வெள்ளிக்கிழமை விளக்கேற்றி வழிபடுவதன் பலன்!!

நாங்கள் குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறோம். என் கணவர் சொந்தமாகத் தொழில் செய்கிறார். உடல் நலத்தில் அடிக்கடி தொல்லை ஏற்படுகிறது. அவர் அதையும் பொருட்படுத்தாது காரில் பயணித்துக் கொண்டே இருக்கிறார். அவருக்கும், எனக்கும் சுக்ர திசை நடக்கிறது. பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில் இருக்கிறார்கள்.  இங்கு என்னைத் தனியாக வெளியில் செல்ல அனுமதிக்கமாட்டார்....

சனிதோஷம் போக்கும் ஏகாம்பரேஸ்வரர்

சென்னை பாரிமுனையில் ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு   சனிதோஷம் உள்ளவர்கள், சனிதோஷ தினத்தில் இவரை வழிபட்டால் நீங்கும் என்பது ஐதீகம்.  இங்குள்ள ஆஞ்சநேயருக்கு செந்தூரத்தால் அபிஷேகம் செய்து, வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டால் வாழ்வு சிறக்கும், பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. குடும்பத்தில் சகோதரர்களுக்குள் பிரச்சனை இருந்தால், கனிகள் படைத்து,...

பிறந்த நாள் வாழ்த்து திரு திருமதி அருளானந்தம் புஸ்பறதி.19.01.15

உடுப்பிடியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககொண்ட திரு திருமதி அருளானந்தம் புஸ்பறதி அவர்களின் நாற்பதாவது பிறந்த நாள் இன்று ,19.01.2015..இவரை அன்பு கணவன்  பிள்ளைகள் அண்ணா அண்ணிமார் அக்கா அத்தான்  தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் தோழிகள் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை உடுப்பிடி கலட்டி...

13வது திருமண நாள் வாழ்த்து சுதா ஜசோதா [19.01.15

பதின்மூன்றாவது திருமணநாள் சுதா ஜசோதா இன்று. 19.01.2015. யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி ,சுதாகரன்  தம்பதிகள் சூரிச்மாநிலத்தில் திருமண நாளை தனது இல்லத்தில்  சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவர்களை  அன்பு மகள் மகன் அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார்...

நோய் தீர்க்கும் இடுக்குப் பிள்ளையார்

கிரிவலப் பாதையில் மிகச்சிறிய பழைமையான இடுக்குப் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேர்கோட்டில் அமையாத நிலையில் மூன்று வாயில்கள் உள்ளன.  பின்வாசல் வழியாக நுழைந்து, ஒருக்களித்து படுத்தவாறு வளைந்து தவழ்ந்து, இரண்டாவது வாயிலில் நுழைந்து, முன்வாசல் வழியாக வெளிவர வேண்டும். இவ்வாறு வந்து பிள்ளையாரை வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும்...

3வது திருமண நாள் வாழ்த்து லோவி ரஜீ [19.01.15]

  மூன்றாவது திருமணநாள் லோவி ரஜீ  இன்று 19.01.2015.  நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகள் சூரிச்மாநிலத்தில் திருமண நாளை தனது இல்லத்தில்  சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு மகள் அக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார்...

பிறந்தநாள் வாழ்த்து பாக்கியராஜா கணேசலிங்கம் .17.01. 15

        யாழ் வாதரவத்தையை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு பாக்கியராஜா  கணேசலிங்கம்  சு  தனது  அம்பதாவது  பிறந்த நாளை  இன்று17.01..2015 சூரிச்சில் பிரமாண்டமான மண்டபத்தில் கொண்டாடுகின்றார் .இவரை அன்பு அம்மா அன்பு மனைவி மகள் மார் அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி...

நவகிரகங்களை எத்தனை சுற்று சுற்றுவது?

நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும். அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாகச் சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும். அது எத்தனை சுற்று தெரியுமா? சூரியன் - 10 சுற்றுகள் சுக்கிரன் - 6 சுற்றுகள் சந்திரன் - 11 சுற்றுகள் சனி - 8 சுற்றுகள்...

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் தைப்பொங்கல் கொண்டாட்டம்.

அடியவர்க்கு அருள் பாலித்துக் கொண்டு இருக்கும் எம் பெருமான் நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் வேண்டு வோக்கு வேண்டும் அருள்புரியும் அலைய தைப்பொங்கல் கொண்டாட்டத்தை  வெகு விமர்சையாக ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் அடியர்கள்  கொண்டாடியிருந்தனர்.,இந்த நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு தமது தைப்பொங்கல் திருநாளை சூரிய பகவானுக்கு பொங்கல் படைத்து தமது...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .15.01.15

எனது அணைத்து இணைய உறவுகட்கும் எனது அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் மற்ரும் உறவு இணையங்களுக்கும் இந்த இணையங்கள் நவற்கிரி.கொம் நிலாவரை.கொம் நவக்கிரி.கொம் http://lovithan.blogspot.ch/.. சார்பாக என் இதயம் கனிந்த  இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் ... இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் நிழல்படங்கள்...

பிள்ளையார் துணை அடியவர்க்கு அருள் பாலித்துக் கொண்டு இருக்கும் எம் பெருமான் நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்   வேண்டு வோக்கு வேண்டும் அருள்புரியும் அலைய நிகழ்வும் எம் பெருமான் விற்ரிருக்கும் அலைய..                                                      ...

பிறந்தநாள் வாழ்த்து: செல்வன் சந்திரசேகரம் பன்னீர்தாஸ்.11.01.15.

நவற்கிரியை பிறப்பிடமா​வும் பிரான்ஸ் நாட்டை வதிவிடமாகவு​ம் உள்ள செல்வன் சந்திரசேகரம்  பன்னீர்தாஸ்  தனது  பிறந்தநாளை இன்று .11.01.2015.கொண்டாடுகி​றார். இவரை அன்பு அப்பா அம்மா ,தங்கை, மசன் மருமகன் ம​ற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் ​,வாழ்துகின்ற​னர். இவர்களுடன் பிரான்சில் வசிக்கும் ,நண்ப​ர்களும்  வாழ்த்துகி​ன்றனர்.இன்...

தோஷம் இருப்பவர்களுக்கு, வழிபாடுகளும் பரிகாரங்களும்

நாக தோஷம் இருப்பவர்களுக்கு, அற்ப ஆயுள், வம்ச நாசம், தீராத வியாதி, தரித்திரம், நோய் தொல்லைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கான வழிபாடுகளும் பரிகாரங்களும் உள்ளன.  * செல்வ செழிப்புக்கு – தங்கம் நிரம்பிய குடம் அல்லது தெய்வீகம் நிறைந்த பொருட்களுடன் கும்பம் வைத்து வழிபட வேண்டும்.  * கல்வி மற்றும் சுபிட்ச வாழ்வு பெறுவதற்கு – பட்டு சார்த்துதல்,...

குப்த கங்கை தீர்த்தம் பிரம்மஹத்தி தோஷம் போக்கும்

தன்னைப் பிரிந்த திருமகளுடன் மீண்டும் சேருவதற்காக மகாவிஷ்ணு தவம் மேற்கொண்டு, சிவபெருமானது அருளைப் பெற்ற திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம். இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு நீராடல் உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது.  ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில், அதிகாலை 5:00 முதல் 6:00 மணிக்குள் சிவபெருமானும் பார்வதிதேவியும்...

காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் தேர்த்திருவிழா

பக்தர் வெள்ளத்தில் தேரில் உலா வந்தார் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவ பஞ்சரதபவனி  ஞாயிற்றுக்கிழமை.04.01.2015. காலை பல்லாயிரக்கணக்காண பத்தர்களின் அரோகராக் கோசத்துடன் இடம்பெற்றது.தரிசிக்க  நாட்டின் பல பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பத்தர்ககள் திரண்டிருந்தனர்.  இடம்பெற்ற...

சனிப்பெயர்ச்சி காலத்தில் தரிசனம் செய்யும் முறை

ஒன்பது நவக்கிரகங்களுள் சனிபகவான் மிகவும் மெதுவாக சஞ்சாரம் செய்யும் கிரகமாவார். அதனாலேயே அவருக்கு மந்தன் என்ற பெயர் ஏற்பட்டது. வான வீதியில் ஒருபாகை தூரத்தை கடந்து செல்வதற்கு சராசரியாக ஒருமாத காலம் ஆகிறது.  ஆகையால் சனிக் கிரகத்தின் சராசரி தினசரி கலைகள் ஆகின்றன. வக்ரம், அதிகாரம் இரண்டு நிலைகளிலும் இந்த காலம் சற்று மாறுபடும். இது வானியல் கோள்...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆங்கில புத்தாண்டு, ஆண்டு (2015) ஜனவரி 1–ந் தேதி

  ஆங்கில புத்தாண்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  (2015) ஜனவரி 1–ந் தேதி ஆங்கில புத்தாண்டு ஆஸ்தானமும், 2–ந் தேதி வைகுண்ட ஏகாதசி, துவாதசி விழாவும் நடக்க உள்ளன. அதனையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்கள் அவதிப்படாமல் இருப்பதற்காகவும், தரிசன வரிசைகளில் தள்ளுமுள்ளு நடக்காமல்...
Powered by Blogger.