எங்களது தொழில்நுட்பத்தை திருடுகின்றனர்: சாம்சங் மீது ஆப்பிள் நிறுவனம்

  செவ்வாய்க்கிழமை31 யூலை 2012,தென் கொரியாவின் சாம்சங் நிறுவனத்தின் மீது ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்த வழக்கு, இன்று மீண்டும் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தான் உற்பத்தி செய்யும் மொடல்களை சட்டவிரோதமாக பின்பற்றி, ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லட் கணணிகளை சாம்சங் நிறுவனம் தயாரிப்பதாக, ஆப்பிள் நிறுவனம் கடந்தாண்டு...

இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட கப்பல் 70 ஆண்டுகள் கழித்து கண்டுபிடிப்பு

செவ்வாய்க்கிழமை,  31 யூலை 2012, 11:41.21 மு.ப GMT ] இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட, ஜேர்மனியைச் சேர்ந்த U 550 என்ற நீர்மூழ்கிக் கப்பல் எழுபது ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நியு ஜெர்ஸியின் வழக்கறிஞர் ஜோ மஸ்ரானியின் தலைமையிலான குழுவொன்று இந்த கப்பலை கண்டுபிடித்தது. ஏழு பேர் கொண்ட குழு நாண்டுகெட்டுக்குத்...

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களில் முறைகேடு

 செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களைத் 55% பேர் தகுதியில்லாத நிலையில் பெற்றுள்ளனர். இதனை ஊடகங்கள் செய்தியாக வெளியிடுவதால் உரிய பலன் பெறாத மாற்றுத்திறனாளிகளையும் ஏமாற்றுக்காரர்களாகவே இந்த உலகம் பார்க்கின்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக்ஸ் அடுத்த மாதம் ஆரம்பிக்கும் நிலையில் “ஸ்கோப்” என்ற தொண்டுநிறுவனம்...

சீன மொழியில் மொழிபெயர்க்கப்படும் காந்தியின் புத்தகம்

 செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, காந்தியடிகளின் “தன்னிகரற்ற தலைமை பண்பு” என்ற புத்தகம், சீன மொழியில் வெளியிடப்பட உள்ளது. முன்னாள் இந்திய தூதரான பாஸ்கல் ஆலன் நசரத், "மகாத்மா காந்தியின் தலைமை பண்புகள்” என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகம் கடந்த 2006ம் ஆண்டில், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகீசிய மொழிகளில் வெளியிடப்பட்டது. தற்போது...

கட்டுக்கு அடங்காத காரை நிறுத்திய சிறுமி: தாத்தா மரணம்

 செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012 அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலம் பர்லிங்டன் டவுன்ஷிப் பகுதியில் வசிப்பவள் மிராண்டா பவ்மேன் வயது 12. இவள் தன்னுடைய தாத்தா பால் பார்க்கருடன் (63), நியூ ஜெர்சி மோட்டார் ஸ்போர்ட்ஸ் பார்க்கில் நடந்த போட்டியை காண சென்றாள். நிகழ்ச்சி முடிந்தவுடன் காரில் இருவரும் வீட்டுக்கு கிளம்பியுள்ளனர். அப்போது பேத்தியிடம்,...

ஜேர்மனியிடமிருந்து கத்தாருக்கு பீரங்கி ஏற்றுமதி: மெர்க்கெல் ஆதரவு

செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, ஜேர்மனியும், கத்தாரும் பீரங்கி வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கு ஜேர்மன் பிரதமர் ஆதரவாக இருப்பதாக பிரபல பத்திரிகை ஒன்றின் அறிக்கை உறுதிப்படுத்துகிறது. இந்த அறிக்கை, கத்தார் லெப்பர்ட் -2 என்ற பீரங்கிகளை கிராஸ் மாஃபி வெக்மான நிறுவனத்திடமிருந்து வாங்க ஆவலாக இருப்பதாக தெரிவிக்கிறது. கடந்த...

சமயச்சடங்கை நிறைவேற்றும் உரிமை கோரி இளைஞர்கள் முறையீடு

 செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, ஜேர்மனி நீதிமன்றம், மருத்துவமனையில் மருத்துவக் காரணங்களுக்காக மட்டுமே நுனித்தோல் அகற்றுதல் அறுவையை நடத்த வேண்டும் என்று வெளியிட்ட தீர்ப்பு வெளியிடப்பட்டது. இச்சட்டம் யூத, முஸ்லீம் இளைஞரின் சமய உரிமையைப் பறிப்பதாகக் கருதி இளைஞர்கள் கையெழுத்து வேட்டை நடத்தி வருகின்றனர். மிக்கே டெல்பெர்க், மைக்கேல் கிராய்ஸ்...

தமிழர்களிடம் தொடரும் அவுஸ்திரேலியக் கனவும் ஆபத்துக்களும்

   செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. வடக்கு கிழக்கில், கல்குடா, திருகோணமலை மற்றும் வாழைச்சேனைக் கடற்பரப்பினூடாகவும், மேற்குப் பகுதியில் காலி, நீர்கொழும்பு கடற்பகுதியிலிருந்தும் தமது பயணத்தை சட்டவிரோத...

கைபேசி கோபுரத்தால் புற்று நோய் வரும் அபாயம்

 செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்படும் மொபைல்போன் டவர்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சால் மக்களுக்கு ஆபத்து ஏற்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லியை சேர்ந்த இராமநாத் கார்க். இவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல...

வடபகுதிக்கான பயணத் தடையை அவுஸ்திரேலியா நீக்கியது

   செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, இலங்கையின் வட மாகாணத்துக்கு அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு விதித்திருந்த பயணத் தடையை, அவுஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சு நீக்கியுள்ளது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்திற்கு, அவுஸ்திரேலியா தமது பிரஜைகளை பயணிக்க வேண்டாம் என தடை விதித்திருந்தது. எனினும் இந்த தடை தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது....

இப்தார் விருந்து சாப்பிட்ட 2 சிறுவர்கள் பலி, 427 பேர் கவலைக்கிடம்

செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று இப்தார் விருந்து சாப்பிட்ட 2 சிறுவர்கள் பலியாயினர். 427 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர். இப்தார் விருந்தின் போது அளிக்கப்பட்ட உணவு விஷமானதில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்த விருந்தில் பங்கேற்ற 437 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் பல்வேறு மருத்துவமனையில்...

கிளி. அக்கராயனில் புலி தப்பியதால் இராணுவத்தினர் கிலி

   செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, கிளிநொச்சி மாவட்டம், அக்கராயன் கிராமத்தில் அடர்ந்த காட்டிற்குளிருந்து மக்கள் வசிக்கும் பகுதியை நோக்கி வந்த புலி ஒன்றினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த புலியை சுட்டுக் கொல்வதற்கு இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கை தோல்வியில் முடிந்தது. அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர்...

வாள்வெட்டில் இரு இளைஞர்கள் படுகாயம்! யாழ். அரியாலையில் சம்பவம்

 செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, யாழ். அரியாலையின் முள்ளிப்பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்கான இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். இவ்விரு இளைஞர்கள் மீதும் வாள் வெட்டு மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் குழு தலைமறைவான நிலையில் பொலிஸார்...

யாழ். மானிப்பாயில் 15 பவுண் நகையுடன், 150,000 ரூபா பணமும் கொள்ளை

   செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, யாழ். மானிப்பாய் பகுதியிலுள்ள வீடொன்றில் 15 பவுண் நகை மற்றும் 150,000 ரூபா பணம் என்பன இன்று செவ்வாய் அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் - மருதடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக தனியார் வைத்தியசாலைக்குப் பின்பக்கமுள்ள வீடொன்றிலேயே இன்று அதிகாலை 2 மணியளவில் இந்தக் கொள்ளைச்...

தரம் குறைந்த டீசலினால் வாகனங்களுக்கு பாதிப்பு

   செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, வாகனங்களுக்கு தரம் குறைந்த டீசலைப் பயன்படுத்தியதனால் சேதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில், தரம் குறைந்த டீசலினைப் பயன்படுத்தி வாகனங்கள் பழுதடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் 150 முறைப்பாடுகள்...

கத்தாருக்கு பயிற்சி விமானங்கள் விற்பனை செய்யும் சுவிஸ்

.31.07l 2012, சுவிட்சர்லாந்தில் பிலேட்டுஸ் விமான தயாரிப்பு நிறுவனம், கத்தாருக்கு 24PC-21 பயிற்சி விமானங்களை அனுப்புவதற்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இத்துடன் பயிற்ச கருவிகளை அனுப்பவும், அதனை பராமரிக்கவும் சுவிஸ் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் சுமார் 600 மில்லியன் சுவிஸ் பிராங்கிற்கும் அதிகமான தொகைக்கு வர்த்தக...

ஒற்றுமை உணர்வை உணர்த்திய சுவிஸ் போராட்டம்

31.07. 2012, சுவிட்சர்லாந்தில் நடக்கும் மக்கள் போராட்டங்கள் குறித்து சுவிஸ் தேசிய அறிவியல் அறக்கட்டளை நடத்திய ஆய்வில், மக்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பங்களை விட பொதுவான சமூகக் காரணத்துக்காகவே போராட்டங்களை நடத்துவதாகத் தெரிவித்தது. இந்த ஆய்வின் முடிவுகளை இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. இம்முடிவுகளில் சுவிஸ் போராட்டங்களில் வயதானவர்களும்...

கடுமையான சட்டங்களை தொடர்ந்து சுவிஸ்சில் குறைந்து வரும் குடியுரிமை விண்ணப்பங்கள்

31.07. 2012, சுவிஸ்சின் குடியுரிமை வேண்டுவோருக்காக விதிக்கப்பட்ட கடுமையான சட்டங்களை தொடர்ந்து இந்த மூன்றாண்டுகளில் சில குடியுரிமை விண்ணப்பங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. பல்வேறு மண்டலங்களில் சட்டதிட்டங்கள் மிகவும் நெருக்கமான முறையில் பின்பற்றப்படுவதாக பெடரல் குடியுரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 26,554 ஆக இருந்த குடியுரிமைக்கான...

கிளி. அக்கராயனில் புலி தப்பியதால் இராணுவத்தினர் கிலி

.    செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, கிளிநொச்சி மாவட்டம், அக்கராயன் கிராமத்தில் அடர்ந்த காட்டிற்குளிருந்து மக்கள் வசிக்கும் பகுதியை நோக்கி வந்த புலி ஒன்றினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறித்த புலியை சுட்டுக் கொல்வதற்கு இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கை தோல்வியில் முடிந்தது. அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர்...

நயினை அம்மாளின் பகத்தி திருவிழா

30.07.2012நயினை என்பது நம் தாய்த்திரு நாடு நாகம்மை அருள் பொழியும் நலம்மிகு நாடு புதுமை இங்குண்டு புகழும் மிகவுண்டு புவிக்கே கீர்த்திதரும் பெருமையும் உண்டு...

காய்கறி விற்கும் தாய்வான் பெண்ணுக்கு நோபல்பரிசுக்கு நிகரான ராமன் மகசேசே விருது

_ 30.07.2012.தாய்வானில் காய்கறி விற்கும் பெண்ணுக்கு நோபல் பரிசுக்கு நிகராகக் கருதப்படும் ராமன் மகசேசே விருது வழங்கப்படவுள்ளது. பிலிப்பைன்சின் மணிலா நகரில் இயங்கி வரும் ராமன் மகசேசே விருது அறக்கட்டளை, சமூக சேவைக்கான விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.இவ்வாண்டு கம்போடியா, பங்களாதேஷ், தாய்வான், இந்தியா,இந்தோனேசியா,பிலிப்பைன்ஸ்...

மனம் மாறிய திருடன் நகையுடன் மன்னிப்புக் கடிதமும் வழங்கினான்

_ 30.07.2012.டாக்டரான சைதாப்பேட்டை ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்தவர் எச்.அசார் உசேன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இவர் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது வீட்டில் திருடிய திருடன் , தான் திருடிய நகையை மீண்டும் எடுத்த வீட்டில் போட்டுவிட்டு...

சர்வதேச சந்தையில் பேஸ்புக் பாரிய வீழ்ச்சி: பெரும் நட்டத்தை நோக்கி செல்கிறது

  , 30 யூலை 2012, சமூக வலைத்தளமான பேஸ்புக் பங்கின் மதிப்புகள் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் பெருமளவில் விளம்பரப்படுத்தப்பட்டு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. நேற்றைய பங்கு வர்த்தகம் தொடங்கிய போது, அதன் மதிப்பு சுமார்...

ஞாபக சக்தியை இழக்க வைக்கும் மாத்திரைகள்

 30 யூலை 2012, உடல்நலம் பாதிப்பில் இருந்து மீள சாப்பிடும் சில மாத்திரைகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளன. அதிலும் சில மிகவும் அபாயகரமானதாக இருக்கின்றன. அந்த வகை பட்டியலில் போதை தரும் மாத்திரைகள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. இது பற்றி இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் போதை தரும் மாத்திரைகள் ஞாபக...

மின்னஞ்சல் மூலம் பெரிய அளவுடைய கோப்புக்களை பரிமாற்றம் செய்வதற்கு

29 யூலை 2012, பெரிய அளவுடைய கோப்புக்களை தொடர்ச்சியாக பரிமாற்றம் செய்வதற்கு மின்னஞ்சல் சேவைகளை வழங்கும் நிறுவனங்களால் தரப்படும் இடவசதி போதிய அளவு இல்லாமையினால் இவ்வாறான கோப்புக்களை பரிமாற்றம் செய்வது கடினமாகும். எனினும் இதனை நிவர்த்தி செய்து கோப்புக்களை பரிமாறுவதற்கு Zeta Uploader எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது. இம்மென்பொருளைத்...

பகலில் தூங்குபவர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி

, 30 யூலை 2012, உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. அதே சமயம் பகலில் தூங்குபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. உடல் பருமனாக இருப்பவர்கள் எளிதில் சோர்வடைவதோடு பகலில் அதிக நேரம் தூங்குவதை விரும்புகின்றனர் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும்...

கணக்குகளுக்கு மிக எளிதான வகையில் தீர்வுகளை காண

 திங்கட்கிழமை, 30 யூலை 2012, புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்துவதில் கூகுளுக்கு நிகர் கூகுள் தான் என்றே சொல்ல வேண்டும். தற்போது கூகுள் பயனாளர்களுக்காக கால்குலேட்டர்(Calculator) வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த கால்குலேட்டரை கூகுளின் முகப்பு பக்கத்தில் பார்க்க முடியாது. ஆனால் தேடல் பக்கத்தில் எளிதான கணக்கு(For Ex: 12+34) ஒன்றை...

Advanced SystemCare v6.1 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

 திங்கட்கிழமை, 30 யூலை 2012, ஒவ்வொருவரின் கணணியில் இருக்க வேண்டிய முக்கியமான மென்பொருள்களில் ஒன்று தான் Advanced SystemCare v6.1. இந்த மென்பொருள் கணணியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை நீக்குவதோடு மட்டுமல்லாமல், Disk Defragment, Malware Removal, Registry Fix போன்ற ஏராளமான வசதிகள் உள்ளது. தற்போது இந்த மென்பொருளில் சில மாற்றங்களை செய்து...

வாழை இலையின் மருத்துவ குணங்கள்

 திங்கட்கிழமை, 30 யூலை 2012, முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் உடலுக்கு எவ்வாறு சிறந்ததோ, அவ்வாறே அதன் இலைகளும் மிகவும் சிறப்பான மருத்துவ குணம் வாய்ந்தது. வாழைப்பழத்தை நாம் சாப்பிட்டால் உடலின் உட்பகுதிக்கு சிறந்தது. ஆனால் அதன் இலைகளை உடலின் வெளிப்புறத்திற்கு, அதாவது சருமத்தில் ஏற்படும் பல காயங்கள் மற்றும் சருமத்திற்கு மெருகேற்ற பயன்படுத்தலாம்....

இயற்கையாகவே எலும்புகளை உருவாக்கலாம்: ஆராய்ச்சியில் தகவல்

 30 யூலை 2012, மனிதனின் உடலில் எலும்புகள் சேதமடைந்தால் அதற்கு பதிலாக செயற்கையான பிளேட்டுகளை பொருத்தி சீர்செய்யும் மருத்துவ முறை தற்போது உள்ளது. இதற்கு பதிலாக இயற்கையாகவே எலும்பை உருவாக்கி சிகிச்சை அளிக்கலாம் என்று அயர்லாந்தில் உள்ள றொயல் மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் மரபணுக்கள் மூலமாக, அதாவது ஒரு வித...

Google Handwrite: இணைய உலகில் புதிய புரட்சி

 30. யூலை 2012, இணையங்களைப் பயன்படுத்தி தேடுதல்களை மேற்கொள்ளும் போது, ஒவ்வொரு தேடு பொறியினுள்ளும் கொடுக்கப்படும் சொற்களை கீ போர்ட்களைப் பயன்படுத்தி இதுவரை காலமும் உட்புகுத்தி வந்துள்ளோம். ஆனால் தற்போது கூகுள் அதிலும் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கூகுள் தேடுபொறியைப் பயன்படுத்தி தேடும் போது பயனர் தனது விரல்களின் உதவியுடனேயே...

ஒன்லைனில் கணனி வைரஸ்களை ஸ்கான் செய்வதற்கு

 30. யூலை 2012, கணனிகளில் தொற்றிக் கொண்டு தொல்லைகளைத் தரும் வைரஸ்களை இல்லாது ஒழிப்பதற்கு, கணனிகளில் நிறுவிப் பயன்படுத்தும் பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. அதேபோல சில ஒன்லைன் வைரஸ் ஸ்கானர்களும் காணப்படுகின்றன. அவற்றின் அடிப்படையில் தற்போது Avira வும், Cloud Protection எனும் முற்றிலும் இலவசமான தனது ஒன்லைன் பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது....

உடல் எடை எளிதில் குறைய

உடல் எடை எளிதில் குறைய 30. யூலை 2012, ஐஸ் கட்டியை சாப்பிடுறவங்களா நீங்க? அதனால் ஒரு நன்மை இருக்கிறது. என்னவென்றால், ஐஸ் கட்டிகளை சாப்பிட்டால் உடலில் இருக்கும் அதிகமான பவுண்டுகள் குறையுமாம். 1. எப்போது ஐஸ் கட்டிகளை சாப்பிடுகிறோமோ, அப்போது உடலில் இருக்கும் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் கரைகிறது. ஏனெனில் ஏற்கனவே நமது உடலில் சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட...

ஒக்டோபர் 26ஆம் திகதி வெளியாகிறது விண்டோஸ் 8

 30.யூலை 2012, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விண்டோஸ் 8 இயங்குதளம் பொதுமக்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு கணணிகளைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், தங்கள் கணணிகளில் இதனை பதிந்தே விற்கும். எனவே ஒரு விண்டோஸ்...

நல்லூர் உற்சவம் கொடியேற்றம் தொடங்கி இற்றைவரை 20 பவுண் தங்க

   29 யூலை 2012, நல்லூர்க் கந்தன் கோவிலில் கொடியேற்ற நாள் தொடக்கம் நேற்று வரையான காலப்பகுதியில் 20 பவுன் நகைகள் வரை கொள்ளையிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார். எதிர்வரும் திருவிழா நாட்களில் தரிசனத்திற்காக செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதன் காரணமாக திருட்டுச் சம்வங்களும்...

யாழ். அரியாலையில் இனந்தெரியாதோரால் காந்தி சிலை உடைப்பு

 29 யூலை 2012, யாழ். அரியாலை மகாத்மா காந்தி சனசமூக நிலையத்திற்கு முன்னால் உள்ள மகாத்மா காந்திசிலை நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சிலை உடைப்பு தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லையென்றும் இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ்.பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் அதிகாரி...

ஸ்ரீ நாகபூசணி அம்மன் பாடல்

29.07,2012.அன்னை புவனேஷ்வரியை அகத்தில் இருத்துவோர்க்கு அழகெல்லாம் சக்தியாகும், அன்பெல்லாம் சக்தியாகும் அறிவெல்லாம் சக்தியாகும், அனைத்துமே சக்தியாகு...

ஸ்ரீ நயினை நாகபூசணி அம்பாள் நிகழ்வு

29.07.2012 அலைகள்  தழுவும் நயினை நகபூசணி அம்பாள் சிறப்பு பார்வை ...

சிவன்புதிய ஆலயம்

29.07.2012 சூரிச் அருள்மிகு சிவனின் நிரந்தர ஆலயம் சம்பந்தமான நிகழ்வுக...

பிரான்சில் பயங்கர புயல் காற்று: பாதுகாப்புடன் இருக்கும்படி மக்களுக்கு எச்சரிக்கை

 29 யூலை 2012. பிரான்சின் வடக்கு பகுதியில் பயங்கர புயல் காற்று வீசியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று மாலை பிரான்சின் வடக்கு பகுதியில் கடும் மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து கிழக்கு பகுதியில் புயல் காற்று வீசியது. இருப்பினும் புயல் காற்றின் வேகம் வலுவிழந்து இருந்ததாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை...

ரயிலின் கூரை மீது பயணத்தை தவிர்க்க இந்தோனேசியா அதிகாரிகள் புது திட்டம்

 29 யூலை 2012, இந்தோனேசியாவில் பயணிகள் ரயில் கூரை மீது பயணிப்பதை தவிர்ப்பதற்காக, மின்சார ஒயரின் உயரத்தை தாழ்த்தி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் ரயில் கூரை மீது பயணிகள் சர்வசாதாரணமாக பயணிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இது ஆபத்தானது என பலமுறை பல்வேறு பிரசாரங்களின் வாயிலாக கூறியும், அச்சமில்லாத பயணிகள் தொடர்ந்து...
Powered by Blogger.