ஆஞ்சநேயர் ஜெயந்தி வழிபாடு:சுவெற்றா

 ஜெர்மனி சுவெற்றா கனகை துர்க்கை அம்மன் ஆலையத்தில் ஆஞ்சயநேயர் யெயந்தி வழிபாடு. சிறப்பு வழிபாடாக ஜனவரி பத்தாம் திகதி வியாழக்கிழமை மாலை மூன்று மணிக்கு நடைபெற உள்ளது[காணொளி...

திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் ஆருத்ரா உற்சவம்

  டிசம்பர் 29,2012 புதுச்சேரியில் உள்ள கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. லாஸ்பேட்டை: சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் நேற்று காலை 5.30 மணிக்கு நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், 6.30 மணிக்கு மாணிக்க வாசகர் சுவாமிகளின் திருவெம்பாவை உற்சவமும், தீபாராதனை, பிரகார புறப்பாடு நடந்தது. பின், ஆருத்ரா தரிசனமும் நடந்தது. நிகழ்ச்சி...

வெள்ளியம்பல நடராஜர் வீதிகளில் உலா

  டிசம்பர் 29,2012.ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வெள்ளியம்பல நடராஜர், சிவகாமி அம்மனுடன் மாசி வீதிகளில் உலா வந்தார்....

சபரிமலை நடை திறப்பு !

டிசம்பர் 29,201210.மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலையில் நாளை நடை திறப்புநாளைய நிகழ்ச்சிகள்: மாலை 05.00 நடை திறப்பு; இரவு 0 . நடை அடைப்பு, ஹரிவராசனம்...

உலக நன்மை வேண்டி கூட்டுப் பிரார்த்தனை!

  டிசம்பர் 22,2012வேண்டியும், ஆன்மிக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் திருக்கூட்ட சுவாமிகளின் கூட்டு பிரார்த்தனை, ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் நடந்தது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், நவராத்திரி விழாவை முடித்து வந்துள்ள, திருக்கூட்ட சுவாமிகள் மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றி உள்ள பல்வேறு...

ஏகாதசிக்கு 50 ஆயிரம் லட்டு தயாரிப்பு தீவிரம்!

  டிசம்பர் 22,2012.சேலம்: சேலம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஏகாதசி விழாவுக்காக, லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. டிசம்பர் 24ம் தேதி, ஏகாதசியை முன்னிட்டு, பெருமாள் கோவில்களில், சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடக்கிறது. ஏகாதசி விழாவின் போது, சேலம், பட்டைகோவில் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டாள் திருப்பாவை நண்பர்கள் குழு...

அருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோயில்

டிசம்பர் 21,2012.அன்புறு சிந்தைய ராகி அடியவர் நன்புறு நல்லூர்ப் பெருமண மேவிநின் இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார் துன்புறுவார் அல்லர் தொண்டு செய்வாரே   திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 5வது தலம். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இக்கோயிலின் பிரகாரத்தில் ருணலிங்கேஸ்வரர் அமைந்திருப்பது தலத்தின்...

சபரிமலையில் நாளை கற்பூர ஆழி பூஜை!

  டிசம்பர் 21,2012.சபரிமலையில் தினமும், ஏழு லட்சம் அப்பம் தயாரிப்பதற்கான, இயந்திரம் விரைவில் நிறுவப்பட உள்ளது. சபரிமலையில் நடப்பு சீசனுக்காக, இருப்பு வைக்கப்பட்டிருந்த அப்பங்களில், பூஞ்சை படிந்ததால் அவை அழிக்கப்பட்டன. இதனால், அப்பம் வினியோகத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. தற்போது, மும்பை நிறுவனம் ஒன்று, தினமும் ஏழு லட்சம் அப்பம் தயாரிக்கும்...

உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா துவக்கம்!

  டிசம்பர் 20,2012.கீழக்கரை: ராமநாதபுரம் அருகேயுள்ள உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம் விழா நேற்று துவங்கியது. இந்த கோயிலில், குருக்கள் மங்கள முனீஸ்வரர் தலைமையில் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகபாஜனம், குரு பூஜை, நவக்கிரக பூஜை, பூமி பூஜை நடத்தப்பட்டது. யாகசாலையில் பாலிகை ஸ்தாபனம்...

வன திருப்பதியில் வரும் 24ந் தேதி சொர்க்க வாசல் திறப்பு!

  டிசம்பர் 20,2012.உடன்குடி: வனத்திருப்பதியில் வைகுண்ட ஏகதாசியை முன்னிட்டு வரும் டிச 24ம் தேதி மாலை 6 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. தென்திருப்பதி என அழைக்கப்படும் வனதிருப்பதி புன்னை ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், ஸ்ரீஅதிநாரயணர் ஸ்ரீசிவணணைந்த பெருமாள் கோயிலில் வரும் 24ந் தேதி வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு காலை 5 மணிக்கு நடைதிறப்பு,...

நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம் கொடியேற்றத்துடன் துவக்கம்!

  டிசம்பர் 20,2012.நடராஜர் கோவில்களில், ஆருத்ரா தரிசன விழா, நேற்று துவங்கியது.கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. நேற்று அதிகாலை, சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு செய்து, பக்தர்களுக்கு காட்சியளித்த...

உலகின் 3வது பெரிய மதம் - இந்து மதம்

டிசம்பர் 18,2012.கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதத்திற்கு அடுத்தபடியாக இந்து மதம் உலகின் 3வது பெரிய மதமாக உள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமாக ப்யு டெமோகிராபி நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்நிறுவனம் உலகம் முழுவதும் நடத்திய ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  ‘’உலகம் முழுவதும் 2.2 பில்லியன் மக்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகின்றனர்....

திருவெம்பாவை-பாடல் 1

டிசம்பர் 18,2012.ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்துபோதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னேஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய் பொருள்: வாள் போன்ற...

திருவெம்பாவை பாடல் 2

டிசம்பர் 15,2012.பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கேநேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்சீசி இவையுஞ் சிலவோ விளையாடிஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய். பொருள்: ""அருமையான அணிகலன்களை அணிந்த...

திருவெம்பாவை பாடல் 3

டிசம்பர் 18,2012ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோவண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோஎண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதேவிண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைகண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய். பொருள்: ஒளிசிந்தும் முத்துக்களைப்...

திருப்பாவை பாடல் 4

  டிசம்பர் 18,2012ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறிஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துபாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்துதாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய். பொருள்: மேகத்திற்கு...

மார்கழி மாதத்தில் வாசல் கோலத்தில் பூ வைப்பது ஏன்?

டிசம்பர் 18,2012. ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய். பொருள்: மேகத்திற்கு...

திருப்பதியில் ஏழுமலையானைத் தரிசிக்கும் பக்தர்களைக்.

திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் வரும் பக்தர்களைக் கணக்கிட நவீன இயந்திரம் பொருத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே கோவிலில் பக்தர்களைக் கண்காணிக்க கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கோயிலுக்கு வரும் பக்தர்களை கணக்கிட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இயந்திரம் பொருத்தப்படவுள்ளது. பக்தர்களின் வருகையை...

காஞ்சி கோவில்களுக்கு எப்போது கும்பாபிஷேகம் நடக்கும்?

காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களின் பின்னணியில், பல வரலாற்று தகவல்கள் புதைந்து கிடக்கின்றன. இங்குள்ள சிலைகள், மண்டபங்கள், தூண்கள் என அனைத்துமே, பல்லவ, சோழ, பாண்டிய என, காஞ்சியை ஆண்ட பல மன்னர்களால் எடுப்பிக்கப்பட்டவை. இந்த சிலைகளும், மண்டபங்களும், தமிழர் தம் பழம் பெருமையை, இன்றளவும் பறைசாற்றிக் கொண்டுள்ளன. கைலாசநாதர் கோவில், கலை பொக்கிஷமாக திகழ்கிறது....

மெய்யூர் சுந்தர்ராஜப் பெருமாள் கல்யாண மகோற்ஸவத்தில்...

ஆலயநிகழ்வுகள் மெய்யூர் சுந்தர்ராஜப் பெருமாள் கல்யாண மகோற்ஸவதிருவிழாவும் .அருள் நிறைந்த மிகவும் பக்தி பரவசமான பக்தி பாடல்களும் உள்ளன ,,,,,. ...

சீர்காழி சிவசிதம்பரம் பாடலில் ஒலிக்கும்

  தினமணி - தில்லி பதிப்பின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் சீர்காழி சிவசிதம்பரம் தினமணி குறித்து பாடிய பாடல்! ...

மகா தீப கொப்பரைக்கு இன்று சிறப்பு பூஜை

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்பட்டு, தொடர்ந்து 11 நாள்கள் எரிந்த மகா தீபம் சனிக்கிழமை அதிகாலையுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, மகா தீபம் எரிய பயன்படுத்தப்பட்ட கொப்பரைக்கு கோயிலில் சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. பஞ்சபூத ஸ்தலங்களில், அக்னி ஸ்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில். இந்த ஆண்டுக்கான கார்த்திகை...

இறைவனை நேருக்குநேர் நின்று வணங்கலாமா?

இறைவனுக்கு மூன்று கண்கள். இவற்றில் நெற்றிக்கண் நெருப்பு வடிவமானது. இந்த பார்வை நன்மை அளிக்காது. மற்றைய இரு கண்கள் சூரியசந்திர வடிவமானவை. இவை நன்மை பயக்கக்கூடியவை. தெய்வத்தின் கடைக்கண் பார்வை தான் நமக்கு வேண்டும். இதைத் தான் கடாக்ஷம் என்பர். கட என்றால் கடைசி. அக்ஷம் என்றால் கண். அதாவது, கடைக்கண் பார்வை. இது கருணையே வடிவமானது. சகல ஐஸ்வர்யங்களையும்...

தமிழர் பண்பாடுஉணவு பரிமாறும்?

தமிழர் பண்பாடு தமிழர்கள் உணவு பரிமாறும் விதம் 1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது 2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில் 3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய் ... 5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம் 4....

தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்,;;;;;;;;

இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார்... கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில்...

இணையத்துக்கும் இணைய நிர்வாகத்துக்கும் கௌரவிப்பு

சிறுப்பிட்டி{ நெற்} இணையத்துக்கு இணையநிர்வாகி விமலுக்கு கௌரவிப்பு இது மகிழ்வான செய்தி ஊடகத்துறையை நேசித்த விமலுக்குமட்டு மல்ல சிறுப்பிட்டி ஊருக்கே கிடைத்த கௌரவமாக நினைக்கிறோம் தாயை நேசிப்பவன் தன் மண்ணை நேசிப்பான் தன் ஊருக்காய் ஏதாவது செய்ய சிந்திப்பான் ஆனால் எமது ஊருக்காய் புலத்தில் பூத்த நிலவாய் பூத்த ஊடகமே சிறுப்பிட்டி இணையம் இப்படி ஒரு...
Powered by Blogger.