும் கருணா கடாட்சியாம் மனோன் மணி அம்பாள் ஆலய மஹா கும்பாவிஷேகம் 2014 கிருயைகள் 29.08.2014 வெள்ளிக்கிழமை ஆரம்பம் ஆக உள்ளது என்பதினை ஊர் வாழ் உறவுகளுக்கு அறியத்தருவதில் மிக மகிழ்ச்சி கொள்கின்றது . தொடர்ந்து எண்ணெய்காப்பு (30.08.2014) சனிக்கழமையும் மஹா கும்பாவிஷேகம்(31.08.2014)...

இன்று காலை நடந்த நல்லைக் கந்தனின் தீர்த்தோற்சவம்!

   அராகரா முழக்கம் வானைப் பிளக்க வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தனின் தீர்த்தத் திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. நல்லைக் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தின் 25 ஆவது திருவிழாவான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது நிழல் படங்கள்.  இணைப்பு  இங்குஅழுத்தவும் மற்றைய செய்தி...

நல்லூர் கந்தன் ஆலய இரதோற்சவப்பெருவிழா காட்சி

 சிறீலங்கா விமானப்படையினர் நல்லூர் கந்தன் ஆலய இரதோற்சவப்பெருவிழாவில் உலங்குவானூர்திகள் மூலம் கோபுர கலசத்துக்கும், இரதத்துக்கும் மலர்தூவி வந்தனர். இரதத்தில் எழுந்தருளி கந்தன் உலாவரும் காட்சியில் பக்தர்கள் இலயித்து, இறை சிந்தனையில் இரண்டறக்கலக்கும் வேளையில், பலாலி விமான படைத்தளத்திலிருந்து எழுந்து, தலைக்கு மேலே வந்து தாழப்பறந்து, வானை அதிர வைத்துப்போகும்...

நல்லைக் கந்தனின் 18ம் திருவிழாக் காட்சிகள்!

   வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயில் 18ஆம் திருவிழாவான நேற்றுமாலை முருகப்பெருமான் வள்ளி - தெய்வயானையுடன் வெளி வீதியுலா வந்த காட்சிகள். இங்குஅழுத்தவும் முக்கிய நிழல் படங்கள் இணைப்பு  ...

பிறந்தநாள் வாழ்த்து :ஜெகதாசன் செந்துஜா,18.08..14

  பிறந்தநாள்  நாள் இன்று  18.08. 2014. ஜெகதாசன் செந்துஜா பிறந்தநாள் பிறந்த நாளை மிகவும்சிறப்பாக  தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.  இவரை  அன்பு கணவர் அம்மா  மாமா குடும்பத்தினர் பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி  குடும்பத்தினர் சகோதரர்கள் மச்சன் மச்சாள்  மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள்.இவர்களுடன்...

நடைபெற்ற சூரிச் முருகன் ஆலாய தீர்த்தோற்சவசம்(நிழல் படங்கள்)

மிகவும் சிறப்பாகவும் நடைபெற்ற.17.08.14. சுவிற்ஸர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் அட்லிஸ்வில் என்னும் கிராமத்தில் அருள் பாலித்து அமைந்திருக்கும் ஸ்ரீ சிவசுப்பிரமனிய சுவாமி ஆலய வருடாந்த தீர்த்தோற்சவச திருவிழா பெரும் பக்தர்கள் வெள்ளத்துடன் மிகவும் சிறப்பாகவும்,பக்தி மயத்துடனும் நடைபெற்றது.எம்பெருமான் எளுந்தருளி ஆலயத்தின் முன் உள்ள ஆற்றில் நீராடி அபிசேக...

சூரிச் முருகன் ஆலாய தேர்திருவிழா (நிழல் படங்கள் இணைப்பு )

இன்று .16.08.14.மிகவும்  சிறப்புடன் நடைபெற்ற சுவிற்ஸர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் அட்லிஸ்வில் என்னும் கிராமத்தில் அருள் பாலித்து அமைந்திருக்கும் ஸ்ரீ சிவசுப்பிரமனிய சுவாமி அலய வருடாந்த மகேற்சுவ தேர்திருவிழா  நடைபெற்றது. கொட்டும் மழையிலும், நடுங்கும் குளிரிலும் எம்பெருமான் எழுந்தருளி தேர் ஏறி பவனிவர. அடியவர்கள் புடை சூழ ...

ஆன்மிகம் என்றால் என்ன? பகுதி 2

    ஆன்மிக தேடலில் மூழ்கி முத்தெடுக்கத் துடிக்கும் எமது அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் உங்கள் சக பயணியான இந்த ஆன்மிக நண்பனின் வாழ்த்துக்கள் . மிகவும் வேகமாக வளர்ந்து (!) வரும் அறிவியலின் வளர்ச்சி காரணமாக இன்று பழமைகள் புறந்தள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆன்மிகம்    என்பது வெறுமனே கோவில்களுக்கு அல்லது ஜீவ சமாதிகளுக்கு...

மஞ்சத்தில் உலா வந்த நல்லைக் கந்தன்!

10ம் திருவிழா காட்சிகள்  வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயில் 10ஆம் நாள் திருவிழாவான நேற்றுமாலை, முருகப் பெருமான், வள்ளி -தெய்வயானையுடன் மஞ்சத்தில் வெளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இங்குஅழுத்தவும் முக்கிய நிழல் படங்கள் இணைப்பு                                     ...

யேர்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய தேர் 03.08.2014

யேர்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கா ஆலய தேர் 03.08.2014 சிறப்பாக நடந்தேறியது. ஆலயத்தின் வளர்ச்சி என்பது நிர்வாகம் அத்தோடு ஆலயத்தின் குருக்களிடமேயும் தங்கி உள்ளது . அந்தச் சிறப்புக்கள் எல்லாவற்றையும் ஒன்று கூட்டி ஐெயந்தி நாதசர்மா அவர்கள் சிரித்த முகத்தார் தெய்வம் குடிகொண்ட நெஞ்சுடையார் மலர்முகத்தார் இவர்பணியால் அம்மன் மேல் கொண்டபக்தியால் ஆலயத்துக்கு...

ஏழாம் திருவிழா காராம்பசு வாகனத்தில் வலம் வந்த நல்லைக் கந்தன்!

   வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில், வருடாந்த மஹோற்சவத்தின், ஏழாம் திருவிழா, இன்று இடம்பெற்றது. இன்று மாலை முருகப்பெருமான் காராம்பசு வாகனத்தில் எழுந்தருளி, வெளிவிதீயுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஏழாம் திருவிழாக் காட்சிகள். இங்குஅழுத்தவும் புகைப்படங்கள் மற்றைய செய்திகள்...

நல்லவன் எனப் பெயரெடு!

மனிதன் எந்த நிலையில் எந்த இடத்தில் இருந்தாலும் இறைவனின் கல்யாண குணங்களைக் கேட்பதை, தன் வாழ் நாளின் லட்சியமாகக் கொள்ள வேண்டும். * சத்தியம் என்றால் வாக்கும் மனமும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை வாக்கில் கூறுவதே சத்தியம். அது நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். * முதலில் வேண்டியது வெளி அடக்கம். வெளி அடக்கமே மனதில் உள்அடக்கத்தை உண்டு...

நல்லைக்கந்தன் முதலாம் நாள் திருவிழா - மாலை வீதியுலா

 வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் முதலாம் திருவிழாவில் வள்ளி தெய்வயானை சமேதராக, நேற்று மாலை 6.10 மணியளவில் முருகப் பெருமான் வெளி வீதியுலா வந்தார். பெருமளவு அடியவர்கள் நேற்று மாலைத் திருவிழாவில் கலந்து கொண்டனர்.     இங்குஅழுத்தவும் முக்கிய நிழல் படங்கள் இணைப்பு  ...

நல்லைக் கந்தன் இன்று காலை கொடியேற்றம்!

 ஆரம்பமாகிறது. 25 நாள் பெருந்திருவிழா  வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழா, இன்று காலை 10.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. மகோற்சவத்தின் பத்தாவது நாளான இம்மாதம் 10ம் திகதி மாலை மஞ்ச உற்சவம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து சிறப்பு உற்சவங்களாக 16ம் திகதி மாலை அருணகிரிநாதர் உற்சவமும், 17ம் திகதி...

ஆடிப்பூரம் ஆடி மாத வழிபாடுகள்

 1. ஆடி பூரத்தன்று அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு பூஜைகள் முடிந்த பிறகு, அந்த வளையல்களை வாங்கி அணிந்து கொண்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். 2. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு பல வித காய்கறிகளால் ஆன கதம்ப சாதத்தை படைப்பது ஐதீகமாக உள்ளது. 3. ஆடி பூரம் அன்று கிராம தேவதை கோவில்கள் உள்பட திறக்காத எல்லா...
Powered by Blogger.