சொர்க்க வாழ்வு தரும் புனித மத்தன த்வாதசீ விரதம்

வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் கரைகண்டவர் தேவதத்தர். இருப்பினும் அவருக்கு மக்கள் செல்வம் இல்லையே என்ற ஒரு மனக்குறை மட்டும் இருந்தது. அதற்காக மகாவிஷ்ணுவை நோக்கி தவம் இருந்தார். அவர் முன் திருமால் தோன்றி, 'தேவ தத்தா! உன் மனக்குறை நீங்கும். ஆனால் அற்ப ஆயுள் உள்ள ஆண் குழந்தை வேண்டுமா? அல்லது விதவையாகக் கூடிய பெண் குழந்தை வேண்டுமா?' என்று கேட்டார்....

ஆன்மீக விரத பரிகாரம்"""

புற்று நோய்க்கு மருத்துவ சிகிச்சையோடு கீழ்கண்ட பூஜையையும், விரதத்தையும் தவறாது செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் விரதமிருந்து காலை, மாலை இரு வேளைகளிலும், தொடர்ந்து ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரமும், ஸ்ரீ மிருத்யுஞ்ஹஜய ஸ்தோத்திரமும் சொல்லி வர வேண்டும். உங்கள் வீட்டுப் பூஜையறையில் வழக்கமாக ஏற்றி வைக்கும் தீபத்துடன் பரிகார தீபமாக கூடுதலாக...

தஞ்சை பெரும்கோயில் வரலாற்று சின்னம்

தமிழ் மக்களின் பாரம்பரிய சமய பண்பாட்டு கோட்பாடுகளை உலகளாவிய ரீதியில் பரப்புவதற்கு மிகப் பெரிய பங்குவகித்த வரலாற்று சின்னம் இந்து மதத்தவரின் உருவ வழிபாட்டின் கோட்பாட்டிற்கமைய அவர்களின் பாரம்பரியம் மற்றும் சமயத்தின் தொன்மை என்பவற்றை உலகிற்கு எடுத்துக்காட்டும் இந்து மதத்தின் ஆதார சின்னமாக விளங்குவது தஞ்சை  பெரும்கோவில். இந்திய தமிழ் நாட்டின்...

பிறந்த நாள் வாழ்த்து:அஸ்வினி(21/11/2013)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு/திருமதி இராஜேஸ்வரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி அஸ்வினி தனது பதினோராவது பிறந்தநாளை இன்று (21.11.13)கொண்டாடுகின்றார்.இவரை அன்பு அப்பா,அம்மா  ,தங்கை அபிஷா,அம்மம்மா,அப்பம்மா,மாமா சித்திமார்,மாமிமார்,குடும்பநண்பர்கள்,உறவினர்கள்,மற்றும் பள்ளிநண்பிகளுடன் நவற்கிரி  இணையங்களும்...

புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில்

 ""நடைபெற்ற எண்ணெய்க்காப்பு வைக்கும் நிகழ்வு"" வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய மஹா கும்பாபிஷேகத்தை யொட்டி எண்ணெய்க்காப்பு வைக்கும் இரண்டு நாள் நிகழ்வில் முதலாம் நாள் நிகழ்வு புதன்கிழமை நண்பகல் பிரதிஷ்டா வித்தகர் கிரியாக்ரமஜோதி பிரம்மஸ்ரீ இலஷ்மீகாந்த ஜெகதீசக் குருக்கள் தலைமையில் நடைபெற்றது. 19ம் திகதி செவ்வாய்கிழமை...

திருக்கார்த்திகை விளக்கீட்டுமகிமை....

  கார்த்திகை விளக்கீடு வழிப்பாட்டின் மகிமையை விளக்கும் கார்த்திகை படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற்...

பாடகி தேனுகா .தேவராசா வின் பிறந்தநாள் 15.11.2013

11வது பிறந்தநாள் வாழ்த்து:செல்வி தேனுகா தேவராசாஅவர்கள் 15.11.2013 தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார், சிறந்த பின்னணி பாடகியாக விளங்கிவரும் தேனுகா.தேவராசா பாடும் திறன் உள்ளவரும் பல இசைப்பேளைகளில் பாடியுள்ளவரும் ஆவார்.இவர் தன் தந்தை இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா இசையில் பல பாடல்கள் பாடியுள்ளார் அதுமட்டுமல்ல இவர் தனது ஐந்தாவது...

பிள்ளையாரின் பிறப்பு

  " காலைவணக்கம் நண்பர்களே! உங்களுக்குகாக தான் காத்துக்கிடக்கின்றன  படைப்புகளை படியுங்கள். "தங்கள் வருகைக்கு மிக்க நன்றி"   இன்று பிள்ளையார் தனது எத்தனையாவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடுகிறார் என்று தெரியவில்லை. அவர் பிறந்தநாளை கொண்டாடும் நம்மில் பலருக்கு அவருடையப் பிறப்பு பற்றிய ஐந்து ஆறு கதைகள் தெரியும். 1) பிள்ளாயார்...

திருமண வாழ்த்து (11-11-13 ராசன் குடும்பத்தினருக்கு

  சிறுப்பிட்டியை பிறப்பிட்டமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்டதிரு திருமதி ராஜெஸ்வரன் தம்பதி களின் { ராசன் செல்வி }இவகளின் பதின்மூன்ற வது திருமண வாழ்த்து இவர்களை.அன்பு பிள்ளைகள், உறவினர்கள் ,நண்பர்கள் ,இறைஅருள் பெற்று இன்னும் பல ஆண்டுகள் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இணைய வாசர்களும் நவற்கிரி...

உங்கள் வாழ்த்துக்களுக்கு என்மனமார்தநன்றிகள்..

என்அன்பார்ந்த உறவுககாட்க்கு ...எனதுபிறந்தநாள்ளான இன்று இணையங்கள் ஊடாகவும் நேர்முகமாகவும் தோலை பெசி ஊடாகவும் நவற்கிரி கொம் நவற்கிரி .கொம் நவக்கிரி. கொம்நிலாவரை.கொம் எனது உறவு இணையங்கள்  ஊடக எனக்குவாழ்த்துகூறிய அணைவார்க்கும் என் மனம்உகாந்த.நன்றி..    &nbs...

பிறந்தநாள் வாழ்த்து திரு லோவிதன்{ 9.11.2013}

நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி தியாகராசா தம்பதிகளின் செல்வப்புதல்வன் லோவிதன்தனது பிறந்த நாளை வழமை போல் 9.11.2013 இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் .இவரை அன்பு அப்பா அம்மா மனைவி மகள் அம்மம்மா அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் அதிஸ்னன்

பிறந்தநாள் வாழ்த்து செல்வன்  அதிஸ்னன்  ஜெர்மனியில் வசிக்கும்.திரு .சந்திரன் தம்பதிகளின் புதல்வன்அதிர்சனின் பதின்நான்கவது பிறந்த நாள் இன்று..08.11..2013. இவரை அன்பு .அப்பா,அம்மா அண்ணா அண்ணி தம்பி ,மற்றும் சகோதர சகோதரிகள் அம்மம்மா , பெரியப்பா ,பெரியம்மா,சித்தி ,சித்தப்பா மற்றும் மாமா ,மாமி,மச்சான் மச்சாள் மார் , நண்பர்கள் உற்றார்...

மல்லாவி முருகன் ஆலயத்தின் சூரன் போர்

  துணுக்காய்  மல்லாவி முருகன்ஆலயத்தில்மிகவம் கோலாகலமாக நிகழ்ந்த  சூரன் போர்  சில புகைப்‌படங்கள் இணைப்‌பு.     காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி; ஆலயத்தின் சூரன் போர்      ...

ரஷ்யாவில் விஷ்ணு சிலை கண்டெடுப்பு

ரஷ்யாவில், புராதன விஷ்ணு சிலையை, தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். ரஷ்ய நாட்டில், வோல்கா பகுதியிலுள்ள மாய்னா என்ற கிராமத்தில், கடந்த ஏழு ஆண்டுகளாக, தொல்லியல் துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சி குறித்து, ஆய்வுக் குழுவைச் சேர்ந்த கோஜ்வின்கா தெரிவித்ததாவது, மாய்னா கிராமத்தில், 1,700 ஆண்டுகளுக்கு...

சிவனருளே பொருந்தினாரே

பல்குமருத் துவரதிபர் செங்காட்டங் குடிவாழ் படைத்தலைவ ரமுதளிக்கும் பரஞ்சோதி யார்மெய்ச் செல்வமிகு சிறுத்தொண்டர் காழி நாடன்றிருவருள் சேர்ந் தவர்வளருஞ் சீராளன் றன்னை நல்குதிரு வெண்காட்டு நங்கைசமைத் திடப்பின் னன்மதிச்சந் தனத்தாதி தலைக்கறியிட் டுதவப் புல்கவரும் வயிரவர்தா மகிழ்ந்துமக வருளப் போற்றியவர் சிவனருளே பொருந்தினா...

செல்வசந்நிதி முருகன் ஆலயத்தின்கந்தசஷ்டி விரதம் (புகைப்படங்கள்,)

இரண்டாவது மகோற்சவம் எனக் கருதுமளவுக்கு நேற்றைய தினம் இந்துக்களின் முருக வழிபாடான கந்தசஷ்டி விரதம் ஆரம்பமாகியிருந்தது யாவரும் அறிந்ததே. இதையொட்டி தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் ஆலயத்ததில் நேற்று நடைபெற்ற கந்தசஷ்டி சிறப்புப் பூஜை வழிபாடுகளைப் படங்களில் காணலாம். படங்களில் கந்தசஷ்டி விரத பூசைகளில் பக்தர்கள் கலந்து கொள்வதை காணலாம். சந்நிதி கோயிலில்...

வவுனியா உச்சிப் பிள்ளையார் ஆலயத்தில் அத்திவாரக்கல் நடும் நிகழ்வு

  வவுனியா நெளுக்குளம் குகன் நகர் ஸ்ரீ உச்சிப்பிள்ளையார் ஆலயத்தின் அத்திவாரக்கல் நடும் நிகழ்வு அண்மையில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட படங்கள் இவை…   &nbs...

இன்றைய ராசிபலன்கள்: 05.11.2013

மேஷம் சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். சிலரின் ஆசை வார்த்தைகளில் ஏமாந்து விடாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை...

முருக என்றால் அழகு

மு – முகுந்தன் என்கிற விஷ்ணு ரு – ருத்ரன் என்கிற சிவன் க – கமலத்தில் உதித்த பிரம்மன். ஆக, முருகன் மும்மூர்த்திகள் செய்யும் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்து மக்களுக்கு அருளும் கருணை வடிவமானவன். ஆறுமுகமான – சண்முக தத்துவம் என்ன ? ஒரு முகம் – மஹாவிஷ்ணுவுக்கு,இரு முகம் – அக்னிக்கு,மூன்று முகம் – தத்தாத்ரேயருக்கு,நான்முகம்...

கந்த சஷ்டி விரத முறை விரத நாளன்று"

 விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று. கேதாரகௌரி விரதம் பூர்த்தி செய்து...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் {01.11.2013}.

  எனது அணைத்து இணைய உறவுகட்கும் எனது அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் மற்ரும் உறவு இணையங்களுக்கும் இந்த இணையங்கள் நவற்கிரி.கொம் நிலாவரை.கொம் நவக்கிரி.கொம் http://lovithan.blogspot.ch/.. சார்பாக என் இதயம் கனிந்த தித்திக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக ..                                                               தீபாவளி...
Powered by Blogger.